11-18-2004, 09:07 PM
சரி உங்களையெல்லாம் சந்திச்சது நல்லம் வீட்டு அலுவலுகள் நிறைஞ்சு கிடக்கு நேரமிருக்கேக்க சந்திப்போமா? களப்போருப்பாளர்கள் அனைவருக்கும் வணக்கமுங்கோ..
:!: :!:
|
புதியவள்
|
|
11-18-2004, 09:07 PM
சரி உங்களையெல்லாம் சந்திச்சது நல்லம் வீட்டு அலுவலுகள் நிறைஞ்சு கிடக்கு நேரமிருக்கேக்க சந்திப்போமா? களப்போருப்பாளர்கள் அனைவருக்கும் வணக்கமுங்கோ..
:!: :!:
11-18-2004, 09:20 PM
வெகுவிரைவில் நீங்கள் ஆவலுடன் எதி÷பா÷த்திருக்கும் சின்னத்திரை
மெகாத்தொட÷ அக்கப்போ÷ ஆரம்பம் சுவையான சம்பவங்கள் கொண்ட இத்தொட÷ உங்கள் அனைவரையும் கவரும் என்பதில் சந்தேகமில்லை
[size=14]<b> !</b>
.................................................................... [size=14]<b> !</b>
11-19-2004, 04:15 AM
வாங்கோ ராதா வாங்கோ.கிருஸ்ணர் சுகமோ????
11-19-2004, 07:55 AM
வணக்கம் ராதா,
நீங்கள் உண்மையாகவே பெண்னா? அல்லது பெண் பெயரில் வந்த ஆணா? எனக்கு ஒரு சந்தேகம் மோகன் அண்ணாவினால் பலர் அண்மையில் தடைசெய்யப்பட்டனர், அவர்கள் இப்பொழுது சந்தேகம் வராதபடி பெண் பெயர்களில் வருகிறார்கள் என நினைக்கின்றேன்! நீங்கள் அப்படி இல்லைதானே?
11-19-2004, 08:00 AM
Nada Wrote:ராதா செல்லம் எழுதுகிறதிலே தொிகிறது அவ்வை சண்முகன் என்று.ஏற்கனவே பலர் புகுந்துவிட்டனர் நடா அண்ணா. அவர்களின் பேச்சை அவதானித்தால் தெரியும் ஆணா பெண்ணா என்று.
11-19-2004, 08:03 AM
இதுகள் பொல்லாத வைரசுகள், புகுந்துவிட்டுதுகள் இப்ப அமைதியாக இருக்குங்கள் நேரம் வரும் போது வேலையை காட்டுங்கள்
11-19-2004, 12:10 PM
தம்பி ஹாி உவையள் அடக்க ஒடுக்கமாகத்தான் இருப்பினம் பின் சுயரூபத்தை காட்டும்போது பாருங்களேன். வாயைத்திறந்தால் ஒரே பொய்யும் புளுகும்தான்.
வெகுவிரைவில் இணையத்தொட÷கள் ஆரம்பமாகப்போகின்றது. யா÷ யாரின்னுடைய தலைகள் உருளப்போகிறதோ? நான் களத்து அங்கத்தவ÷களுக்கு பனடோல் வழங்கலாம் என யோசிக்கிறேன். மோகனுக்குதான் நிறைய கொடுக்கவேண்டும். சிாித்து சிாித்து எனை ராதை சிறையில் இட்டாள்
[size=14]<b> !</b>
.................................................................... [size=14]<b> !</b>
11-19-2004, 12:12 PM
அவையளுக்கு தொியும் ஹாி பெண்ணென்றால் ---- இரங்கும் என்று
[size=14]<b> </b>
[size=14]<b> !</b>
11-19-2004, 12:41 PM
Nada Wrote:ராதா செல்லம் எழுதுகிறதிலே தொிகிறது அவ்வை சண்முகன் என்று.
11-19-2004, 01:00 PM
எதையும் நல்ல கண்ணோட்டத்தில எழுதுவம் சும்மா கண்ரடமூடித்தனமான முறையில கருத்துச்சொல்லாம நல்ல அனுகுமுறையில எழுதுங்கோ ok எலலாருமா மண்ணுக்காவது மனப்பூர்வமா செய்யலாமே ...
:!: :!:
11-19-2004, 01:09 PM
எல்லாரும் நல்லா இருக்கவேணும் அதுதானுங்கோ என்ர விருப்பம்.
என்னைய கருத்தேழுத அனு-மதிச்சதுக்கு நன்றி. எனக்கு விருப்பம் தொடரத்தான்.... நீங்க வரவேற்றா வாரன் கண்டியளோ்்இல்லாட்டிப்போறனுங்க.. களப்போருப்பாளருக சொல்லுங்ங்....எனைய சந்தே(ா)(க)சத்தோட வரவேற்றவர்களே...சொல்லுங்ங்... நிக்கட்டுமா??????????? போகட்டுமா?????????? பதிலு எதுவெண்டாரலும் பருவாயில்லையுங்கோ............
