அங்கே நிபந்தனை என்ற தலைப்பில் எழுதியது ....
மோகன் தயவு செய்து என்ற <b>வோனிங்கை இனி எடுத்துவிடுங்கோவன் பயமாகிடக்கு </b>அதற்காக கருத்துகளின் <span style='font-size:30pt;line-height:100%'>எண்னிக்கை எண்டு கிடக்கிறதையும் சேத்து எடுத்துப்போடதையுங்கோ?</span>
இங்கே எழுதியது....
Quote:நானாக பண்பாக வெளியேறட்டோ அல்லது நீங்களாகத்தான் வெளியேற்றுவீங்களோ? :roll: :roll:
நன்றி வணக்கம் சொல்லவோ வேண்டாமோ? :wink: :wink:
திருவாளர் கரவை பரணி அவர்கள் எழுதியது...
Quote:எழுதப்படும் நல்ல கருத்துக்களை முன்னிட்டு அவரிற்கு அவருடைய எச்சரிக்கை குறைகப்ப்டும் என்று மோகன் அண்ணா அறியத்தந்துள்ளார். சந்தோசமான செய்தி.
திருவாளர் Soliyan அவர்கள் எழுதியது...
Quote:ஒரு குடம் பால் வந்தாலும்.. [size=24]ஒரு துளி விசம் எல்லாவற்றையும் சிதைத்துவிடக் கூடாதல்லவா?
திருமதி நளாயினி தாமரைச் செல்வன் எழுதியது...
Quote:தவறு இழைப்பது என்பது மனித இயல்பு. திரும்ப திரும்ப வார்த்தைகளால் சாகடிப்பதை விட
:!: :?:
திருவாளர் மதிவதணன் எழுதியது...
Quote:Sethu wrote:
நீ தேசத்துரோகிதான்ரா அதில் எந்த சந்தேகமும் இல்லை உணக்கு நடு றோட்டிலை வெடிதான்ரா விளவேனும் :oops: :oops:
Sethu wrote:
எனக்கு பக்ஸ் தந்து எங்கு எங்எகல்லாம் அனுப்பு எண்டு கேட்கப்பட்டதோ எங்கு எங்எகல்லாம் இதை கொடுத்து எமது நிலைப்பாட்டை தெரியப்படுத்து எண்று கேட்கப்பட்டதோ அங்கு அங்கெல்லாம் அது அனுப்பப்பட்டு அவை கிடைத்ததாக உறுதி செய்யப்பட்டது :?: :?:
<b>இதுதான் வன்முறை.. இதுதான் அடக்குமுறை.. இதுதான் அடாவடித்தனம் என படித்திருந்தால்தானே</b>.. அவற்றைத் தவிர்ப்பதற்கு..
[size=18]சேதுவின் அகராதியில் திட்டமிட்டு இரும்புக்கம்பியில் கொடிகட்டிச்சென்று கம்பியை ஆயுதமாக உபயேகித்தது.. வீரம்.. றோட்டில்வைத்து நாய்போல சுடுவது வீரம்.. பேமன்ரில் அடித்து வீழ்த்துவது வீரம்.. களையென்றபெயரில் கொலை செய்வதும் வீரம்தான்.. ரெலிபோணில் பக்சில் மிரட்டுவதும் வீரம்தான்.. ஆகவே அவரது வீர உணர்வை போராட்டத்தை பாராட்டி இக்கருத்திலிருந்து விடைபெறுகிறேன்
இத்தனைக்கும் பிறகு நான் கேட்பது ?
கடந்த தடவை கரவை பரணி அவர்களால் இடைநிறுத்தப்பட்டபோது எச்சரிக்கைகளின் எண்ணிக்கை 5
பின்னர் மீள உள்வர அனுமதித்தபோது.....?????
தற்போது எச்சரிக்கைகளின் எண்ணிக்கை 9, ஆக மொத்தம் 9+5=14
[b]நல்லதோர் வீணை செய்து அதை நலம்கெட புழுதியில் எறிவதுண்டோ?[/