Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் ஊடகவியலாளர்
#41
ganesh Wrote:நான் எந்ததவறும் செய்யவில்லை
ஓடி ஒழிப்பதற்கு

சுப்பிரமணிய சுவாமியாரே ! ஏன்காணும் சும்மாயிரும் பாப்பம். ஏதோநீர்தான் திருத்தவாதிமாதிரியும் தமிழரெல்லாம் உம்மைத்தா நம்பியிருக்கிறமாதிரியும் நிக்கிறீர்.உந்தக்கோமாளித்தனத்தை நிப்பாட்டிவிட்டு ஏதாவது உருப்படியாப்பாரும். சும்மா சேது து}து என்று n கருத்துக்களத்தை நாசக்களமாக்காதையும். நாங்கள் நல்ல கருத்துக்களைத்தான:; வாசிக்கவாறது. கதிர்காமர் சுப்பிரமணியசுவாமி டக்கிளஸ் போன்றவர்களின் கருத்துக்களை கேட்கத்தாரில்லை.
#42
அப்பு கனேஸ்,

எழுதுகிறேன் என பிழையாக எடுக்க வேண்டாம். உமது எழுத்துக்களிலிருந்து தெரிகிறது,

*உமக்கு படிப்பறிவு என்பது குறைவு
*அதனால் விளங்கிக் கொள்ளும் தன்மையும் குறைவு
*இதைச் சிலர் தமது தேவைகளுக்கு பயன் படுத்துகிறார்கள்
*அவர்கள் ஓடித் தப்பி விடுவார்கள் இல்லை தமக்கும் உமக்கும் தொடர்பில்லை என்று விடுவார்கள்
*பின் அனுபவிப்பது நீர்தான்.

நீர் எழுதினீர்....
Quote:மோகன் தனிப்பட்டவர்களை விமர்சித்து எழுதுபவர்களை நிறுத்துங்கள் அப்படி நிறுத்தா விட்டால் உமது மனைவியைப்பற்றி எனது தளத்தில் எழுதுவேன்

*இதன் தாக்கம் தெரியுமா?
*இதற்கு மன நஸ்ட சட்ட நடவடிக்கை எடுக்கலாமென உமக்கு புரியுமா?
*அதை சந்திக்க பண வசதி உம்மிடம் உள்ளதா?
*காலம் முழுக்க அனுபவிக்க வேண்டுமென உமக்கு புரியுமா?
*இல்லை வேறொருவர் இங்கு வந்து உமது குடும்பத்தப் பற்றி எழுத எவ்வளவு நேரமாகும்?

உமது அம்மா, அப்பா கஸ்டப்பட்டு இங்கு அனுப்பியது நாலெலுத்தைப் படித்து தமக்குப் பின் உதவியாக இருப்பீரென! ஆனால் நீரோ நாசமாகப் போவேன் என நிற்கின்றீர். நானும் லண்டனில் தான் வசிக்கின்றேன் உமக்கு இந்தக் கும்பலகளிலிருந்து விலகுவதற்கு உதவி தேவையாயின் உதவ தயாராகவுள்ளேன்.

ஒன்றை செய்ய எழுத முன் ஒன்றுக்கு நூறோ இல்லை ஆயிரம் தரம் யோசியும்.
"
"
#43
நான் மோகனிடம் எழுதியதிற்கு
மன்னிப்புகோருகிறேன் ஆனால் மானநஸ்டஈடு வழக்கெடுத்தாலும்
அதனை சந்திற்கதயாராகவுள்ளேன்
இதனால் பாதிக்கப்படப்போவது
நான் அல்ல அவரேதான் சேது போன்ற போலி ஊடகவியலாளர்கள் வன்செயலாக எழுதுவதற்கு அவர் அனுமதிகொடுத்திருந்தார் சிலசமயங்களில் அவர் பக்க சார்பாக நடந்துகொண்டார் மேலும் சொந்தப்பெயரில் எழுதுபவருக்கு மட்டும் நான் பதில்கொடுக்க தயாராகவுள்ளேன் எனது படிப்பைப்பறற்றி சொல்ல உனக்கு
என்ன உரிமையுண்டு சேதுவின் ஆபாசமின்கடிதம் மோகனின் கையில் உள்ளது உனக்கு தெரியுமா? அவர்தொலைபேசியில் என்னை ஆபாசவார்த்தைகளில் திட்டியது ஒலிப்பதிவில் உள்ளது உனக்கு தெரியுமா தேவையேற்படும்போது அதனை சங்கமம் வானொலிஊடாக தவழவிடுகிறேன் சங்கமம் என்ற
ஒரே வானொலிதான் ஐரோப்பாவில்
நாகாPகமற்ற செயல்களை செய்துவருகிறது தற்போது ஜேர்மனியில் சகோதரி சாந்தி ரமேஸ் போன்றவர்களின் கைது செய்யப்படுவதற்கு முக்கியகாரணம் சேது போன்ற போலிஊடகவியலாளர் தமிழர்கள் காட்டிக்கொடுக்கிறார்கள் என்கிறார்கள் அது ஏன் சேதுபோன்ற சிலர் தனது சுயநலத்திற்காக தனிப்பட்டவர்களை விமர்சிப்பதால்தான் இந்தபிரச்சனை
நடக்கிறது என்ற எண்ணுகிறேன் 20 வருடமாக இந்தபிரச்சனையில்லை ஏன் இன்று ஏற்படுகின்றது நாகர்pமற்ற போலிஊடகவியலாhள்கள்தான் இதற்கு காரணம் அவர் போலி ஊடகவியலாளர் என்று என்னால் நிரூபிக்கமூடியும் அவரின் 75வீதமான தகவல்கள்பொய் உண்மையான தகவல்களை மற்றைய இணையத்தளத்தில் இருந்து எடுக்கிறார் நீர் இங்கிலாந்தில் இருப்பதாக சொல்கிறாய் சேது உங்கிருந்து திருப்பியனுப்பப்பட்டவரா இல்லையா? என்னால் நிரூபிக்கமுடியும் அவர் எப்படி திருப்பியனுப்பப்பட்டார் என்று ஆனால் அவர் பகிரங்கமாக சங்கமம் வானொலியில் சொல்லியிருந்தார் தான் திருப்பியனுப்பப்படவில்லையென்று
ஆகவே போலித்திரை கிழிக்கப்படும்வரை எனது எழுத்து தொடரும் மீண்டும் மோகனிடம் பகிரங்கமன்னிப்பு கேட்டுவிடைபெறுகிறேன்

