Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அதிசயம்
என்ன சேது உமது பதிலை அல்லாகூஅக்பர் என்பதுடன் முடித்து விட்டீர். உண்மையான விடயங்களை யார் கூற வேண்டுமெண்றில்லை. ஆனாலும் கட்டாயம் பதிலை நீரே கூறவேண்டிய நிலை இங்கு உமக்குத்தான். அதனால் நீரே பதிலை கூறுவீர் என்று நான் எதிர் பார்கிறேன். அதேபோல் யாவரும் எதிர் பார்ப்பார்கள் என்றும் எண்ணுகின்றேன். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :?:
. . . . .
sethu Wrote:நான் கேட்பதற்கு பதில் தருவீங்களா?
கேள்வி.. யாருக்கு..? யார்.. பதில்சொல்லவேண்டுமென்று.. எதிர்பார்க்கிறீர்கள்..? நன்பர்கள்..? பணிப்பாளர்..? வேறுயாராவது..? <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
பதில் தந்துவிட்டேன் 1 பெயரில் தான் தொழில் பாடுகிறேன்.


S.Malaravan Wrote:என்ன சேது உமது பதிலை அல்லாகூஅக்பர் என்பதுடன் முடித்து விட்டீர். உண்மையான விடயங்களை யார் கூற வேண்டுமெண்றில்லை. ஆனாலும் கட்டாயம் பதிலை நீரே கூறவேண்டிய நிலை இங்கு உமக்குத்தான். அதனால் நீரே பதிலை கூறுவீர் என்று நான் எதிர் பார்கிறேன். அதேபோல் யாவரும் எதிர் பார்ப்பார்கள் என்றும் எண்ணுகின்றேன். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :?:
பணிப்பாளர் சொல்ல புதிய கையால் எளுதி அனுப்பினது அப்ப ஆரும் அதுக்கை இருந்துதானே பதில்
Mathivathanan Wrote:
sethu Wrote:நான் கேட்பதற்கு பதில் தருவீங்களா?
கேள்வி.. யாருக்கு..? யார்.. பதில்சொல்லவேண்டுமென்று.. எதிர்பார்க்கிறீர்கள்..? நன்பர்கள்..? பணிப்பாளர்..? வேறுயாராவது..? <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
sethu Wrote:நான் கேட்பதற்கு பதில் தருவீங்களா?
இந்த வானொலி ஏன் ஆரம்பிக்கப்பட்டது?
இதன் நோக்கம் என்ன?
இதற்குரிய பணம் முதல் முதல் எந்த உளவுப்படை வளங்கியது?
தமிழ்ஈழத் தேசியத்தலைவர் மற்றும் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் போண்ற பதங்கள் ஏன் தங்கள் வானொலியில் தடைசெய்யப்பட்டுள்ளது?
விடுதலைப்புலிகள் தங்களின் தேசவிரோத செயல்களை சுட்டிக்காட்டி அறிக்கைவிட்டதை மறந்து போனீர்களா?
மாவீரர் தினத்தில் சங்கர் மகாதேவனின் இசை நிகள்ச்சி நடத்தினது ஏன்?
புலிகளின் தாயகப்பாடல்கள் ஏன் தங்கள் வானொலியில் தடைசெய்துள்ளீர்கள்.?
தாயக உணர்வான பத்திரிகையாளர்கள் ஏன் தங்களின் வானொலியில் இருந்து துரத்தப்பட்டார்கள் அல்லது வெளியேறிநார்கள்?
புல பெண் அறிவிப்பாளர்கள் வெளியேறியதற்கான உண்மைக்காரணம் என்ன?
கடந்த கால வானொலிகளின் கணக்கு வளக்கு அறிக்கை யாருக்காவது தெரியுமா?
கணக்குக்கேட்ட கனடாவில் களியானம் கட்டிய அறிவிப்பாளர் துரத்தப்பட்டது ஏன்?
தங்களின் தமிழ் புலைநாய்வுப் படை எண்ற அலமப்பின் தற்போதய நிலை என்ன?
இலண்டனில் காட்டிக்கொடுக்கப்பட்ட தமிழ் இழைஞர்களின் நிலை என்ன?
தாங்கள் உண்மையில் எந்த இயக்கம் உண்மையை திறந்து சொல்லுங்கள்?
தாங்கள் ஏன் 16 பெண்னை கற்பளித்தீர்கள்?
தாங்கள் ஏன் கோவில் காசை கொள்ளையடித்தீர்கள்?
தாங்கள் ஒரு தமிழ்பெண்னின் தாலிகொடியை அறுத்தது நியாயமா?
தாங்கள் ஏன் தமிழ் மக்களை இந்திய இறானுவத்திற்கு காட்டிக்கொடுத்தீர்கள்?
தற்போது வானொலி எண்ற பெயரில் தாங்கள் ஏன் தமிழ் மக்களை காட்டிக்கொடுத்தீர்கள்?
வேளியேறிய உங்கள் உத்தியோகத்தர்கள் தங்களை காட்டிக்கொடுக்கிறார் எண்று ஆதாரத்துடன் தெரிவிக்கிறார்களே?
தாங்கள் இந்திய உளவுப்படையிடம் பெற்ற காணி யார் பராமரிக்கிறார்?
தாங்கள் தொடர்ந்து ஏன் தேசவிரோத செயல்களில் ஈடுபடுகிறீர்கள்?
கடனாக பெற்ற பணத்தின் நிலை என்ன?
நீங்கள் எத்தனைபேரை இதுவரை மிரட்டியுள்ளீர்கள்?
