Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அதிசயம்
அந்த துரோகியை முஸ்தப்பா எண்டும் *****என்றும் சொல்லுறது.
[quote=sethu]அந்த துரோகியை முஸ்தப்பா எண்டும் *****வேறை.. பெயருமிருக்கோ.. அது.. என்ன.. குர்பானி.. அதை.. விளங்கப்படுத்தப்பா.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
தாத்தா ஊர் இரண்டு பட கூத்தாடிக்குக் கொண்டாட்டம்...சுண்டல்காரன் உங்களுக்கோ நல்ல கும்மாளம்....! நல்ல விடுப்புக் கேட்டு போடுங்கோ....தொடருங்கோ...நல்ல சுண்டல் விலை போகுமே பின்னாடி....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
[quote=sethu]அந்த துரோகியை முஸ்தப்பா எண்டும் *****
சேது தாத்ஸ்!
இந்த "அதிசயம்" எத்தினை நாளைக்கு தொடர்வதாக பிளான்?
Kanani Wrote:சேது தாத்ஸ்!
இந்த "அதிசயம்" எத்தினை நாளைக்கு தொடர்வதாக பிளான்?
ஆரம்பிச்சவர்தான்.. முடிப்பார்.. அவருக்கத்தான்.. முடிவு.. தெரியும்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
மான நஸ்ட வளக்கு பதில் என்ன எண்று தெரியும் வரை தொடரலாம்தானே?
நீதி மண்றத்திலை பரிஸ்டர் கேட்டாராம் கேள்வி வானொலிகாறர் சாயம் களண்டே போச்சாம் வானொலி காறர் சொல்லிச்சினமாம் தாங்கள் நடுநிலமையானவர்கள் தாயக ஆதரவாளர் பயங்கரவாதி எண்டு பரிஸ்டர் கேட்டாராம் தாங்கள் செய்த கொலை கொள்ளை களவு கடத்தல் கற்பளிப்பு எல்லாத்தையும் ஆதாரத்துடன்போடவா எண்டு?
sethu Wrote:மான நஸ்ட வளக்கு பதில் என்ன எண்று தெரியும் வரை தொடரலாம்தானே?
பிணையெடுக்க.. அரச.. புறக்கிறாசி.. பிறகென்ன.. மான.. நஸ்ட.. வழக்கு.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
தேவையில்லாத குற்றச்சாட்டுத்தானே
புறா பறந்தால் சமாதானம் ..........

ஆமை பிடிப்பான் மல்லாத்துவான் ..........

சேது, எங்கேயிருந்து இப்படியானதெல்லாம் எடுத்து வருகிறீர்கள்.?

[quote]sethu[/color]

குற்றச்சாட்டு மட்டும்தானா?
sethu Wrote:நீதி மண்றத்திலை பரிஸ்டர் கேட்டாராம் கேள்வி வானொலிகாறர் சாயம் களண்டே போச்சாம் வானொலி காறர் சொல்லிச்சினமாம் தாங்கள் நடுநிலமையானவர்கள் தாயக ஆதரவாளர் பயங்கரவாதி எண்டு பரிஸ்டர் கேட்டாராம் தாங்கள் செய்த கொலை கொள்ளை களவு கடத்தல் கற்பளிப்பு எல்லாத்தையும் ஆதாரத்துடன்போடவா எண்டு?
எறியிறதை.. யுூனிபொண்ட்.. அடிச்சுப்போட்டு.. புூசிப்போட்டு.. எறியப்பு.. ஒட்டிப்.. பிடிக்கும்.. நீ.. எறியிறதை.. நீயே.. தட்டிக்.. கொட்டுறாய்.. மிச்சம்.. தானாக்.. கொட்டுண்ணுது.. பரிஸ்டர்.. இப்படிச்.. சொல்லமாட்டார்.. ஆதாரத்துடன்.. வைத்திருப்பார்.. செய்திருப்பார்.. அப்பிடி.. சொல்லிறவர்.. பரிஸ்டரா.. இருக்கமாட்டார்.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
சாத்தா சம்பவம் அனைத்தும் உண்மை.
sethu Wrote:சாத்தா சம்பவம் அனைத்தும் உண்மை.
உண்மை.. பொய்தான்.. பொல.. பொலவெண்டு.. கொட்டுண்ணுதே.. நீ.. உனக்குத்.. தெரிஞ்சதை.. எழுது.. அப்படியாம்.. இப்படியாம்.. அதெல்லாம்.. வாசிக்கிறவை.. எடுக்கிறதைப்.. பொறுத்து.. எனக்குச்.. சரிப்பட்டு.. வராது.. பசை.. கூடினதுதான்.. மிச்சம்.. தன்பாட்டிலை.. கொட்டிண்டிட்டுது.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
[quote=Mullai]புறா பறந்தால் சமாதானம் ..........

ஆமை பிடிப்பான் மல்லாத்துவான் ..........

சேது, எங்கேயிருந்து இப்படியானதெல்லாம் எடுத்து வருகிறீர்கள்.?

[quote]sethu[/color]

குற்றச்சாட்டு மட்டும்தானா?
[quote=sethu]ENDLFன் வானொலி **C இருந்து ஊளியர்கள் வெளியேறினர்.