மோகன் தயவுசெய்து இவ்இணையத்தில் இல்லாதவர்களின் பெயரைப்பயன்படுத்த இனியும் அனுமதியாதீர்கள்
#44
இதுவரை நான் அரசியலிலோ எத்தவித விடுதலைஇயக்கத்தையோ விமர்சித்தோ எழுதவும் கதைக்கவும் இல்லை இனியும் அப்படிசெய்யமாட்டேன் என்று எண்ணுகிறேன் ஆனால் நான் எழுதுவது போலிஊடகவியலாளருக்கு எதிராகவே நான் சாந்திரமேசுடன்
சில தடவைகள் தொடர்புகொண்டு அவர்களுக்கும் சேதுவைப்பற்றி
சொல்லியிருந்தேன் அவர்கள் அவர் எப்படி அந்த நாகர்Pகமற்ற
செயலை செய்கிறார் என்று ஆச்சரியப்பட்டிருந்தார்கள் நிச்சயம்
அவர்கள் திரும்பிவருவார்கள் ஆனால் சங்கமம் வானொலியில்
இணையமாட்டார்கள்
#45
அப்பு கனேஸ்

முதலில்
1) சேதுவை திருத்தப் போகிறேன் என்றீர்
2) பின் தமிழ் மக்களை திருத்தப் போகிறீர் என்றீர்
3) பின் சங்கமம் வானெலிக்கு முறைப்பாடு செய்யப் போகிறீர் என்றீர்
4) பின் விடுதலைப் புலிகளிடம் முறைப்பாடு செய்யப் போகிறீர் என்றீர்

* இவற்றிற்கெல்லாம் என்ன நடந்தது?
* இத்தனை முறைப்பாடுகளுக்குப் பின்னும் யாரும் செவி சாய்க்க வில்லையோ?
* இக்களத்தில் கூட எத்தனை பேர் உமது கருத்துக்களை ஆமோதிக்கிறார்கள்?
* இப்போது கூட சரி பிழை புரியவில்லையா? இல்லை உம்மை ஏய்ப்பவர்கள் விடுகிறார்களிலில்லையா?
* உமக்கும் சேதுவுக்கும் உள்ள பிரட்சனை யாழ் கலத்தின் பிரட்சனயா? இல்லை தமிழ் மக்களின் பிரட்சனையா?

ஒன்றை மட்டும் புரியும் <b>"முழு புூசனிக்காயை சோற்றினுள் புதைத்த"</b> கதை விட்டுக் கொண்டிருக்கிறீர்.
"
"
#46
சங்கமம் வானொலிக்கு சென்று
முறைப்பாடு செய்தேன்