உங்கள் வானொலி அரசியல் கட்ச்சி சாராததா?
தங்களின் அரசியல் ஆய்வு நீதியானதா?
தங்களின் கலந்துரையாடல் மனட்சாட்சியானதா?
தாங்கள் புலிகளுக்கு எதிராவன் எண்று பகிரங்க அறிக்கை விடவில்லையா?
தங்கள் வானொலி மாற்று இயக்கத்தின் உடையது என்பதை தாங்கள் அறிவித்ததை மறந்து விட்டீர்களா?
முடிந்தால் விடுதலைப்புலிகளை உங்கள் வானொலியில் பேட்டிகாணுங்கள்? முடியுமா?
தாங்கள் ஒரு பக்கசார்பாக வேலை செய்கீறீர்கள் என்பதை ஏற்றுக்கொள்வீர்களா?
தங்களின் இயக்கம் ஏன் இந்தியாவில் ஒளிச்சிருக்கிறது?
தங்கள் வானொலியில் கடமையாறிறிய அறிப்பாளர் தங்களால் காட்டிக்கொடுக்கப்பட்டது ஏன்?
தங்களின் வானொலியில் இருந்து ஏன் அனைத்து அறிவிப்பாளர்களும் வெளியேறினர்?
தங்களுக்காக ஏன் இவர்கள் கருத்துத்தெரிவிக்கவில்லை?
தங்களுக்கு எதிராக ஏன் அவர்கள் அறிக்கை விட்டீர்கள்?
றாயனை ஏன் பொலிசிடம் காட்டி கொடுத்தீர்கள்?
புலிகளுக்கு ஆதரவான ஆய்வுகள் ஏன் உங்கள் வானொலியில் தடை செய்யப்பட்டுள்ளது?
சனத்திடம் கொள்ளையடித்த காசு எங்கே?
sethu Wrote:இவை அனைத்திற்கும் தங்களுடன் திண்டு குடித்து ஒண்றாக படுத்து பம்பல் அடித்தவர்கள் ஆதாரத்துடன் புறூ பண்ணுவார்கள் புரிகிறதா?
ஆதாரத்தோடை..பதிலும்.. நீங்கள்.. எழுதினால்ப்.. போச்சு.. ஏதொ.. புறு.. பண்ணுறதெண்டு.. முதல்.. புறு பண்ணுறது.. எண்டு.. சொன்துகளுக்கு.. புறு பண்ணிப்போட்டு.. இதுகளுக்கு.. எழுதினால்.. உள்ளுக்கு.. ஒழுங்காக.. எடுக்கலாம்.. நன்றி..
Truth 'll prevail
41 கேள்விக்கும் பதில் இல்லையா?
என்ன எல்லாரும் யாழுக்கு தந்தியாக இருப்பீர்களா? ஏன் எல்லாரும் நந்தியாக இருந்து யாழின் தந்திகளை அறுக்கீறீர்கள். தயவு செய்து யாவரும் மாறுங்கள். ஒன்று மட்டும் புரிகிறது சேதுவை அடையாளம் தேட முயற்சி நடக்கிறது இதுதான் உண்மை. தனிப்பட்ட கருத்துக்களை எல்லோரும் கட்டாயம் நிறுத்த வேண்டும் அதுதான் இதற்கான நல்ல முயற்ச்சி :oops: :oops: :oops: :oops: :oops: Idea :?:
. . . . .
sethu Wrote:41 கேள்விக்கும் பதில் இல்லையா?
வழக்கம்போல.. நீங்கள்..தான்.. எழுதவேணும்.. அவங்களுக்கும்.. அதிலை.. எழுதியிருக்கிறதுக்கும்.. தொடர்பு..இல்லை.. மாதிரித்தான்.. எனக்குத்தெரியுது..
பலபெயரிலை..எழுதி.. ஒப்புக்கொண்டதும்.. இருக்கு.. எண்றபடியால்.. முதலே.. பொய்ச்.. சாட்சியம்.. சொல்லுறதுபோலைகிடக்கு.. ஏதொ.. எழுதுங்கோ.. பார்ப்பம்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
[quote=sethu]<b>ஈழதேசிய ஜனநாயக விடுதலை முன்னணி ENDLF தேசவிரோத கும்பலின் செயற்பாடுகளை மீண்டும் இலங்கையில் செயற்படுத்த திரைமறைவில் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக தெரியவருகிறது. இது குறித்து ஆராய்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கென ஜரோப்பிய நாடு ஒண்றில் ENDLF தேசவிரோதகும்பலின் அமைப்பாளராக பணியாற்றும் பிரதிநிதி ஒருவர் சிலதினங்களுக்குமுன்னர் இலங்கை சென்றடைந்துள்ளதாக தாயக பத்திரிகை ஒண்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் தங்கியுள்ள ENDLF பரந்தன் றாயனை அண்மையில் சில றாஜதந்திரிகள் சந்தித்து பேசி இருந்ததாக செய்திகள் வெளியாகி இருந்தன.இந்தநிலையில் ஜரோப்பிய பிரதிநிதி இலங்கைவந்துள்ளமை பாரிய சந்தேகத்தை உண்டுபண்னியுள்ளதுடன் புலம்பெயர் ஈழ தமிழ்ழர்களிடம் இவர்களின் கபடநாடகம் தொடர்ந்து பலகாலமாக அரங்கேறிவருகிண்றமை குறிப்பிடத்தக்கது</b>.
sethu Wrote:மட்டக்களப்பு ஈ.என்.டி.எல்.எவ் கட்சியை புனரமைக்கும் நடவடிக்கைகள் சந்திவெளி மாமா என அழைக்கப்படும் மகேந்திரன் மற்றும் றாமறாச்(TBC RADIO MD) ஆகியோர் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