ENDLF அமைப்பின் வானொலியான **C வானொலியில் கடைமையாற்றிய பல ஊளியர்கள் தன்மானத்துடன் வெளியேறியுள்ளனர். இந்தவானொலிப்பணிப்பாளர் தனது இயக்கத்தின் அங்கத்தவர்களாக இந்த வானொலியில் கடமையாற்றுபவர்களை இலங்கையில் ஊடகங்களுடாக பிரகடனப்படுத்தி இவர்கள் இலங்கையின் பல ஆயுதங்கும்பல்களுடன் சேர இருப்பதாகவும் புலிகளுக்கு எதிராக செயற்பட இருப்பதாகவும் அறிவித்திருற்தார். இதுமட்டுமல்லாமல் EPDP PLOTE SL ARMY EPRLF வரதர் அணி போன்ற அமைப்பினருடன் சேர்த்து இலங்கையில் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள தேவையான பேச்சுகளிளும் இடுபட்டுவந்தார். இதற்காக இலங்கை செண்று பல இறானுவ தலைமைகளுடன் பேச்சுக்களிளும் ஈடுபட்டதுடன் றாசிக்குளுவுடனும் பேச்சுக்களில் ஈடுபட்டார். இதனைக்கண்டறிந்த அறிவிப்பாளர்கள் தாம் வானொலியில் இருந்து உத்தியோகபுhர்வமாக விலகுவதாக அறிவித்துள்ளனர். இந்தவிடயம் தொடர்பாக வெளியேறிய அறிவிப்பாளர்கள் ஒரு பத்திரிகை அறிக்கையின் வெளியிட்டுள்ளனர். ஆய்வாளர் கீரன் இளம் அறிவிப்பாளர் காண்டீபன் சந்தைப்படுத்தல்முகாமையாளர் குமார் நிகள்ச்சிப்பணிப்பாளர் தீபசுதன் புதிய புகள்பெற்ற இலங்கை ஒலிபரப்புக்குட்டுத்தாபன அறிவிப்பாளர் நந்திறாயன் ஆகியோர் கூட்டாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.அவ் அறிக்கையில் மேலும் தமக்கும் ENDLF க்கும் இனி எந்தவித தொடர்பும் இல்லை எனவும் தெரிவித்துள்ளதுடன் தம்மை சாட்டி ஊடகத்திற்கு என சேர்த்த பணத்தில் தனது மனைவியின் நகைகளை அடைவுஎடுத்து மேலும் பல ஆயிரம் பவுண்டுகள் பணமோசடி செய்து இலங்கைசென்றதாகவும் தாம் கடந்த பல வருடங்களாக சம்பளம் வளங்கப்படாமல் ஏமாற்றப்பட்டதாகவும் தெரிவித்துள்ளதுடன் தமிழ் மக்களிடம் மேற்கொள்ளப்பட்ட பணமோசடிக்கும் மிரட்டல்களுக்கும் விலகிய தங்களுக்கும் ஒரு தொடர்பும் இல்லை என மேலும் அந்த அறிக்கை தொடர்ந்து செல்கிறது. இவ்விடயம் தொடர்பாக விலகிய அறிவிப்பாளர்கள் எமது செய்திசேவைக்கு தகவல்தரும்போது தாம் தொடர்ந்து பணிப்பாளர் தமிழ்மக்களை வெளிப்படையாக காட்டிக்கொடுத்து வந்ததனாலும் தேசவிரோத செயல்களில் இருந்து விலகமறுத்ததனாலும் ஆராய்ந்து எடுத்தமுடிவு என தெரிவித்தனர்.
sethu Wrote:விலகிய ஆளணி முகாமையாளர் 1000 பவுண்டுகளை கடனாக கொடுத்தாராம் அதைகேட்க சுடுவன் எண்டு பணிப்பாளர் மிரட்டினாராம்.
ஒரு பொடியன் தன்து சொந்தகாசிலை ஆணி வாங்கி அறைஞ்சு அந்தவானொலியை கட்டினான் இப்ப அவனை நாயே வெளியைபோ எண்டு துரத்திப்போட்டாராம்.
அவனுக்கும் வானொலிக்கும் தொடர்பு இல்லை எண்டு சொல்லியாச்சு.
அந்தபையன் தான் காசாக கொடுத்த 8000 பவுண்டுக்கு கணக்கு எங்கே காசு எங்கே காசு இர்ராட்டி கொலை எண்டு நிக்கிறார்.
mohamed Wrote:றேடியொவிலை அடிக்கடிவந்தே போகும் இரு அறிவி;பாளர்கள் சொல்லி அழுதினமாமம் இப்படி, முந்தியோ சொன்னவங்கள் பணிப்பாளர் ஒரு பெரிய சுத்து மாத்து கவனம் எண்டு, இப்ப தான் விழங்கு என்று! கூடாத கூட்ம் எல்லாம் சேராதே எண்ட பழமொழியை மறந்து போட்டு பணிப்பாளர் பிரிந்து போகேக்கை இந்த இருவரும் கச்சையை இழுத்துக்கட்டி நிண்டவையாம். அதிலை நடிகவேள் புதன் கிழமையளில் பணிப்பாளரை உச்சி குளிரும் அளவுக்கு புழுகி புழுகி நிகழ்ச்சி நடாத்துவாரம். இப்ப பயந்து பயந்து திரியினமாம். காலங்கடந்த ஞானம். போறை போக்கிலை இவை பொது விசயங்களை கைவிட்டு விட்டு இருக்கப் போகினமாம. இதை முதலே செய்திருக்கலாம்.
[quote=mohamed]சேத கூறியவர் கைது செய்யப்பட்டது உண்மை. சுவிசில் பலகாலம் ****
தாத்தா இதுகளை திரும்பவும் வாசியுங்கோ?


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)