Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மாவீரர்.....!
#21
Quote:மிஸ்டர் <b>கணனுக்கு</b> அனுபவம் இல்லை...??

அது யார்? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

இல்லை சதாரணமா உங்களை போன்ற அனுபவ சாலிகளிடம் இருந்து கற்றோம் .... கொஞ்சம்.....<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#22
இவர்களின் கவிதையைப் பார்த்துத்தான் இந்த அற்ப ஜந்துகளாக குருவிகளே கிறுக்க வெளிக்கிட்டதுகள் எண்டா கணனினதும் தமிழினியினதும் இன்னும் சிலரதும் கவிதைகளின் வலுவை நீங்களே தீர்மானியுங்கள்...! கணன்.. கவிதன்... அவையடக்கத்தில இருக்கிறார்..கம்பர் போல...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#23
Quote:இவர்களின் கவிதையைப் பார்த்துத்தான் இந்த அற்ப ஜந்துகளாக குருவிகளே கிறுக்க வெளிக்கிட்டதுகள்

ம் அடுத்தவர்.. அது சரி இப்படி எத்தனை பேர் கிளம்பியிருக்கிறியள்...?? :roll:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#24
kavithan Wrote:
Quote:மிஸ்டர் <b>கணனுக்கு</b> அனுபவம் இல்லை...??

அது யார்? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

இல்லை சதாரணமா உங்களை போன்ற அனுபவ சாலிகளிடம் இருந்து கற்றோம் .... கொஞ்சம்.....<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

கணனுக்கும் கவிதைகளுக்கும் தெரியும் யார் என்று.. இல்லையா..?? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#25
Quote:கணன்.. கவிதன்... அவையடக்கத்தில இருக்கிறார்..கம்பர் போல...!
இல்லை நான் சும்மா கவிதை எழுதுபவன் தான் பெரிதாக என்ன கிழித்துவிட்டேன்.... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> அச்சோ ஏன் அந்த கம்பருக்கு ஒபிடுறிங்கள் அந்தாள் எங்கையோ நாம எங்கையோ... [எல்லாத்திலும்] அங்காலை கம்பருக்கு விழுற பேச்சு எனக்கும் விழும் ஓடிடுறன்... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#26
kavithan Wrote:
Quote:கணன்.. கவிதன்... அவையடக்கத்தில இருக்கிறார்..கம்பர் போல...!
இல்லை நான் சும்மா கவிதை எழுதுபவன் தான் பெரிதாக என்ன கிழித்துவிட்டேன்.... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> அச்சோ ஏன் அந்த கம்பருக்கு ஒபிடுறிங்கள் அந்தாள் எங்கையோ நாம எங்கையோ... [எல்லாத்திலும்] அங்காலை கம்பருக்கு விழுற பேச்சு எனக்கும் விழும் ஓடிடுறன்... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
அன்புள்ள அனைவருக்கும் உங்களிடம் இருந்து விடை பெற்றுக்கொள்கினறேன்.


வேறு வேலைகள் என்னை அழைக்கின்றன. ஆகவே ஆக்கபூர்வமான வேலைகள் வேறு இருப்பதால் நான் இங்கிருந்து கிளம்புகின்றேன்.

நேரம் வரும் பொழுது எனது கவிதைகள் கட்டுரைகள் கதைகளை எழுதுவேன்.

எனது கதைகள் நான்கு சூரியனில் வேறுபாதை சரியா தவறா அன்புள்ள அப்பாவிற்கு சிறகில்லாக்குஞ்சுகள் என்ற தலைப்பில் இருக்கின்றன. வாசித்துப்பாருங்கள்.

உண்மை என்னவென்றால் இந்தக்களத்தில் சற்று சலிப்பும் தட்டுகின்றது ஆனால் அது முக்கிய காரணம் அல்ல பக்க காரணங்களில் ஒன்று.

முக்கிய காரணம் என்ன வென்றால் எனது பட்டப்படிப்பு வைகாசியில் முடிகின்றது.


