02-03-2005, 11:47 AM
சுனாமியால் பாதிக்கப்பட்டு நலன்புரி முகாமிலிருக்கும் ஒருவர் தனக்கு 2 ஆயிரத்து 500 ரூபா கொடுப்பனவு வழங்கப்படவில்லை என்ற காரணத்தினால் முகாமிற்குப் பொறுப்பான கிராம அலுவலரின் சைக்கிளை ஈடுவைத்துப்பணம் பெற்றுள்ளார்.
இச்சம்பவம் காரைதீவுப் பிரதேசத்திலுள்ள மணிமண்டப முகாமில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது:-
பிரஸ்தாப நபருக்கு அரசு வழங்கும் 2 ஆயிரத்து 500 ரூபா வழங்கப்படாமைக்கு கிராம அலுவலர்தான் காரணம் எனக் கருதினாரோ என்னவோ அவரின் சைக்கிளை ஈடுவைத்து 500 ரூபா பெற்றுக்கொண்டாராம்.
இந்த விடயம் தெரியாது தனது சைக்கிளைத் தேடிய கிராம அலுவலருக்கு 3 நாள்களின் பின்பு சைக்கிளை பிரஸ்தாப நபர் மீள ஒப்படைத்துள்ளார்.
Uthayan
இச்சம்பவம் காரைதீவுப் பிரதேசத்திலுள்ள மணிமண்டப முகாமில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது:-
பிரஸ்தாப நபருக்கு அரசு வழங்கும் 2 ஆயிரத்து 500 ரூபா வழங்கப்படாமைக்கு கிராம அலுவலர்தான் காரணம் எனக் கருதினாரோ என்னவோ அவரின் சைக்கிளை ஈடுவைத்து 500 ரூபா பெற்றுக்கொண்டாராம்.
இந்த விடயம் தெரியாது தனது சைக்கிளைத் தேடிய கிராம அலுவலருக்கு 3 நாள்களின் பின்பு சைக்கிளை பிரஸ்தாப நபர் மீள ஒப்படைத்துள்ளார்.
Uthayan
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>