மட்டக்களப்பிலுள்ள மாற்றுத்தமிழ் குழுக்களிலிருந்து விலகிய நபர்கள், ராசிக்குழு உறுப்பினர்கள் மற்றும் சில நபர்களுடனும் இவர்கள் இரகசியப் பேச்சு வார்த்தைகளை நடத்தியுள்ளதாக அறியமுடிகின்றது.

சந்திவெளி மாமா புளட் இயக்கத்தில் இருந்து விலகி இந்தியப் படையினரின் காலத்தில் ஈ.என்.டி.எல்.எவ் இயக்கத்தில் இணைந்து தமிழ் விரோதச் செயல்களில் ஈடுபட்டவர்.

பின்னர் இந்தியப்படை வெளியேறியதைத் தொடர்ந்து ஐரோப்பிய நாடொன்றில் வாழ்ந்து அங்கு இடம்பெற்ற சில கொலைக்குற்றச் சாட்டுகள் காரணமாக அந்த நாட்டு பொலிஸாரால் தேடப்பட்ட நிலையில் கொழும்பு வந்துள்ளார்.

தற்போது புளட் மோகனுடனும், சிறிலங்கா இராணுவத்தினருடனும் செயல்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
sethu Wrote:ஈ.என்.டி.எல்.எவ் ஐப்பான் து}துவர் பின்னணயில் யார் ?
இரகசியப் பேச்சுவார்த்தை !
- நிதர்சன் -
----------------------------------------------------------
இந்தியாவிற்கான ஐப்பானிய பிரதித்து}துவர் ஈ.என்.டி.எல்.எவ் என்கின்ற குழுவின் தலைவரான 'பரந்தன் ராஜனை! சந்தித்துப் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளார். இந்தியத் தலைநகரான புதுடெல்லியில் சிலதினங்களுக்கு முன் இந்தச் சந்திப்பு நிகழ்ந்திருக்கிறது. இதற்கு முன்பாக சென்னையில் வைத்தும் ஒரு சந்திப்பு இருதரப்பினருக்குமிடையே நடந்ததாகவும் ஒரு தகவல் தெரிவிக்கிறது.

என்ன பேசிக்கொண்டார்கள் என்ற விபரம் வெளிவரவில்லை. இரகசியமான முறையில் இப்பேச்சுவார்த்தைகள் நிகழ்ந்ததாகச் செய்தி மட்டுமே வெளிவந்தது. இலங்கையில் அரசியலில் தற்போது நேரடித்தொடர்புளெதுவுமற்ற ஈ.என்.டி.எல்.எவ் (ஈழத்தேசிய சனநாயக விடுதலை முன்னணி) குழுவுடன் ஐப்பானுக்கு அப்படி என்ன இரகசியப்பேச்சு வார்த்தை ? என்பது தமிழ் மக்கள் மனங்களில் இப்போது எழுந்துள்ள கேள்வி. 'பரந்தன் ராஜனை" மேலதிகப் பேச்சுவார்த்தைகளுக்காக வரும்படி ஐப்பான் அழைப்பு விடுத்ததாகவும் அறிய முடிகிறது.

1983இல் நடந்த இன வன்முறைச் சம்பவங்களின் பின் பல புதிய தமிழ் குழுக்கள் பல்வேறுபட்ட பெயர்களில் தோற்றம் பெற்றன. ஆயினும் ஈ.என்.டி.எல்.எவ் என்ற குழு. 'இந்திய அமைதிப்படை"யின் வருகையுடனேயே தோற்றம் பெற்றதெனலாம். குழுவின் பெயர்தான் புதியதெனினும் அதன் அங்கத்தவர்கள் பழைய ஆட்களே. இதன் தலைவரான 'பரந்தன் ராஜன்" என்றழைக்கப்படும் ஞானசேகரன் புளொட் அமைப்பிலிருந்து வெளியேறியவர். புளொட் தலைவர் உமாமகேஸ்வரனுடனான முரண்பாடு காரணத்தால் சில சகாக்களுடன் வெளியேறி புதிய குழுவை ஆரம்பித்தார். இந்திய இராணுவத்தோடு இந்தியாவிலிருந்து வந்த இக்குழுவின் தலைமையகம் கிளிநொச்சியிலே அமைந்திருந்தது. 1990ஆம் ஆண்டு இந்திய இராணுவம் வெளியேறியதுடன் ஈ.என்.டி.எல்.எவ் குழுவும் வெளியேறி இந்தியாவிற்கு ஓடிவிட்டது.

