01-11-2005, 09:20 AM
யாழ்.கோப்பாயைச் சேர்ந்த காரைதீவுää பாலை யடி விக்னேஸ்வரர் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ ச.பிரகதீஸ்வரசர்மா கூறுகையில் -
ஷஷசம்பவ தினம் அதிகாலை 2 மணிக்கு எழும்பி ஆலயத்திற்குச் சென்று வேலைகளை முடித்துவிட்டு திரும்வெம்பாவைப் பூசை செய் தேன்.
அப்போது பஞ்சாராத்தியிலிருந்த கற்பூரம் எனது கையில் விழுந்தது எனக்குச் சந்தேகம் ஏற்பட்டது. அன்றிரவு கனவில் கடல் வருவது போலவும் நானும் எனது இரு பிள்ளைகளும் தப்பியோடுவது போலவும் கண்டேன். கற்பூர மும் விழுந்த சம்பவம் எனது மனதை உறுத்தி யது. இருப்பினும் பூசையை முடித்துவிட்டு ஆறு மணியளவில் வீடு வந்து சேர்ந்து சற்றுக் கண்ண யர்ந்தேன்.
அப்போது கடல் வருது என்று கத்திக் கொண்டு சிலர் ஓடிவந்தனர்.
நான் எழும்பி வந்து வெளியில் நின்று பார்த் தேன். கடல்நீர் அருகிலுள்ள வளவிற்குள் வந்து கொண்டிருந்தது. நான் பிள்ளைகளையும் மனை வியையும் அழைத்துக்கொண்டு அம்மா வீட் டுக்கு ஓடினேன். அக்காää அத்தான் தியாகராஜக் குருக்கள் பிள்ளைகளுடன் ஓடி வந்தனர். எனது சகோதரனும் பிள்ளைகளுடன் ஓடி வந் தார்.
அனைவரும் அருகிலிருந்த அம்மா வீட்டிற் குச் சென்றோம். அங்கு ஷஷவந்தால் அனைவருக் கும்தானே. பயப்படவேண்டாம்|| என்று கூறிய படி சாஸ்திரம் பார்க்கும் மேசையின் பின்னால் அமர்ந்திருந்தார். நாமனைவரும் அம்மாவைக் கட்டிப்பிடித்த வண்ணம் இறைவனை அழைத் தோம்.
மறுகணம் பாரிய இரைச்சலுடன் வந்த பேரலை எம்மைப் பிய்த்து ஆளையாள் வௌ; வேறு திசையில் அடித்துச் சென்றது. என்னைக் கொண்டுபோய் மரமொன்றில் பொறுக்கவைத்தது.
களப்பு என்ற பகுதியில் நின்றபடியால் அவ் விடத்தில் சுமார் 20 அடி நீர் நின்றிருக்கும்.
அப்போது அங்கு ஒரு குழந்தை அலை யில் அடித்து வந்துகொண்டிருந்தது. உடனே எட்டிக் குழந்தையையும் பிடித்துக்கொண்டு மரத் தில் தொங்கினேன்.
மற்றக்கிளை ஒன்று முறிந்து எம்மீது விழ அதிலிருந்த முசுறுகள் என் முகத்தின்மீதும் குழந்தையின் மீதும் படர ஆரம்பித்தன.
அவை கடிக்கத் தொடங்கின. கையை விட்டால் 20 அடி நீர். குழந்தையும் பீறிட்டு அழுதது. ஒன்றும் செய்ய முடியாத நிலையில் மரத்தில் குழந்தையைப் பிடித்தவாறு தொங்கி னேன். முசுறு கடித்துக் கொண்டிருந்தது.
அப்போது என்னையறியாமல் அலறினேன். தூரத்திலிருந்த சீராளன் என்பவரது பிள்ளை களும் நண்பர்களும் சேர்ந்து கயிற்றைக் கட்டி என்னை மீட்க முயற்சித்தனர். கயிற்றைப் பற்றிப் பிடித்தவாறு நீரினுள் அமிழ்ந்து பின் கரை சேர்ந்தேன்.
உடம்பில் சிறு துணிகூட இல்லை. சுய நினைவற்றவனாக கரையேறியதும் ஒருவர் சேட் டினால் கச்சை கட்டி விட்டார். பின்பு வீதிக்கு வந்தேன். ஒருவர் என்னைக் கண்டு ஓடிப்போய் வேட்டியொன்றைக் கொண்டு வந்து கட்டிவிட் டார்.