அன்புடன் Cry

Jaya
Love is God
Reply
#27
என்ன அடிதடியா வந்தீங்க இப்ப ஓடுறன் என்றீங்க... இங்க குருவிகள் போல பாமரங்கள் எழுதுவதை விட உங்கள் போன்ற பட்டப்படிப்பாளர்கள் அதிகம் எழுதலாம்... உங்கள் ஆக்கங்கள் அவசியம்.... நேரம் கிடைக்கும் போதெல்லாம்... வாங்க எழுதுங்க...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

இப்ப கொஞ்ச நாளா களம் சலிப்பாத்தான் இருக்கு ஒரே புலம்பல் மடமாப் போச்சு... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#28
தமிழினியின் கவிதை அந்தமாதிரி.....
மானமிழந்து மற்றவர்க்கு
மணிடியிட மாட்டோம் என்று..
இந்த ...வரிகள்..நல்லாயிருக்கின்றது.
குருவிகளின் இந்தவரிகள்..........
கரும்புலியாய் கடற்புலியாய்
தரைப்புலியாய் வான் புலியாய்
வீறுகொண்டு பாய்ந்திருப்பர்....!
அவர்கள் மண்ணின் மைந்தர்கள்
மாவீரரான வீரத்தாய்ப் புதல்வர்கள்...!
வீர வசனம் பேசி
எட்ட நின்று கூத்தடிக்கும் கூட்டமல்ல
களத்தோடு கூடி நின்று
மரணத்தால் கதை எழுதிய
காவியங்கள்...!
குருவிகளின் இந்தவரிகள்
...அற்புதம்....
இருகவிதைகளுக்கும் பாராட்டு.
ராஜா...குருராஜா.
Reply
#29
படித்துப் பாராட்டிய குருராஜாவுக்கு நன்றிகள்... உங்கள் படைப்புக்களையும் முன் வையுங்கள் படித்து ரசிக்க....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#30
<span style='font-size:25pt;line-height:100%'><b>மாவீரர் நாள் </b></span>
<img src='http://kavithan.yarl.net/kavithan_pic/maveerar28.jpg' border='0' alt='user posted image'>

<span style='font-size:21pt;line-height:100%'>
21-11-2004 இன்று தமிழினத்தின் விடிவுக்காய் உயிர் நீத்த மறவர்களின் மாவீரர்வாரம் தொடங்குகிறது. இவை தமிழ்மக்கள் அனைவரினதும் உன்னதமான தினங்கள் ஆகும். அவர்களின் கனவு நனவாகவும் அவர்களின் ஆத்மா சாந்தியடையவும் இன்றைய நாளில் நாமும் அஞ்சலி செய்வோம். </span>

<span style='font-size:22pt;line-height:100%'>
மாவீர தெய்வங்களே
உங்களுக்காய்
நாம் தீபம் ஏந்தி
அஞ்சலி செய்யும் நாள்
மாவீரர் நாள்

ஒரு நாள் அல்ல
இரு நாள் அல்ல
ஏழு நாட்கள்
உங்களை
எம் மனதில் இருத்தி
வழிபடும் நாள்
மாவீரர் நாள்</span>

கவிதன்
21/11/2004

http://kavithan.yarl.net/
[b][size=18]
Reply
#31
<span style='font-size:30pt;line-height:100%'>மாவீரர் </span>

<img src='http://www.yarl.com/forum/files/maveerar.jpg' border='0' alt='user posted image'>

<span style='font-size:22pt;line-height:100%'>
தலைவன் வழியில் நீர் சென்றீர்
தமிழ் மானம் காக்க
உம் உயிரை ஈர்த்தீர்.
தன்மானம் உள்ள தமிழனாய்மிளிர்கிறீர்.