இந்திய இராணுவத்தின் கையாட்களாகவே செயற்பட்ட இக்குழுவினர் எந்தவித கட்டுப்பாடுகளுமின்றி தமிழ்ப்பிரதேசங்களில் மக்களுக்கு பல விதங்களில் இம்சைபுரிந்து வந்தனர். கொலை , களவு , பாலியல் வன்முறை என இக்குழுவினர் செய்த தீய செயல்களை குறிப்பாக கிளிநொச்சி மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

ஈ.என்.டி.எல்.எவ் அப்போதிருந்த வரதராஜப்பெருமாள் தலைமையிலான மாகாண சபையிலும் அங்கம் வகித்தது. இங்கு வந்ததும் , மக்கள் மத்தியில் தம்மைப் பிரச்சாரம் செய்கையில் , புளொட் , ரெலோ , ஈ.பி.ஆர்.எல்.எவ் ஆகிய இயக்கங்களின் கூட்டிணைப்பே ஈ.என்டி.எல்.எவ் என தம்மை அறிமுகம் செய்து கொண்டது. ஆனால் மேற்குறிப்பிட்ட மூன்று இயக்கங்களில் இருந்தும் விலக்கப்பட்ட அல்லது வெளியேறியோர் உதிரிகளாக வந்து இணைந்து கொண்ட குழுவே இது என்பது பின்னர் தெரியவந்தது.

90இல் தமிழ் பிரதேசங்களில் இருந்து இந்திய இராணுவம் வெளியேறிக் கொண்டிருக்க - புலிகள் காடுகளில் இருந்து உள்ளே வந்து கொண்டிருக்க - அகப்பட்டதைச் சுருட்டிக் கொண்டு தப்பியோடிக்கொண்டிருந்த குழுக்களில் ஈ.என்.டி.எல்.எவ் குழுவும் அடங்கும். இந்திய இராணுவத்துடனேயே இந்தியாவிற்குத் தப்பிச் சென்ற இக்குழுவினர் பல உறுப்பினர்கள் கலைந்து போனநிலையில் , ஒரு சிலருடன் இந்தியாவில் செயற்பட்டு வருகின்றனர்.

இவர்களுக்கான உதவிகளை இந்தியப் புலனாய்வு அமைப்பான 'றோ" வே(சுயுறு) செய்துவருகின்றது. 'றோ"வின் பணஉதவியுடன் 90களில் இக்குழு 'அக்கினி புத்திரன்" என்ற பெயரில் இனப்பிரச்சனையை தொடர்புபடுத்தி திரைப்படம் ஒன்றைத் தயாரித்து வந்தது. தமிழீழ ஆதரவாளர்களால் தமிழ் நாட்டில் ஏற்பட்ட எதிர்ப்புகள் காரணமாக இத்திரைப்படம் நின்று போனது. பெங்களுரில் தற்போது மறைந்த இந்திரா காந்தியின் பெயரில் கல்லு}ரி ஒன்றை இக்குழு நடாத்தி வருகின்றனர். தமிழ்ப்பகுதிகளிலிருந்து புலம்பெயர்ந்த மாணவர்கள் இதில் கல்வி கற்கின்றனர். அத்துடன் இக்குழுவினர் ஐரோப்பிய நாடொன்றில் தமிழ் வானொலி நிலையம் ஒன்றையும் நடாத்திவருகின்றனர்.

தமிழ் நாட்டில் புலம்பெயர்ந்த தமிழீழ மாணவர்களுக்கு பலவிதமான உதவிகளை சந்திரகாசன் தலைமயிலான 'புரொக்டெக்ட்" (Pசுழுவுநுஊவு) என்ற அமைப்பு வழங்கி வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. அந்த மாணவர்களுக்கு 'புலி" எதிர்ப்புக் கல்வி யும் புகட்டப்பட்டு வருவதாக தகவல்கள் கிடைக்கின்றன. இவ்வாறான செயற்பாடுகளுக்கு நிதியுதவிகளை 'றோ" அமைப்பே வழங்கிவருவதாகவும் அறிய முடிகின்றது.

இலங்கையின் சமாதானப் பேச்சு வார்த்தைகளில் அனுசரணையாளர்களாகப் பணிபுரியும் நாடுகளஆ இலங்கை அரசியலோடு நேரடியாகப் பங்கு கொள்ளும் எந்தக்குழுக்களுடனும் பேசுவதைப்பற்றி யாருக்கும் பிரச்சனையில்லை. 'றோ" வின் வளர்ப்புக்குழுவான இலங்கை அரசியலோடு நேரடித்தொடர்புகளெதுவுமற்ற , ஒரு குழுவோடு இரகசியமாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு பின்னணியில் நிற்பவர்கள் யார் என்பது பல சந்தேகங்களை உண்டுபண்ணும் கேள்வியாக உள்ளது.

ஒருபக்க சர்வதேச பாதுகாப்பு வலை , வௌ;வேறு பக்கங்களில் இருந்தும் வௌ;வேறு விதமானவலைகள் !

மலிந்தால் சந்தைக்கு வராமலா போகும்.