என்னை சம்மாந்துறை ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோய் ஊசி போட்டார்கள். எனது குடும் பத்தாருக்கு என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது.
எனது மனைவிää இரு குழந்தைகள்ää அம்மாää எனது அக்காää பிள்ளைகள் என ஏழு பேர் பலி யாகியுள்ளனர் என்று பின்னர் தெரியவந்தது.
ஒருவாறு தமிழர் வாழும் பகுதியென்று எண்ணி வீரமுனைப் பிள்ளையார் ஆலயத்திற்குச் சென் றேன்.
அங்கு ஆயிரம் பேர் வரையில் நின்றனர். அன்றிரவு பாரிய மழை பெய்தது. ஆலயத் தினுள் சனம் உட்செல்ல முயற்சித்தபோது ஆல யம் பூட்டப்பட்டது.
துடக்குள்ளவர்கள் வருவார்கள் ஆசூசம் நேரும். எனவே யாரும் வரவேண்டாமென்று கூறி ஆலயத்தைப் ப10ட்டிவிட்டார்கள்.
ஆயிரம் சனமும் கொட்டும் மழையில் அழு தழுது நனைந்தனர். அந்தரித்து வந்த அப் பாவி மக்களை ஆலயத்துக்குள் செல்லவிடாது தடுத்த பாதகர்களின் செயல்கண்டு மனதிற் குள் அழுகிறேன்.
சுனாமியைப் போல் ஆயிரம் சுனாமிகள் வந்தா லும் எம்மவர் திருந்தமாட்டார்கள் என்று கூறி னேன்.
மறுநாள் வீடு வந்து பார்த்தேன். அங்கு கிடந்ததாகக் கூறப்படும் உடமைகள் எதுவுமே இல்லை. அண்ணனின் அறுபது பவுண் நகை கள்ää 2 லட்சம் ரூபா பணம் வகைவகையான வேட்டிகள் ஒன்றையும் காணோம்.
நான் மனம் தளரவில்லை. பிள்ளையார் என்னை மட்டும் மிஞ்சவைத்தது அவருக்குச் சேவை செய்யவே என்று நினைத்தவனாக வாழ் கிறேன் - என்றார்.
நன்றி உதயன்
ஷஷசம்பவ தினம் அதிகாலை 2 மணிக்கு எழும்பி ஆலயத்திற்குச் சென்று வேலைகளை முடித்துவிட்டு திரும்வெம்பாவைப் பூசை செய் தேன்.
அப்போது பஞ்சாராத்தியிலிருந்த கற்பூரம் எனது கையில் விழுந்தது எனக்குச் சந்தேகம் ஏற்பட்டது. அன்றிரவு கனவில் கடல் வருவது போலவும் நானும் எனது இரு பிள்ளைகளும் தப்பியோடுவது போலவும் கண்டேன். கற்பூர மும் விழுந்த சம்பவம் எனது மனதை உறுத்தி யது. இருப்பினும் பூசையை முடித்துவிட்டு ஆறு மணியளவில் வீடு வந்து சேர்ந்து சற்றுக் கண்ண யர்ந்தேன்.
அப்போது கடல் வருது என்று கத்திக் கொண்டு சிலர் ஓடிவந்தனர்.
நான் எழும்பி வந்து வெளியில் நின்று பார்த் தேன். கடல்நீர் அருகிலுள்ள வளவிற்குள் வந்து கொண்டிருந்தது. நான் பிள்ளைகளையும் மனை வியையும் அழைத்துக்கொண்டு அம்மா வீட் டுக்கு ஓடினேன். அக்காää அத்தான் தியாகராஜக் குருக்கள் பிள்ளைகளுடன் ஓடி வந்தனர். எனது சகோதரனும் பிள்ளைகளுடன் ஓடி வந் தார்.
அனைவரும் அருகிலிருந்த அம்மா வீட்டிற் குச் சென்றோம். அங்கு ஷஷவந்தால் அனைவருக் கும்தானே. பயப்படவேண்டாம்|| என்று கூறிய படி சாஸ்திரம் பார்க்கும் மேசையின் பின்னால் அமர்ந்திருந்தார். நாமனைவரும் அம்மாவைக் கட்டிப்பிடித்த வண்ணம் இறைவனை அழைத் தோம்.