:!: :!:
11-19-2004, 01:50 PM
செல்லம்
உன்னுடைய செயற்பாடே காட்டிவிட்டது நீ÷ களத்திற்கு புதிதல்ல என்று . குஞ்சு நல்ல செயற்பாட்டுக்காக வருபவ÷களை களம் பெருமகிழ்ச்சியோடு வரவேற்கும் என்ற என் கருத்தை மற்றவ÷களும் மறுக்கமாட்டா÷கள் என உறுதியாக கூறுகிறேன். பழையன கழிதலும் புதியன புகுதலும் நன்று .முன்பு எந்தப்பெயாிலும் வந்திருக்கலாம் .அது அதுமுடிந்தகதை செல்லம் இனி உன் கருத்துக்கள் ஆரோக்கியமானதாக இருக்கட்டும். நான் செல்லம் என்று சொல்ல உம்முடைய கணவ÷ கோபித்துக்கொள்ள மாட்டாரா? பிறகு ஒரு குடும்பத்தை பிாித்த பாவம் எனக்கு வேண்டாம். கதையோடை ஒரு விடயம். வழியிலை ஒரு நாள் ஒரு நண்பருடன் கதைக்கும்போது அவ÷ தான் கெதியாக வீட்டுக்கு பொகவேணும் தன்னுடைய மனைவி கோப்பி குடிக்காமல் இருக்கப்பாறாள் என்றா÷. நான் உடனை நீங்கள் போனதற்கு பிறகுதான் அவகுடிப்பவா நல்ல மனைவி உங்களிலை நிறைய பாசம்போலை என்றேன். அவ÷ உடனை நீ வேறை நான்தான் போய் அவவுக்கு கோப்பி போட்டுக்குடுக்கவேணும் என்றா÷. நீங்களும் அப்படித்தானோ? மனைவி அமைவதெல்லாம்................
[size=14]<b> !</b>
.................................................................... [size=14]<b> !</b>
11-19-2004, 01:58 PM
[quote=Suji]<span style='color:darkred'>செல்லம் .அது
அதுமுடிந்தகதை செல்லம் இனி உன் கருத்துக்கள் ஆரோக்கியமானதாக இருக்கட்டும். [size=24]நான் செல்லம் என்று சொல்ல உம்முடைய கணவ÷ கோபித்துக்கொள்ள மாட்டாரா? பிறகு ஒரு குடும்பத்தை பிாித்த பாவம் எனக்கு வேண்டாம். கதையோடை ஒரு விடயம். </span>
11-19-2004, 02:47 PM
முதல்ல பிறன்மனை ....உறவுகளை ...சகோதரிகளாயி நினையுங்கோ....
செல்லம் குஞ்சு சீசீ...தமிழ்ப்பண்படெண்டு ஒண்டுஇருக்குதுகண்டியளோ... நல்லதையே நினையுங்கோ... ஒங்களப்போலஆட்களால...தானுங்கோ களம்படாத பாடுபடுகுது்்்பாவம்களப்பொருப்பாளுக ்்்இவ இல்லாத நேரத்தில எழுதிப்புட்டு.... முதலில நாகரீகம்...முக்கியம் தம்பியவ... கண்மூடித்தனமா எழுதுறதெல்லாமுங்க உம்மையாகுதுங்க ...முதுகெலும்பில்லாததுகள் கூட எழுதாதுக... சும்மா பம்மாத்துகளெல்லாமெடுபடாது கண்டியளோ.... என்னைய...தவறா நினைக்காதைங்கோ..யாற்ர மனசையும் நோகடிக்க விருப்பமில்லையுங்கோ்்்்....எல்லாமு உசிருகதானேயுங்க....மதியுங்ங்்்ா
:!: :!:
11-19-2004, 02:47 PM
ratha Wrote:எல்லாரும் நல்லா இருக்கவேணும் அதுதானுங்கோ என்ர விருப்பம்.
11-19-2004, 02:49 PM
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
இதோ அதோ இதோ கறுணா இங்கும்!!!!!!! வங்கோ!! வாங்குங்கோ!! அனக்குத் தெரியும் நீங்கள் நம்முடைய ஆள் என்று!!!! onionkaruna@hotmail.com இதோ அதோ இதோ கறுணா..... டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
11-19-2004, 02:54 PM
துரோயிளின்ர பெயரில எலுதாதையுங்கோ...களம் நல்லதாக வளருது...என்ர மனசில ..பட்டதைச்சோன்னன் ...அம்மா போல சொல்லுர படியால கேட்பியல்எண்டுதான் நினைக்கிறன்...உந்தப்பெயரோட கதைச்சாலே தப்புங்க :oops: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
11-19-2004, 02:58 PM
செட்டி குடிகெடுத்தான் வெள்ளி அப்படி ஒருவெள்ளியைச் சொல்வா÷கள் தொியுமா? நடத்துங்கோ ஆதரவு தேடுகிறமாதிாி இருக்கிறது. எல்லாம் அவனு(ளு)க்குத்தான் தொியும் ஒரு ஆரம்பமும்
அதன் முடிவும். நடந்தது எல்லாம் நன்றாகவே நடந்தது. நடக்கின்றது எல்லாமே நன்றாக நடக்கிறது நடக்கப்போவது எதுவோ அது நடத்துபவனி(ளி)டம் தான் இருக்கிறது. மோகன் எல்லாம் கவனிப்பா÷ வெகுவிரைவில் தொியவரும் நடத்துங்கோ....கோ.....கோ.....கோ....கோ.....
[size=14]<b> </b>
[size=14]<b> !</b>
11-19-2004, 03:07 PM
ஆதரவுமில்லையுங்கோ அந்தரமுமல்லைங்கோ..
இதுவரையிலும் ஏன் எப்பவும் என்ன எழுத அனுமதிச்ச களத்துக்கும் அதனு போருப்பாளகளுக்கும் ஏனுங்கோ ஏனையோருக்குமுங்கோ சற்றளவேனும் துரோகமா நடக்க நினைக்கயில்லையுங்கோ.. |
|
« Next Oldest | Next Newest »
|