நன்றி - ஈழநாதம் 11-17.07.2003.தமிழ் வெப்றேடியோ[/size]
[quote=sethu]நான் கேட்பதற்கு பதில் தருவீங்களா?
இந்த வானொலி ஏன் ஆரம்பிக்கப்பட்டது?
இதன் நோக்கம் என்ன?
இதற்குரிய பணம் முதல் முதல் எந்த உளவுப்படை வளங்கியது?
தமிழ்ஈழத் தேசியத்தலைவர் மற்றும் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் போண்ற பதங்கள் ஏன் தங்கள் வானொலியில் தடைசெய்யப்பட்டுள்ளது?
விடுதலைப்புலிகள் தங்களின் தேசவிரோத செயல்களை சுட்டிக்காட்டி அறிக்கைவிட்டதை மறந்து போனீர்களா?
மாவீரர் தினத்தில் சங்கர் மகாதேவனின் இசை நிகள்ச்சி நடத்தினது ஏன்?
புலிகளின் தாயகப்பாடல்கள் ஏன் தங்கள் வானொலியில் தடைசெய்துள்ளீர்கள்.?
தாயக உணர்வான பத்திரிகையாளர்கள் ஏன் தங்களின் வானொலியில் இருந்து துரத்தப்பட்டார்கள் அல்லது வெளியேறிநார்கள்?
புல பெண் அறிவிப்பாளர்கள் வெளியேறியதற்கான உண்மைக்காரணம் என்ன?
கடந்த கால வானொலிகளின் கணக்கு வளக்கு அறிக்கை யாருக்காவது தெரியுமா?
கணக்குக்கேட்ட கனடாவில் களியானம் கட்டிய அறிவிப்பாளர் துரத்தப்பட்டது ஏன்?
தங்களின் தமிழ் புலைநாய்வுப் படை எண்ற அலமப்பின் தற்போதய நிலை என்ன?
இலண்டனில் காட்டிக்கொடுக்கப்பட்ட தமிழ் இழைஞர்களின் நிலை என்ன?
தாங்கள் உண்மையில் எந்த இயக்கம் உண்மையை திறந்து சொல்லுங்கள்?
தாங்கள் ஏன் 16 பெண்னை கற்பளித்தீர்கள்?
தாங்கள் ஏன் கோவில் காசை கொள்ளையடித்தீர்கள்?
தாங்கள் ஒரு தமிழ்பெண்னின் தாலிகொடியை அறுத்தது நியாயமா?
தாங்கள் ஏன் தமிழ் மக்களை இந்திய இறானுவத்திற்கு காட்டிக்கொடுத்தீர்கள்?
தற்போது வானொலி எண்ற பெயரில் தாங்கள் ஏன் தமிழ் மக்களை காட்டிக்கொடுத்தீர்கள்?
வேளியேறிய உங்கள் உத்தியோகத்தர்கள் தங்களை காட்டிக்கொடுக்கிறார் எண்று ஆதாரத்துடன் தெரிவிக்கிறார்களே?
தாங்கள் இந்திய உளவுப்படையிடம் பெற்ற காணி யார் பராமரிக்கிறார்?
தாங்கள் தொடர்ந்து ஏன் தேசவிரோத செயல்களில் ஈடுபடுகிறீர்கள்?
கடனாக பெற்ற பணத்தின் நிலை என்ன?
நீங்கள் எத்தனைபேரை இதுவரை மிரட்டியுள்ளீர்கள்?
உங்கள் வானொலி அரசியல் கட்ச்சி சாராததா?
தங்களின் அரசியல் ஆய்வு நீதியானதா?
தங்களின் கலந்துரையாடல் மனட்சாட்சியானதா?
தாங்கள் புலிகளுக்கு எதிராவன் எண்று பகிரங்க அறிக்கை விடவில்லையா?
தங்கள் வானொலி மாற்று இயக்கத்தின் உடையது என்பதை தாங்கள் அறிவித்ததை மறந்து விட்டீர்களா?
முடிந்தால் விடுதலைப்புலிகளை உங்கள் வானொலியில் பேட்டிகாணுங்கள்? முடியுமா?
தாங்கள் ஒரு பக்கசார்பாக வேலை செய்கீறீர்கள் என்பதை ஏற்றுக்கொள்வீர்களா?
தங்களின் இயக்கம் ஏன் இந்தியாவில் ஒளிச்சிருக்கிறது?
தங்கள் வானொலியில் கடமையாறிறிய அறிப்பாளர் தங்களால் காட்டிக்கொடுக்கப்பட்டது ஏன்?
தங்களின் வானொலியில் இருந்து ஏன் அனைத்து அறிவிப்பாளர்களும் வெளியேறினர்?
தங்களுக்காக ஏன் இவர்கள் கருத்துத்தெரிவிக்கவில்லை?
தங்களுக்கு எதிராக ஏன் அவர்கள் அறிக்கை விட்டீர்கள்?
றாயனை ஏன் பொலிசிடம் காட்டி கொடுத்தீர்கள்?
புலிகளுக்கு ஆதரவான ஆய்வுகள் ஏன் உங்கள் வானொலியில் தடை செய்யப்பட்டுள்ளது?
சனத்திடம் கொள்ளையடித்த காசு எங்கே
sethu Wrote:
sethu Wrote:[/color]ஈ.என்.டி.எல்.எவ் ஐப்பான் து}துவர் பின்னணயில் யார் ?
இரகசியப் பேச்சுவார்த்தை !
- நிதர்சன் -
----------------------------------------------------------
இந்தியாவிற்கான ஐப்பானிய பிரதித்து}துவர் ஈ.என்.டி.எல்.எவ் என்கின்ற குழுவின் தலைவரான 'பரந்தன் ராஜனை! சந்தித்துப் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளார். இந்தியத் தலைநகரான புதுடெல்லியில் சிலதினங்களுக்கு முன் இந்தச் சந்திப்பு நிகழ்ந்திருக்கிறது. இதற்கு முன்பாக சென்னையில் வைத்தும் ஒரு சந்திப்பு இருதரப்பினருக்குமிடையே நடந்ததாகவும் ஒரு தகவல் தெரிவிக்கிறது.

