Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கைகூடாத காதலின் சாட்சியாக....
#41
ம் படிப்பு போகுதன்னா.. ஒரு பாட்டால.. கனக்க இல்லை என்றால் ஒரு சில இருக்கு என்று தானே அர்த்தம்.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#42
ஓம் ஒருசிலது தான் அவைகள் எலாம் எனது பரீட்சை காலங்கள் போல அதற்காக பெண்களையெல்லாம் குறைகூறவரவில்லை பாடசாலைநாட்களில் ஒருவிதகவர்ச்சிகாதல் பாடசாலையுடன் அதுவும் முடிந்து விட்டதுஒருவரிற்கு சந்தர்ப்ப சூழ்நிலை பிரிந்துவிடார் இன்னொருவரிற்கு பொழுதுபோக்கு இப்படி பல எல்லாத்தையும் படிக்கற்களாக்கினேனே தவிர தடைக்கல் என்று தாடிவிட்டு தண்ணியடிக்கவில்லை <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
; ;
Reply
#43
ஆகா பெரிய ஆளாய் இருப்பியள் போல கிடக்கு.. எதுக்கம் அண்ணியின் எம்எஸ்என் ஐடியை தாங்கோ.. பத்தி வைக்கிறன்.. பக்கத்திலும் வராத படி. ஆனால் ஒன்று.. படிக்கற்களாய் மாத்தினன் என்றியள்;.. அதில சந்தோசம்.. அப்ப இதில எது காதல் எல்லாமா...?? :wink: :mrgreen:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#44
அண்ணிக்கு பத்திவைச்சும் பிரயோசனம் இல்லீங்கோ அவவிற்கு எல்லாம் சென்னனான் நான் யாழ் களத்திலை என்ன அலம்பிறனான் எண்டு வேலை செய்யிற இடத்திலை இருந்து கண்காணிச்சு கொண்டுதான் இருக்கிறவா <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
; ;
Reply
#45
அப்படியா.. அப்ப நீங்கள் சொல்லுறது பொய்.. இல்லாட்டால் எப்படி இத்தனை தையிரியம்..??? :wink: :mrgreen:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#46
Quote:எல்லாத்தையும் படிக்கற்களாக்கினேனே தவிர தடைக்கல் என்று தாடிவிட்டு தண்ணியடிக்கவில்லை
நல்ல ஆணுக்கு இது தான் அழகு...... :wink:

அடடடடா அண்ணிக்கும் CIA வேலை கொடுக்கிறிங்களா..... :wink:
" "
" "

Reply
#47
Quote:அப்படியா.. அப்ப நீங்கள் சொல்லுறது பொய்.. இல்லாட்டால் எப்படி இத்தனை தையிரியம்..???
அண்ணா தானே உண்மைகளை சொல்லிப்போடடார் பிறகு என்ன பயம்.... :wink:
" "
" "

Reply
#48
என்ன மழலை அக்கா சுகமா.. எப்படிபோகுது இன்றைய பொழுது..?? :wink:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#49
வணக்கம் தமிழினி எப்படி இருக்கிறிங்க....இன்றைய பொழுதின் தொடக்கமே யாழ் தான்..... :wink:
" "
" "

Reply
#50
அப்ப நல்லாய் தான் அமையும். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#51
யாழ் ஆச்சே..... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
" "
" "

Reply
#52
<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--QuoteBegin-Malalai+-->QUOTE(Malalai)<!--QuoteEBegin--><!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin-->
அப்படியா.. அப்ப நீங்கள் சொல்லுறது பொய்.. இல்லாட்டால் எப்படி இத்தனை தையிரியம்..???  
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
அண்ணா தானே உண்மைகளை சொல்லிப்போடடார் பிறகு என்ன பயம்.... :wink:<!--QuoteEnd--></div><!--QuoteEEnd--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->
; ;
Reply
#53
:roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: Arrow
Reply
#54
ஏன் ....................இந்த சுத்து சுத்துது எங்கட றறறறறறறறறறறறமணிக்கு
; ;
Reply
#55
<!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin--><!--QuoteBegin-ASWINI2005+--><div class='quotetop'>QUOTE(ASWINI2005)<!--QuoteEBegin--><!--QuoteBegin-kuruvikal+--><div class='quotetop'>QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->கலியாணத்தில் முடிவதுதான் காதலின் வெற்றி என்று தமிழர்கள் உங்களுக்கு யார் விதி வைச்சது...????! :wink:  :roll:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

குருவியண்ணா உங்கள் வேதம் புரியவில்லையே ? :wink:<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

<!--QuoteBegin-Malalai+-->QUOTE(Malalai)<!--QuoteEBegin--><!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin-->
kuruvikal எழுதியது:
கலியாணத்தில் முடிவதுதான் காதலின் வெற்றி என்று தமிழர்கள் உங்களுக்கு யார் விதி வைச்சது...????!  