கரும்புலியாகி..!
கப்பல்களில் வெடித்தீர்.
முகாங்களில் புகுந்தீர்
குண்டுடன் சிதறினீர்.
ஏன்
விமானமும், விமானதளங்களையும் தகர்த்தீர்.
அங்கு உங்களின் வீரமும் தீரமும்
உங்கள் மரணத்தால் எழுதப்பட்டது.


கடற்புலியாகி..!
கடலில்
கண்ணி வைத்து காத்திருக்கும்
கடற்படைக்கு சவாலக மிளிர்ந்தீர்.
கரையோர மக்களுக்கும்
கடலால் கரை கடந்த மக்களுக்கும்
இடிமின்னலாய் அடித்து தாக்கி
வெட்டி வீழ்த்தி
வீரம் பேசிய
டோறாக்களுக்கும், கப்பல்களுக்கும்
உங்களின் மரணத்தால்
வேட்டு வைத்தீர்கள்.

தரைப்புலியாகி...!
விட்டு வைத்த இடத்தை
அந்த வெட்டி ரத்வத்தையின்
ஆலோசனையோடு
ஆக்கிரமிப்பு செய்யத போது
ஆக்ரோசமாக போரிட்டு
அம்புட்டு இராணுவத்தையும்
அடித்து கலைத்தீரே...
கொன்று குவித்தீரே
அதில் உங்கள் தியாகம் மறக்க முடியாதது.

ஓயாமல் ஓயாத அலைகளாய்
தவளாமல் தவளை பாய்ச்சலாய்
முறியாமல் முன்னேறி பாய்ச்சலாய்
எவ்வளவு முகாங்களை தாக்கி அழித்து
எம்மை வாழவைத்து
நீர் உறங்குகிறீர்.
ஆறடி மண்ணில்.</span>


கவிதன்
21/11/2004

http://kavithan.yarl.net/
[b][size=18]
Reply
#32
அக்கா, மாமா, அண்ணா உங்களனைவரது கவிதைகளும் நன்று. வாழ்த்துக்கள்
----------
Reply
#33
நன்றி மருமகளே
[b][size=18]
Reply
#34
தம்பி மாவீரர்க்காய் கவி வடித்து உங்கள் தளத்திலும் நன்றாய் செய்திருக்கிறயள்.. . பாராட்டுக்கள்..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#35
தெய்வங்கள் நீங்கள்
தியாகங்கள் நீங்கள்
செம்மல்கள் நீங்கள்
தேசிய வீரர்கள் நீங்கள்
எமக்காய் உயிர் கொடுத்தவர்கள் நீங்கள்
உயிரை உறவை துறந்து
உங்கள் உறுதியில் குறியாய் நின்று
பகைவன் குகை புகுந்து
கதை முடித்தீர்..
பல அரசுகள் கூர்ந்து கவனிக்கும்
நிலை படைத்தீர்
தமிழன் எண்ணும் சொல்லுக்கு
பொருள் படைத்தீர் --
தியாகம் செய்தது நீங்கள்
உங்கள் பெயரில் குளிர்
காய்வதா நாங்கள்..??
இன்னல் பல கண்டிருக்கலாம்
மண்ணில் பற்றிருக்கலாம்
உயிருக்காய் போராடியிருக்கலாம்
எப்படியிருந்தாலும்
சொந்த மண் துன்பத்தில்
இருத்தல் கண்டும்
உயிரை சுமந்து
ஊர் மாறிய நாம்
எம் மண் என்று கூற
உங்கள் நாமம் உச்சரிக்க
எமக்கென்ன அருகதை
சிந்திக்க முடியவில்லை
உணர்வுகள் ஒன்றாய் இருக்கலாம்
உண்மைகள் உறைக்கிறது எங்கோ...??

நீங்கள் ஆயுதம் தூக்கிட
கைகளில் நாம் புத்தகம் தூக்கினோம்
வயது அதுவென்று நினைத்தேன்
ஆயுதம் தூக்கும் வயதில்
அகதியானோம்
அவமானமாய் இருக்கிறது இன்று
நாளைய சந்ததி நம்மை கேள்வி கேட்கும்...
நீங்கள் செய்தது என்னவென்று
சொல்ல முடியாது எம் தலை
குனியும் அப்போது...!
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#36
Quote:எம் தலை
குனியும் அப்போது...!