என்ன பேசிக்கொண்டார்கள் என்ற விபரம் வெளிவரவில்லை. இரகசியமான முறையில் இப்பேச்சுவார்த்தைகள் நிகழ்ந்ததாகச் செய்தி மட்டுமே வெளிவந்தது. இலங்கையில் அரசியலில் தற்போது நேரடித்தொடர்புளெதுவுமற்ற ஈ.என்.டி.எல்.எவ் (ஈழத்தேசிய சனநாயக விடுதலை முன்னணி) குழுவுடன் ஐப்பானுக்கு அப்படி என்ன இரகசியப்பேச்சு வார்த்தை ? என்பது தமிழ் மக்கள் மனங்களில் இப்போது எழுந்துள்ள கேள்வி. 'பரந்தன் ராஜனை\" மேலதிகப் பேச்சுவார்த்தைகளுக்காக வரும்படி ஐப்பான் அழைப்பு விடுத்ததாகவும் அறிய முடிகிறது.

1983இல் நடந்த இன வன்முறைச் சம்பவங்களின் பின் பல புதிய தமிழ் குழுக்கள் பல்வேறுபட்ட பெயர்களில் தோற்றம் பெற்றன. ஆயினும் ஈ.என்.டி.எல்.எவ் என்ற குழு. 'இந்திய அமைதிப்படை\"யின் வருகையுடனேயே தோற்றம் பெற்றதெனலாம். குழுவின் பெயர்தான் புதியதெனினும் அதன் அங்கத்தவர்கள் பழைய ஆட்களே. இதன் தலைவரான 'பரந்தன் ராஜன்\" என்றழைக்கப்படும் ஞானசேகரன் புளொட் அமைப்பிலிருந்து வெளியேறியவர். புளொட் தலைவர் உமாமகேஸ்வரனுடனான முரண்பாடு காரணத்தால் சில சகாக்களுடன் வெளியேறி புதிய குழுவை ஆரம்பித்தார். இந்திய இராணுவத்தோடு இந்தியாவிலிருந்து வந்த இக்குழுவின் தலைமையகம் கிளிநொச்சியிலே அமைந்திருந்தது. 1990ஆம் ஆண்டு இந்திய இராணுவம் வெளியேறியதுடன் ஈ.என்.டி.எல்.எவ் குழுவும் வெளியேறி இந்தியாவிற்கு ஓடிவிட்டது.

இந்திய இராணுவத்தின் கையாட்களாகவே செயற்பட்ட இக்குழுவினர் எந்தவித கட்டுப்பாடுகளுமின்றி தமிழ்ப்பிரதேசங்களில் மக்களுக்கு பல விதங்களில் இம்சைபுரிந்து வந்தனர். கொலை , களவு , பாலியல் வன்முறை என இக்குழுவினர் செய்த தீய செயல்களை குறிப்பாக கிளிநொச்சி மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

ஈ.என்.டி.எல்.எவ் அப்போதிருந்த வரதராஜப்பெருமாள் தலைமையிலான மாகாண சபையிலும் அங்கம் வகித்தது. இங்கு வந்ததும் , மக்கள் மத்தியில் தம்மைப் பிரச்சாரம் செய்கையில் , புளொட் , ரெலோ , ஈ.பி.ஆர்.எல்.எவ் ஆகிய இயக்கங்களின் கூட்டிணைப்பே ஈ.என்டி.எல்.எவ் என தம்மை அறிமுகம் செய்து கொண்டது. ஆனால் மேற்குறிப்பிட்ட மூன்று இயக்கங்களில் இருந்தும் விலக்கப்பட்ட அல்லது வெளியேறியோர் உதிரிகளாக வந்து இணைந்து கொண்ட குழுவே இது என்பது பின்னர் தெரியவந்தது.

90இல் தமிழ் பிரதேசங்களில் இருந்து இந்திய இராணுவம் வெளியேறிக் கொண்டிருக்க - புலிகள் காடுகளில் இருந்து உள்ளே வந்து கொண்டிருக்க - அகப்பட்டதைச் சுருட்டிக் கொண்டு தப்பியோடிக்கொண்டிருந்த குழுக்களில் ஈ.என்.டி.எல்.எவ் குழுவும் அடங்கும். இந்திய இராணுவத்துடனேயே இந்தியாவிற்குத் தப்பிச் சென்ற இக்குழுவினர் பல உறுப்பினர்கள் கலைந்து போனநிலையில் , ஒரு சிலருடன் இந்தியாவில் செயற்பட்டு வருகின்றனர்.