மறுகணம் பாரிய இரைச்சலுடன் வந்த பேரலை எம்மைப் பிய்த்து ஆளையாள் வௌ; வேறு திசையில் அடித்துச் சென்றது. என்னைக் கொண்டுபோய் மரமொன்றில் பொறுக்கவைத்தது.
களப்பு என்ற பகுதியில் நின்றபடியால் அவ் விடத்தில் சுமார் 20 அடி நீர் நின்றிருக்கும்.
அப்போது அங்கு ஒரு குழந்தை அலை யில் அடித்து வந்துகொண்டிருந்தது. உடனே எட்டிக் குழந்தையையும் பிடித்துக்கொண்டு மரத் தில் தொங்கினேன்.
மற்றக்கிளை ஒன்று முறிந்து எம்மீது விழ அதிலிருந்த முசுறுகள் என் முகத்தின்மீதும் குழந்தையின் மீதும் படர ஆரம்பித்தன.
அவை கடிக்கத் தொடங்கின. கையை விட்டால் 20 அடி நீர். குழந்தையும் பீறிட்டு அழுதது. ஒன்றும் செய்ய முடியாத நிலையில் மரத்தில் குழந்தையைப் பிடித்தவாறு தொங்கி னேன். முசுறு கடித்துக் கொண்டிருந்தது.
அப்போது என்னையறியாமல் அலறினேன். தூரத்திலிருந்த சீராளன் என்பவரது பிள்ளை களும் நண்பர்களும் சேர்ந்து கயிற்றைக் கட்டி என்னை மீட்க முயற்சித்தனர். கயிற்றைப் பற்றிப் பிடித்தவாறு நீரினுள் அமிழ்ந்து பின் கரை சேர்ந்தேன்.
உடம்பில் சிறு துணிகூட இல்லை. சுய நினைவற்றவனாக கரையேறியதும் ஒருவர் சேட் டினால் கச்சை கட்டி விட்டார். பின்பு வீதிக்கு வந்தேன். ஒருவர் என்னைக் கண்டு ஓடிப்போய் வேட்டியொன்றைக் கொண்டு வந்து கட்டிவிட் டார்.
என்னை சம்மாந்துறை ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோய் ஊசி போட்டார்கள். எனது குடும் பத்தாருக்கு என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது.
எனது மனைவிää இரு குழந்தைகள்ää அம்மாää எனது அக்காää பிள்ளைகள் என ஏழு பேர் பலி யாகியுள்ளனர் என்று பின்னர் தெரியவந்தது.
ஒருவாறு தமிழர் வாழும் பகுதியென்று எண்ணி வீரமுனைப் பிள்ளையார் ஆலயத்திற்குச் சென் றேன்.
அங்கு ஆயிரம் பேர் வரையில் நின்றனர். அன்றிரவு பாரிய மழை பெய்தது. ஆலயத் தினுள் சனம் உட்செல்ல முயற்சித்தபோது ஆல யம் பூட்டப்பட்டது.
துடக்குள்ளவர்கள் வருவார்கள் ஆசூசம் நேரும். எனவே யாரும் வரவேண்டாமென்று கூறி ஆலயத்தைப் ப10ட்டிவிட்டார்கள்.
ஆயிரம் சனமும் கொட்டும் மழையில் அழு தழுது நனைந்தனர். அந்தரித்து வந்த அப் பாவி மக்களை ஆலயத்துக்குள் செல்லவிடாது தடுத்த பாதகர்களின் செயல்கண்டு மனதிற் குள் அழுகிறேன்.
சுனாமியைப் போல் ஆயிரம் சுனாமிகள் வந்தா லும் எம்மவர் திருந்தமாட்டார்கள் என்று கூறி னேன்.
மறுநாள் வீடு வந்து பார்த்தேன். அங்கு கிடந்ததாகக் கூறப்படும் உடமைகள் எதுவுமே இல்லை. அண்ணனின் அறுபது பவுண் நகை கள்ää 2 லட்சம் ரூபா பணம் வகைவகையான வேட்டிகள் ஒன்றையும் காணோம்.
நான் மனம் தளரவில்லை. பிள்ளையார் என்னை மட்டும் மிஞ்சவைத்தது அவருக்குச் சேவை செய்யவே என்று நினைத்தவனாக வாழ் கிறேன் - என்றார்.
நன்றி உதயன்


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&