Posts: 558
Threads: 4
Joined: Nov 2004
Reputation:
0
இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் அந்தக்காலத்தில் ஆண்களெல்லோரும் தலை நிமிர்த்தி நடப்பார்களாம் (வீரம்) பெண்கள் தலைகுனிந்து நடக்கவேண்டுமாம் (அச்சம் மடம் மயிர் மண்ணாங்கட்டி) தலைய நிமிர்த்திக் கொண்டு திரியும் ஆண்கள் கண்ணில் பெண்கள் கழுத்துத் தாலி தெரியுமாம். தலை குனிந்து செல்லும் பெண்கள் கண்ணில் திருமணமான ஆண்கள் காலில் உள்ள தண்டை தெரியுமாம். இதன்மூலம் எதிரே வருபவர் திருமணமானவர் என்று தெரிந்து கொள்வார்களாம்.
!
Posts: 2,315
Threads: 5
Joined: Jan 2005
Reputation:
0
குருவி அண்ணா நான் சும்மா ஒரு வாதத்துக்காகத்தான் கேட்டேன். தவறென்றால் மன்னித்துக் கொள்ளுங்கள்.
. .
.
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
Eswar Wrote:இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் அந்தக்காலத்தில் ஆண்களெல்லோரும் தலை நிமிர்த்தி நடப்பார்களாம் (வீரம்) பெண்கள் தலைகுனிந்து நடக்கவேண்டுமாம் (அச்சம் மடம் மயிர் மண்ணாங்கட்டி) தலைய நிமிர்த்திக் கொண்டு திரியும் ஆண்கள் கண்ணில் பெண்கள் கழுத்துத் தாலி தெரியுமாம். தலை குனிந்து செல்லும் பெண்கள் கண்ணில் திருமணமான ஆண்கள் காலில் உள்ள தண்டை தெரியுமாம். இதன்மூலம் எதிரே வருபவர் திருமணமானவர் என்று தெரிந்து கொள்வார்களாம்.
அது அந்தக் காலம்...நம்ம காலத்தில ஐ கெண்ரக் தான்..எனவே இரண்டு பேரும் கழுத்தில மாட்டுறது நல்லது...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
அடடா என்ன நித்திலா ரெண்டு பேரும் ஒரே கருத்தையே எழுதியிருக்கிறம். 8)
Posts: 2,315
Threads: 5
Joined: Jan 2005
Reputation:
0
அறிவாளிகள் எப்பவும் ஒரே மாதிரிதான் சிந்திப்பினம் (முட்டாள்கள் கூட அப்படித்தான் என்று கேள்வி) ஆனா நாங்கள் அறிவாளிகள் என நினைக்கிறேன்.
. .
.
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
என்ன இருவரும் அறிவாளிகள் என்று கதைவிடுகிறீர்கள்.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
இந்த களம் முட்டாள்களுக்கு மட்டும் என்று .. ஒரு நிபந்தனை இருக்கு படிகேல்லையா? :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Posts: 1,320
Threads: 26
Joined: Jul 2004
Reputation:
0
ஆகா நான் தாலியை பற்றி சொல் வாறத்துக்கிடையிலை மற்றவர்கள் எங்கேயோ போட்டியள்தமிழர் திருமணத்தில் தாலி என்றெரு பொருள் பண்டைய காலங்களில் இருந்ததற்கான சான்றுகள் ஏதுமில்லை.பின்னர் புரோகித திருமணம் எப்படி தமிழர்களிடம் உhடுருவியதோ அதுபோலத்தான் ஆரியர்களின் முறையான தாலியும் தமிழர்களிடம் வந்து சேர்ந்தது.அது கிட்டத்தட்ட கி.பி. 