இவர்களுக்கான உதவிகளை இந்தியப் புலனாய்வு அமைப்பான 'றோ\" வே(சுயுறு) செய்துவருகின்றது. 'றோ\"வின் பணஉதவியுடன் 90களில் இக்குழு 'அக்கினி புத்திரன்\" என்ற பெயரில் இனப்பிரச்சனையை தொடர்புபடுத்தி திரைப்படம் ஒன்றைத் தயாரித்து வந்தது. தமிழீழ ஆதரவாளர்களால் தமிழ் நாட்டில் ஏற்பட்ட எதிர்ப்புகள் காரணமாக இத்திரைப்படம் நின்று போனது. பெங்களுரில் தற்போது மறைந்த இந்திரா காந்தியின் பெயரில் கல்லு}ரி ஒன்றை இக்குழு நடாத்தி வருகின்றனர். தமிழ்ப்பகுதிகளிலிருந்து புலம்பெயர்ந்த மாணவர்கள் இதில் கல்வி கற்கின்றனர். அத்துடன்[color=#ff003f] இக்குழுவினர் ஐரோப்பிய நாடொன்றில் தமிழ் வானொலி நிலையம் ஒன்றையும் நடாத்திவருகின்றனர்.
தமிழ் நாட்டில் புலம்பெயர்ந்த தமிழீழ மாணவர்களுக்கு பலவிதமான உதவிகளை சந்திரகாசன் தலைமயிலான 'புரொக்டெக்ட்" (Pசுழுவுநுஊவு) என்ற அமைப்பு வழங்கி வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. அந்த மாணவர்களுக்கு 'புலி" எதிர்ப்புக் கல்வி யும் புகட்டப்பட்டு வருவதாக தகவல்கள் கிடைக்கின்றன. இவ்வாறான செயற்பாடுகளுக்கு நிதியுதவிகளை 'றோ" அமைப்பே வழங்கிவருவதாகவும் அறிய முடிகின்றது.

இலங்கையின் சமாதானப் பேச்சு வார்த்தைகளில் அனுசரணையாளர்களாகப் பணிபுரியும் நாடுகளஆ இலங்கை அரசியலோடு நேரடியாகப் பங்கு கொள்ளும் எந்தக்குழுக்களுடனும் பேசுவதைப்பற்றி யாருக்கும் பிரச்சனையில்லை. 'றோ" வின் வளர்ப்புக்குழுவான இலங்கை அரசியலோடு நேரடித்தொடர்புகளெதுவுமற்ற , ஒரு குழுவோடு இரகசியமாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு பின்னணியில் நிற்பவர்கள் யார் என்பது பல சந்தேகங்களை உண்டுபண்ணும் கேள்வியாக உள்ளது.

ஒருபக்க சர்வதேச பாதுகாப்பு வலை , வௌ;வேறு பக்கங்களில் இருந்தும் வௌ;வேறு விதமானவலைகள் !

மலிந்தால் சந்தைக்கு வராமலா போகும்.

நன்றி - ஈழநாதம் 11-17.07.2003.தமிழ் வெப்றேடியோ[/size]
அல்லாகு ஆஆஆஆஆக்பர் :twisted: :twisted: :twisted:
. . . . .
[quote=sethu]<b>ஈழதேசிய ஜனநாயக விடுதலை முன்னணி ENDLF .........</b>.
உங்கள்..கேள்விகளுக்கு.. உங்களையே.. பதில்.. எழுதச்சொன்னால்.. நீங்கள்.. எழுதியதை.. வெட்டி.. வர்ணம்புூசி.. தண்ணீரடித்து.. ஒட்டுகிறீர்கள்.. யுூனிபொண்ட்.. அடித்து.. ஒட்டினால்த்தான்.. ஒட்டிப்பிடிக்கும்.. இல்லையேல்.. ஈரம்..காய.. விழுந்து.. குப்பையாகிவிடும்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
அதிகாரபுூர்வமான.. செய்திகள்.. எதையும்.. காணவில்லை.. அப்படியாம்.. இப்படியாம்.. அதாம்.. இதாம்.. செய்திகளால்.. என்ன.. பயன்.. ஒன்றாயிருந்து.. படுத்து.. எழும்பியவரின்.. புறு}ஃப்.. எங்கே.. ???
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Mathivathanan Wrote:
Mathivathanan Wrote:[quote=sethu]இவை அனைத்திற்கும் தங்களுடன் திண்டு குடித்து ஒண்றாக படுத்து பம்பல் அடித்தவர்கள் ஆதாரத்துடன் புறூ பண்ணுவார்கள் புரிகிறதா?
அதிகாரபுூர்வமான.. செய்திகள்.. எதையும்.. காணவில்லை.. அப்படியாம்.. இப்படியாம்.. அதாம்.. இதாம்.. செய்திகளால்.. என்ன.. பயன்.. ஒன்றாயிருந்து.. படுத்து.. எழும்பியவரின்.. புறு}ஃப்.. எங்கே.. ???
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
----------------------------------
Mathivathanan Wrote:Mathivathanan wrote:
sethu wrote:
இவை அனைத்திற்கும் தங்களுடன் திண்டு குடித்து ஒண்றாக படுத்து பம்பல் அடித்தவர்கள் ஆதாரத்துடன் புறூ பண்ணுவார்கள் புரிகிறதா?
அதிகாரபுூர்வமான.. செய்திகள்.. எதையும்.. காணவில்லை.. அப்படியாம்.. இப்படியாம்.. அதாம்.. இதாம்.. செய்திகளால்.. என்ன.. பயன்.. ஒன்றாயிருந்து.. படுத்து.. எழும்பியவரின்.. புறு}ஃப்.. எங்கே.. ???


இந்தக் களத்திற்கு வந்தநாள் முதல் சேது என்ற பிரேம்நாத் மேற்படி வானொலியின் பரப்புரையாளனாக சொந்த வெறுப்பை கோபத்தைக் கொட்டியதும் பெரும்பான்மையாக அவரது செய்திகள் ஊகத்தின் அடிப்படையிலானவை.யும்..அல்லது பொய்யானவையென்பதும் இக்களத்தில் கருத்தாடும் பலர் அறிந்ததுதானே:....................