குருவியண்ணா உங்கள் வேதம் புரியவில்லையே ?  
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

குருவி அண்ணா மலர் அண்ணி, காதல் பற்றி சொல்லுறார்....அது எனக்கும் புரியாது உங்களுக்கும் புரியாது...யாருக்குமே புரியாது... குருவி அண்ணா மலர் அண்ணி 2 பேருக்கு மட்டும் தான் புரியும்...அப்படித்தானே குருவி அண்ணா? :wink:<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

காதல் என்பது உயிரினங்களுக்க ஒரு உணர்வு...அதை வைச்சே மிச்ச சொச்ச வாழ்க்கையையே ஓட்டுறது எமது சனத்துக்கு கை வந்த கலை...காதல் காதலாக இருக்கட்டும்....திருமணம் திருமணமாக இருக்கட்டும்...திருமணம் ஆனாலும் ஆனவரையே காதலிக்கலாம்....காதலிச்சாத்தான் திருமணம் என்று சொல்லாதேங்க...அது காதலுக்கு விலை பேசிறது போல....! திருமணம் ஆனாலும் காதல் வாழும் வரை நீடிக்கும்...திருமணம் போல விவாகரத்தில அதை வலிந்து முறிக்க முடியாது...! எனவே இந்தக் கலப்படம் அவசியமில்ல...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#56
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
காதல் காதலாக இருக்கட்டும்....திருமணம் திருமணமாக இருக்கட்டும்...திருமணம் ஆனாலும் ஆனவரையே காதலிக்கலாம்....காதலிச்சாத்தான் திருமணம் என்று சொல்லாதேங்க...அது காதலுக்கு விலை பேசிறது போல....! திருமணம் ஆனாலும் காதல் வாழும் வரை நீடிக்கும்
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
காதல் காதலாய் இருக்கட்டும் என்றால்.. காதலை காதலாய் வைத்துக்கொண்டு வேறை திருமணம்.. பண்ணச்சொல்லுறியளோ..?? அது சரி.. எதுக்கு காதலிக்கிறியள்.. திருமணத்திற்கு தானே. அப்ப.. எந்த காதலை.. வெற்றி பெற்றது என்கிறீங்க என்று தான் கேட்டம்.. ஒரு காதலின் வெற்றியை அல்லது தோல்வியை எது நிர்ணயிக்கிறது.. Idea :mrgreen:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#57
<!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin--><!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin-->
காதல் காதலாக இருக்கட்டும்....திருமணம் திருமணமாக இருக்கட்டும்...திருமணம் ஆனாலும் ஆனவரையே காதலிக்கலாம்....காதலிச்சாத்தான் திருமணம் என்று சொல்லாதேங்க...அது காதலுக்கு விலை பேசிறது போல....! திருமணம் ஆனாலும் காதல் வாழும் வரை நீடிக்கும்
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
காதல் காதலாய் இருக்கட்டும் என்றால்.. காதலை காதலாய் வைத்துக்கொண்டு வேறை திருமணம்.. பண்ணச்சொல்லுறியளோ..?? அது சரி.. எதுக்கு காதலிக்கிறியள்.. திருமணத்திற்கு தானே. அப்ப.. எந்த காதலை.. வெற்றி பெற்றது என்கிறீங்க என்று தான் கேட்டம்.. ஒரு காதலின் வெற்றியை அல்லது தோல்வியை எது நிர்ணயிக்கிறது.. Idea :mrgreen:<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->எங்கள் சமூகத்தை பொறுத்தவரை ஒருகாதலின் வெற்றிதோல்வியை சாதி.மதம்.அந்தஸ்த்து.கல்வி கடைசியாக பாலுணர்வின் தேவைகள்.இதையெல்லாம் தாண்டி உண்மையான அன்பைபுரிந்துணர்வைமட்டும் கொண்டு வெற்றிபெறும்காதலிற்கு எமது சமூதாயம் வழங்கும் ஆசீர்வாத வசனங்கள் ஓடிபோனவர்கள் அப்பா அம்மாக்கு அடங்காத பிள்ளையள் குடும்ப கௌரவத்தை விற்றவர்கள். என்பனவே :evil:
; ;
Reply
#58
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
ஓடிபோனவர்கள் அப்பா அம்மாக்கு அடங்காத பிள்ளையள் குடும்ப கௌரவத்தை விற்றவர்கள்
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
உண்மை தான் <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#59
இங்கை உண்மையா தூய்மையான காதலைக் காணவே முடியாது.......ஆண்களும் சரி பெண்களும் சரி...... :twisted: :evil:
" "
" "

Reply
#60
<!--QuoteBegin-Malalai+-->QUOTE(Malalai)<!--QuoteEBegin-->இங்கை உண்மையா தூய்மையான காதலைக் காணவே முடியாது.......ஆண்களும் சரி பெண்களும் சரி...... :twisted:  :evil:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->அப்பிடி ஒரேயடியாக சொல்லமுடியாது நிறைய இருக்கு ஆனால்பல நடைமுறைசிக்கல்களிற்குமத்தியில் சிக்கி தவித்தபடி
; ;
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)