கவிதையில் யதார்த்தம் ஒலிக்கிறது .. வாழ்த்துக்கள்

உங்கள் வாழ்துக்கும் நன்றி
[b][size=18]
Reply
#37
tamilini Wrote:தெய்வங்கள் நீங்கள்
தியாகங்கள் நீங்கள்
செம்மல்கள் நீங்கள்
தேசிய வீரர்கள் நீங்கள்
எமக்காய் உயிர் கொடுத்தவர்கள் நீங்கள்
உயிரை உறவை துறந்து
உங்கள் உறுதியில் குறியாய் நின்று
பகைவன் குகை புகுந்து
கதை முடித்தீர்..
பல அரசுகள் கூர்ந்து கவனிக்கும்
நிலை படைத்தீர்
தமிழன் எண்ணும் சொல்லுக்கு
பொருள் படைத்தீர் --
தியாகம் செய்தது நீங்கள்
உங்கள் பெயரில் குளிர்
காய்வதா நாங்கள்..??
இன்னல் பல கண்டிருக்கலாம்
மண்ணில் பற்றிருக்கலாம்
உயிருக்காய் போராடியிருக்கலாம்
எப்படியிருந்தாலும்
சொந்த மண் துன்பத்தில்
இருத்தல் கண்டும்
உயிரை சுமந்து
ஊர் மாறிய நாம்
எம் மண் என்று கூற
உங்கள் நாமம் உச்சரிக்க
எமக்கென்ன அருகதை
சிந்திக்க முடியவில்லை
உணர்வுகள் ஒன்றாய் இருக்கலாம்
உண்மைகள் உறைக்கிறது எங்கோ...??

நீங்கள் ஆயுதம் தூக்கிட
கைகளில் நாம் புத்தகம் தூக்கினோம்
வயது அதுவென்று நினைத்தேன்
ஆயுதம் தூக்கும் வயதில்
அகதியானோம்
அவமானமாய் இருக்கிறது இன்று
நாளைய சந்ததி நம்மை கேள்வி கேட்கும்...
நீங்கள் செய்தது என்னவென்று
சொல்ல முடியாது எம் தலை
குனியும் அப்போது...!

கவலைப்படாதேங்க தமிழினி.. நாளை உங்கள் பிள்ளையை தமிழீழ இராணுவ வீரனோ வீராங்கனையாகவோ மாற்ற மாட்டியளா என்ன...!!!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#38
காலம் தான் பதில் சொல்லனும்... <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#39
ஏன் கோபிக்கிறீங்க... உங்க செல்வத்தை பறிக்க குருவி திட்டம் சொல்லுதென்றா... அந்த நேரத்தில் உங்கள் விருப்பமும் உங்கள் பிள்ளையின் விருப்பமும்... நீங்கள் எதை விரும்பினாலும் உங்கள் தாய் மண்ணிற்காச் செய்யுங்கள்...மாவீரரின் தியாகத்தை நினைந்து செய்யுங்கள்...! ஆனால் மாவீரரின் தியாகங்களை வரலாறுகளை உங்கள் பிள்ளைக்கு ஊட்ட மறக்காதீர்கள்...! Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#40
ஆகா உங்க ஐடியாவைப்பாருங்க... நிலையில்லா உலகிது.. இதில எத்தனையை எதிர் கொள்ளனும்.. செல்வங்கள் இல்லாமலும் போகலாம்.. அதைவிட நாங்கள் செய்ய வேண்டியதை விட்டு இங்க வந்திட்டம்.. இனி வாறவையை செய்யச்சொல்லுறதா..?? அதைத்தான் சொன்னம் காலம் பதில் சொல்லும் என்று.. ஏதோ நமக்கு பட்டிச்சு அவ்வளவு தான்..! <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)