-
[quote=sethu][quote=sethu]நான் கேட்பதற்கு பதில் தருவீங்களா?
இந்த வானொலி ஏன் ஆரம்பிக்கப்பட்டது?
இதன் நோக்கம் என்ன?
இதற்குரிய பணம் முதல் முதல் எந்த உளவுப்படை வளங்கியது?
தமிழ்ஈழத் தேசியத்தலைவர் மற்றும் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் போண்ற பதங்கள் ஏன் தங்கள் வானொலியில் தடைசெய்யப்பட்டுள்ளது?
விடுதலைப்புலிகள் தங்களின் தேசவிரோத செயல்களை சுட்டிக்காட்டி அறிக்கைவிட்டதை மறந்து போனீர்களா?
மாவீரர் தினத்தில் சங்கர் மகாதேவனின் இசை நிகள்ச்சி நடத்தினது ஏன்?
புலிகளின் தாயகப்பாடல்கள் ஏன் தங்கள் வானொலியில் தடைசெய்துள்ளீர்கள்.?
தாயக உணர்வான பத்திரிகையாளர்கள் ஏன் தங்களின் வானொலியில் இருந்து துரத்தப்பட்டார்கள் அல்லது வெளியேறிநார்கள்?
புல பெண் அறிவிப்பாளர்கள் வெளியேறியதற்கான உண்மைக்காரணம் என்ன?
கடந்த கால வானொலிகளின் கணக்கு வளக்கு அறிக்கை யாருக்காவது தெரியுமா?
கணக்குக்கேட்ட கனடாவில் களியானம் கட்டிய அறிவிப்பாளர் துரத்தப்பட்டது ஏன்?
தங்களின் தமிழ் புலைநாய்வுப் படை எண்ற அலமப்பின் தற்போதய நிலை என்ன?
இலண்டனில் காட்டிக்கொடுக்கப்பட்ட தமிழ் இழைஞர்களின் நிலை என்ன?
தாங்கள் உண்மையில் எந்த இயக்கம் உண்மையை திறந்து சொல்லுங்கள்?
தாங்கள் ஏன் 16 பெண்னை கற்பளித்தீர்கள்?
தாங்கள் ஏன் கோவில் காசை கொள்ளையடித்தீர்கள்?
தாங்கள் ஒரு தமிழ்பெண்னின் தாலிகொடியை அறுத்தது நியாயமா?
தாங்கள் ஏன் தமிழ் மக்களை இந்திய இறானுவத்திற்கு காட்டிக்கொடுத்தீர்கள்?
தற்போது வானொலி எண்ற பெயரில் தாங்கள் ஏன் தமிழ் மக்களை காட்டிக்கொடுத்தீர்கள்?
வேளியேறிய உங்கள் உத்தியோகத்தர்கள் தங்களை காட்டிக்கொடுக்கிறார் எண்று ஆதாரத்துடன் தெரிவிக்கிறார்களே?
தாங்கள் இந்திய உளவுப்படையிடம் பெற்ற காணி யார் பராமரிக்கிறார்?
தாங்கள் தொடர்ந்து ஏன் தேசவிரோத செயல்களில் ஈடுபடுகிறீர்கள்?
கடனாக பெற்ற பணத்தின் நிலை என்ன?
நீங்கள் எத்தனைபேரை இதுவரை மிரட்டியுள்ளீர்கள்?
உங்கள் வானொலி அரசியல் கட்ச்சி சாராததா?
தங்களின் அரசியல் ஆய்வு நீதியானதா?
தங்களின் கலந்துரையாடல் மனட்சாட்சியானதா?
தாங்கள் புலிகளுக்கு எதிராவன் எண்று பகிரங்க அறிக்கை விடவில்லையா?
தங்கள் வானொலி மாற்று இயக்கத்தின் உடையது என்பதை தாங்கள் அறிவித்ததை மறந்து விட்டீர்களா?
முடிந்தால் விடுதலைப்புலிகளை உங்கள் வானொலியில் பேட்டிகாணுங்கள்? முடியுமா?
தாங்கள் ஒரு பக்கசார்பாக வேலை செய்கீறீர்கள் என்பதை ஏற்றுக்கொள்வீர்களா?
தங்களின் இயக்கம் ஏன் இந்தியாவில் ஒளிச்சிருக்கிறது?
தங்கள் வானொலியில் கடமையாறிறிய அறிப்பாளர் தங்களால் காட்டிக்கொடுக்கப்பட்டது ஏன்?
தங்களின் வானொலியில் இருந்து ஏன் அனைத்து அறிவிப்பாளர்களும் வெளியேறினர்?
தங்களுக்காக ஏன் இவர்கள் கருத்துத்தெரிவிக்கவில்லை?
தங்களுக்கு எதிராக ஏன் அவர்கள் அறிக்கை விட்டீர்கள்?
றாயனை ஏன் பொலிசிடம் காட்டி கொடுத்தீர்கள்?
புலிகளுக்கு ஆதரவான ஆய்வுகள் ஏன் உங்கள் வானொலியில் தடை செய்யப்பட்டுள்ளது?
சனத்திடம் கொள்ளையடித்த காசு எங்கே


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)