03-31-2005, 01:42 PM
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
அதுமாத்திரமன்றி... கம்பன் பெண்களை கலைக் கண்ணேட்டத்தில காட்ட நீங்க காமக் கண்ணோட்டதில பாக்கிறியள்... ஒரு ஓவியன் வரையும் அல்லது ஒரு சிற்பி செதுக்கும் நிர்வாண சித்திரங்களும் சிலைகளும் கலையாகும் போது கம்பனின் தமிழ் ஆளுமையால் எழுந்த செந்தமிழ் வர்ணனைகள் மட்டும் காமமாகப் பார்க்கப்படுவது பார்வையாளனின் தவறே அன்றி கம்பனதல்ல...அவன் ஒரு கவிஞன் கலா ரசிகன்...பெண்ணைக் பெண்ணாகவும் கலை வடிவமாகவும் காண்கிறான்... காட்டுகிறான்...அதில் என்ன தப்பு....! ரசிகன் ரசிக்க வேண்டியதை ரசிக்காமல் படைப்பாளியைக் குறை சொல்வதில் பயனில்லை...கம்பன் வந்தா விளக்க முடியும் இதை இதை இன்ன இன்ன நோக்கத்துக்காகத்தான் எழுதினேன் என்று...அது படைப்பைப் படிப்பவனின் கடமை...எது தேவையோ அதை தனக்குரிய வகையில்... படைப்பாளியின் ரசனையை உள்வாங்கி.. விளங்கி எடுத்துக் கொண்டு தேவையற்றதை விலக்குவதற்கு...!
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
இதையே கம்பன் அவர்களது களைப்பு தீரும் வரை பெண்கள் ஓடத்தை செலுத்தினார்கள் என்று சொன்னால் எவ்வளவு நல்லாய் இருந்திருகு;கும்.. ஆ. ஆஆ. பெண்களது உடலழகைக்கண்டவுடன் அவர்கள் களைப்பை மறந்து ஓட்டினார்கள் என்றால் என்ன அர்த்தம்..??? அந்த கம்பனுக்கு கூ பெண் ஒரு போகப்பொருளாய் தான் தெரிந்திருக்கிறாள். இதில தப்புச்சொல்ல என்ன இருக்கு..
பெண்ணாகிய ஒளவை கு}ட... கூன் குருடு பேடு நீங்கப்பிறத்தல் அரிது என்று சொன்னவராச்சே.?? :twisted:
அதுமாத்திரமன்றி... கம்பன் பெண்களை கலைக் கண்ணேட்டத்தில காட்ட நீங்க காமக் கண்ணோட்டதில பாக்கிறியள்... ஒரு ஓவியன் வரையும் அல்லது ஒரு சிற்பி செதுக்கும் நிர்வாண சித்திரங்களும் சிலைகளும் கலையாகும் போது கம்பனின் தமிழ் ஆளுமையால் எழுந்த செந்தமிழ் வர்ணனைகள் மட்டும் காமமாகப் பார்க்கப்படுவது பார்வையாளனின் தவறே அன்றி கம்பனதல்ல...அவன் ஒரு கவிஞன் கலா ரசிகன்...பெண்ணைக் பெண்ணாகவும் கலை வடிவமாகவும் காண்கிறான்... காட்டுகிறான்...அதில் என்ன தப்பு....! ரசிகன் ரசிக்க வேண்டியதை ரசிக்காமல் படைப்பாளியைக் குறை சொல்வதில் பயனில்லை...கம்பன் வந்தா விளக்க முடியும் இதை இதை இன்ன இன்ன நோக்கத்துக்காகத்தான் எழுதினேன் என்று...அது படைப்பைப் படிப்பவனின் கடமை...எது தேவையோ அதை தனக்குரிய வகையில்... படைப்பாளியின் ரசனையை உள்வாங்கி.. விளங்கி எடுத்துக் கொண்டு தேவையற்றதை விலக்குவதற்கு...!
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
இதையே கம்பன் அவர்களது களைப்பு தீரும் வரை பெண்கள் ஓடத்தை செலுத்தினார்கள் என்று சொன்னால் எவ்வளவு நல்லாய் இருந்திருகு;கும்.. ஆ. ஆஆ. பெண்களது உடலழகைக்கண்டவுடன் அவர்கள் களைப்பை மறந்து ஓட்டினார்கள் என்றால் என்ன அர்த்தம்..??? அந்த கம்பனுக்கு கூ பெண் ஒரு போகப்பொருளாய் தான் தெரிந்திருக்கிறாள். இதில தப்புச்சொல்ல என்ன இருக்கு..
பெண்ணாகிய ஒளவை கு}ட... கூன் குருடு பேடு நீங்கப்பிறத்தல் அரிது என்று சொன்னவராச்சே.?? :twisted:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>


hock: எல்லாம் அந்த காமனுக்குத்தான் வெளிச்சம்... சொறி ராமனுக்குத்தான் வெளிச்சம்
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->