11 ம் நுற்றாண்டளவு என்று தமிழர் திருமணம் பற்றி நீணட கால ஆராய்சி செய்து திருமணமும் சடங்குகளும் என ஒருபுத்தகத்தை எழுதிய திரு இராசமாணிகம்(தமிழ்நாடு)என்பவர் கூறுகிறார். ஆனால் பணடைய தமிழர்கள் பெரியவர்கள் முன்னிலையிலோ அல்லது தங்கள் குலதெய்வத்தின் முன்னிலையிலோ மலைமாற்றி மணமகள் மணமகன் இருவருமே சில பரிசுபொருட்களை கொடுத்தே திரமணம் செய்ததற்கான சான்றுகள் உள்ளன் (இதில் சீதனத்தின் வயது சுமார் 100 ஆணடுகளே என ஆராச்சியாளர்களின் கருத்தாகும் கவனிக்க அதாவது பொண்ணிடம் ஆண் வாங்கும்பழக்கம் அதை பிறகு பார்க்கலாம்)இந்த தாலி வழக்கம் வந்ததும் தாலியை பொன்னால் செய்தார்கள் இனறு வரை தாலியைமட்டும்தான் இந்தியாவில் பொன்னினால் செய்வார்கள் கெடி மஞசள்கயிறுதான் ஈழத்தமிழரோ தாலியும் கொடியும் பொன்னினால் செய்வார்கள் இயற்கையாகவே பெண்களிடம் உள்ள அணிகலன் மற்றும் பொன்மீது உள்ள ஆசையால் இந்த தாலி விடயத்தில ஆணை விட பொண்ணிற்கே அதிகம் அக்கறை அவர்களே அதை விரும்பி ஏற்பதால் அதை ஓழிப்பது சரியான சிரமம் என்பது என கருத்து.தந்தை பெரியார் தமிழகமெங்கும் திராவிட கருத்தை புயல் வேகத்தில் பரப்பிய போது தாலி கழட்டும் நிகழ்ச்சியையும் ஒரு அங்கமாக நிகழ்த்தினார்.அபபோது தங்கள் தாலிகளை பலபெண்கள் தங்கள் கணவர் முன்னிலையில் கழற்றி பெரியாரிடம் தந்தனர்(அப்படி கழட்டி கொடுத்தவருள் ஒருவர் இன்று ராஜீவ் கொலை வழக்கில தூக்கு தண்டனை பெற்றகைதிகளில் ஒருவரான பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாளும் ஒருவர் கணவர் பெயர் குயில்தாசன்)மற்றும் புரோகித திருமணத்தில் பெண்ணிற்கு தாலியும் ஆணிற்கு காலில் மெட்டியும் அணிவதே வழக்கம் காலப்போக்கில் ஆண்கள் அதையும் பெண்களிற்கே மாட்டி விட்டனர் எனவே தால விடயத்தில பெணகளே அதை அதிகம் விரும்பி ஏற்பதால் அதில் ஆணை குறை கூற இடமிலலை அதை அவர்களே கழற்ற முன் வரவேண்டும் செய்வார்களா???? தெடரும்ஆகா நான் தாலியை பற்றி சொல் வாறத்துக்கிடையிலை மற்றவர்கள் எங்கேயோ போட்டியள்தமிழர் திருமணத்தில் தாலி என்றெரு பொருள் பண்டைய காலங்களில் இருந்ததற்கான சான்றுகள் ஏதுமில்லை.பன்னர புரோகித திருமணம் எப்படி தமிழர்களிடம் உhடுருவியதோ அதுபோலத்தான் ஆரியர்களின் முறையான தாலியும் தமிழர்களிடம் வந்து சேர்ந்தது.அது கிட்டத்தட்ட கி.பி. 11 ம் நுற்றாண்டளவு என்று தமிழர் திருமணம் பற்றி நீணட கால ஆராய்சி செய்து திருமணமும் சடங்குகளும் என ஒருபுத்தகத்தை எழுதிய திரு இராசமாணிகம்(தமிழ்நாடு)என்பவர் கூறுகிறார். ஆனால் பணடைய தமிழர்கள் பெரியவர்கள் முன்னிலையிலோ அல்லது தங்கள் குலதெய்வத்தின் முன்னிலையிலோ மலைமாற்றி மணமகள் மணமகன் இருவருமே சில பரிசுபொருட்களை கொடுத்தே திரமணம் செய்ததற்கான சான்றுகள் உள்ளன் (இதில் சீதனத்தின் வயது சுமார் 100 ஆணடுகளே என ஆராச்சியாளர்களின் கருத்தாகும் கவனிக்க அதாவது பொண்ணிடம் ஆண் வாங்கும்பழக்கம் அதை பிறகு பார்க்கலாம்)இந்த தாலி வழக்கம் வந்ததும் தாலியை பொன்னால் செய்தார்கள் இனறு வரை தாலியைமட்டும்தான் இந்தியாவில் பொன்னினால் செய்வார்கள் கெடி மஞசள்கயிறுதான் ஈழத்தமிழரோ தாலியும் கொடியும் பொன்னினால் செய்வார்கள் இயற்கையாகவே பெண்களிடம் உள்ள அணிகலன் மற்றும் பொன்மீது உள்ள ஆசையால் இந்த தாலி விடயத்தில ஆணை விட பொண்ணிற்கே அதிகம் அக்கறை அவர்களே அதை விரும்பி ஏற்பதால் அதை ஓழிப்பது சரியான சிரமம் என்பது என கருத்து.