12-29-2004, 11:05 AM
வடமராட்சி, வடமராட்சி கிழக்கு மற்றும் வன் னிப் பிரதேசத்தில் இயற்கை அனர்த்தங்களில் சிக்கிக் காணாமற்போணவர்கள் தொடர்பான தகவல்களைப்பெற உதவும் வகையில் மதகவற் சேவைடு ஒன்றை உதயன் ஆரம்பித்துள்ளான்.
காணாமற்போனோர்களின் விவரங்களை நேரிலோ அல்லது <b>தொலைபேசி இல.222 3837 </b>மூலமோ அல்லது கடிதமூலமோ தெரியப் படுத்தினால் அவற்றைப் பிரசுரித்து தமது உறவு களைக் கண்டுபிடிக்கத் தவித்துக்கொண்டிருக் கும் மக்களுக்கு உதவிடும் சேவை இதுவாகும்.
காலை 7 மணி தொடக்கம் இரவு 9 மணி வரை தகவல் சேவை கருமபீடத்தினர் பணி யாற்றுவர்.
மக்களுக்குத் தகவல் தெரிவிக்கும் பணியில் யாழ்.அரச அதிபரும் அனைத்து ஒத்துழைப்பை யும் நல்க முன்வந்துள்ளார்.
காணாமற்போனோர்களின் விவரங்களை நேரிலோ அல்லது <b>தொலைபேசி இல.222 3837 </b>மூலமோ அல்லது கடிதமூலமோ தெரியப் படுத்தினால் அவற்றைப் பிரசுரித்து தமது உறவு களைக் கண்டுபிடிக்கத் தவித்துக்கொண்டிருக் கும் மக்களுக்கு உதவிடும் சேவை இதுவாகும்.
காலை 7 மணி தொடக்கம் இரவு 9 மணி வரை தகவல் சேவை கருமபீடத்தினர் பணி யாற்றுவர்.
மக்களுக்குத் தகவல் தெரிவிக்கும் பணியில் யாழ்.அரச அதிபரும் அனைத்து ஒத்துழைப்பை யும் நல்க முன்வந்துள்ளார்.