விடுதபை;புலிகளிடமும் முறைப்பாடு செய்துள்ளேன்
(எழுத்து மூலமாகவும் முறைப்பாடு செய்யலாம் என்று உள்ளேன் ஆகவே யாராவது தொலைநகல் இலக்கம் தந்து உதவுவீர்களா?) தமிழ் மக்களை திருத்தநான் வரவில்லை தாங்கள் ஊடகவியலாளர் என்று மக்களை ஏமாற்றும் போலி ஊடகவியலாளர்
சேதுவை ஒதுக்குவே வந்துள்ளேன்
(இவர் உண்மையாக ஊடகவியலாளராக வரவில்லையென்றும் குறுக்கு வழி மூலமே வந்தார் என்று அந்த ஊடகவியலாளர் சங்கத்தின் இன்னும் உறுப்பினரே
எனக்கு கூறியிருந்தார் தேவையேற்படும்போது யார் என்று வெளியிடுகிறேன்)
#47
Nellaiyan Wrote:அப்பு கனேஸ்

முதலில்
1) சேதுவை திருத்தப் போகிறேன் என்றீர்
2) பின் தமிழ் மக்களை திருத்தப் போகிறீர் என்றீர்
3) பின் சங்கமம் வானெலிக்கு முறைப்பாடு செய்யப் போகிறீர் என்றீர்
4) பின் விடுதலைப் புலிகளிடம் முறைப்பாடு செய்யப் போகிறீர் என்றீர்

* இவற்றிற்கெல்லாம் என்ன நடந்தது?
* இத்தனை முறைப்பாடுகளுக்குப் பின்னும் யாரும் செவி சாய்க்க வில்லையோ?
* இக்களத்தில் கூட எத்தனை பேர் உமது கருத்துக்களை ஆமோதிக்கிறார்கள்?
* இப்போது கூட சரி பிழை புரியவில்லையா? இல்லை உம்மை ஏய்ப்பவர்கள் விடுகிறார்களிலில்லையா?
* உமக்கும் சேதுவுக்கும் உள்ள பிரட்சனை யாழ் கலத்தின் பிரட்சனயா? இல்லை தமிழ் மக்களின் பிரட்சனையா?

ஒன்றை மட்டும் புரியும் <b>"முழு புூசனிக்காயை சோற்றினுள் புதைத்த"</b> கதை விட்டுக் கொண்டிருக்கிறீர்.

நெல்லையனண்ணை ! உந்தக் கNணுசு சாகிறேன் பந்தயம் பிடியுங்கோ என்று விடாக்கண்டனாக நிக்கிறார். யாராவது கணேசுவை ஒருக்கா மனநோய் மருத்துவத்துக்கு அல்லது மனோவைத்திய நிபுணர்களிடம் காட்டினா நல்லது. பாவம் புத்தி கலங்கி பிசத்துது மனிசன். Cry
#48
நீக்கப்பட்டுள்ளது - மோகன்
#49
இந்தப் பகுதி கண்காணிப்பாளர்கள் எல்லோரும் துண்டைக் காணோம், துணியக் காணோமென்று ஓடிவிட்டார்களா?! <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
.
#50
ஓடி விட்டார்களா? ஓடப்பண்ணிவிட்டார்களா?
#51
ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுததாம் எத்தனையோ தனிமையில் இருந்தபெண்கள் ஊடகவியலாளன் என்று சொல்லிக்கொள்பவரால் பயமுறுத்தப்பட்டார்கள் பலருக்கு மின் கடிதம் கைதொலைபேசி மூலம் ஆபாசவார்த்தைகள் அனுப்பப்பட்டது இவருக்கு எப்படி பெண்களைப்பற்றி பேச உரிமையுண்டு நிச்சயம் ர ........ வெற்றியுண்டு ஆனால் அவர்கள்
போலி ஊடகவியலாளனுடனும் நாகரீகமற்ற வானொலியும் இணையமாட்டார்கள்
#52
சீதணம் வாங்கி திருமணம் செய்த
உனக்கெல்லாம் பெண்களைப்பற்றி
பேச என்ன உரிமையுண்டு? பெண்கள்உரிமை எந்தப்பெண்ணும்
இதுவரை குரல்கொடுக்கவில்லை
என்றெல்லாம் குற்றம் சுமத்தினீரே
நீர்; சீதணம் வாங்கித்தான் திருமணம் செய்துள்ளீர் இதனை மறுப்பீரா? ஆகவே இனியும் பெண்கள் பெண்களின் உரிமையென்றெல்லாம் பேசவேண்டாம் நான் எழுதுவதற்கு என்றும் ஆதாராம் உள்ளது போலியாக நான் எழுதமாட்டேன் ஆகவே உனது சுயநலத்திற்காக அப்பாவி தமிழ்மக்களை பலிக்கடா ஆக்காதே
#53
வாங்கிய சீதணம் எவ்வளவு தெரியுமா?
#54
கனேஸ்ச்சூச்சூ,

"நல்ல மாட்டுக்கு ஒரு சூடு",

மன்னிக்கவும் நீர் நல்ல மாடா? அல்லது சுணையற்ற எருமை மாடா?அல்லது சூடு சுரனையற்ற சொறி நாயா?
" "
#55
****
" "
#56
*****
" "


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)