தந்தை பெரியார் தமிழகமெங்கும் திராவிட கருத்தை புயல் வேகத்தில் பரப்பிய போது தாலி கழட்டும் நிகழ்ச்சியையும் ஒரு அங்கமாக நிகழ்த்தினார்.அபபோது தங்கள் தாலிகளை பலபெண்கள் தங்கள் கணவர் முன்னிலையில் கழற்றி பெரியாரிடம் தந்தனர்(அப்படி கழட்டி கொடுத்தவருள் ஒருவர் இன்று ராஜீவ் கொலை வழக்கில தூக்கு தண்டனை பெற்றகைதிகளில் ஒருவரான பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாளும் ஒருவர் கணவர் பெயர் குயில்தாசன்)மற்றும் புரோகித திருமணத்தில் பெண்ணிற்கு தாலியும் ஆணிற்கு காலில் மெட்டியும் அணிவதே வழக்கம் காலப்போக்கில் ஆண்கள் அதையும் பெண்களிற்கே மாட்டி விட்டனர் எனவே தா விடயத்தில பெணகளே அதை அதிகம் விரும்பி ஏற்பதால் அதில் ஆணை குறை கூற இடமிலலை அதை அவர்களே கழற்ற முன் வரவேண்டும் செய்வார்களா???? தெடரும்
; ;
Posts: 613
Threads: 35
Joined: Dec 2004
Reputation:
0
தாலி என்பது வேலி என்று யாராவது சொன்னார்களா? சியாம் அண்ணா, தகவலுக்கு நன்றி.
[size=16][b].
Posts: 3,336
Threads: 101
Joined: Nov 2004
Reputation:
0
[quote=shiyam].விவாகம் என்றால் அதன் சரியான தமிழ் விளக்கம் தூக்கி கொள்ளுதல் என்பதே(விளக்கம் தந்தவர் யாழ் பல்கலைகழக [size=18]வடமெழி பேராசிரியை
ஆமா யார் அந்த பேர் ஆசிரியை......
யாழ் பல்கலை.....கலைபீடத்தில் பேரசிரியை இருப்பதாக தெரியவில்லை....
சமஸ்கிரித பேரசிரியர் சிவசாமி தற்போது ஓய்வில்....
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Posts: 613
Threads: 35
Joined: Dec 2004
Reputation:
0
அதுவும் சரிதான்..எல்லாம் மனச பொருத்துதானே..சரிதானே சியாம் அண்ணா?
[size=16][b].
Posts: 3,336
Threads: 101
Joined: Nov 2004
Reputation:
0
kuruvikal Wrote:ஐயர் மனிசன் அந்த தட்சணைக்குத்தானே இத்தனை பொய் சொல்லுது..பேசாம கதிரையில் இருத்தி வைச்சே அதைக் கொடுத்திடுங்க...இல்ல மந்திரம் சொல்லுவன் என்று அடம்பிடிச்சா நீங்க எழுதிக் கொடுங்க அவர் அதைச் சொல்லி வாழ்த்தட்டும்...! பிரச்சனை முடிஞ்சுது...அதைவிட்டுட்டு...உதை அரசியல் ஆக்கிறது நல்லதாப் படேல்ல...! பார்பர்ணியம் அது இதென்று...! 
ஆமா....
எமது இடத்தில் இல்லாத ஆரியம்.. பார்பனியம்..... ஏன் தான் இந்தியாவில் உள்ள அரசியலை இஞசை இழுக்கிறியளொ..... :oops: :evil:
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Posts: 3,336
Threads: 101
Joined: Nov 2004
Reputation:
0
எதுக்கும் துறையையும் விசாரித்து உறுதிபடுத்வும்
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>