Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
எங்கே போகிறது யாழ்ப்பாணம்...
#61
P.S.Seelan Wrote:ஓமோம் படிச்ச அறிவுள்ளதுகள் பதவிக்கும் பகட்டுக்கும் தொடங்கி முடியாத போது காலில் விழவாவது முடிந்திருக்கும். அவர்களின் பெரிய படிப்பும் பட்டமும் தான் அந்நியனுக்கு சேவகம் செய்து கொண்டும் காட்டிக் கொடுத்துக் கொண்டும் இருக்கச் சொன்னது போலும். எதைத்தந்தாலும் போதும் அதோட கொழும்பிலே ஒரு அரசாங்க வேலையுடன் ஒரு வீடும் வேணும் என்று கேட்டது படித்த தமிழ்தான். வெட்கம் கெட்டதுகள். போராட்டம தான் படித்ததுகளுக்கு நாட்டுப்பற்றையாவது கொடுத்திருக்கின்றது.
பங்கைபார்.. நாட்டுப்பற்றுக்.. கதைக்கிறார்.. ஒண்டரை.. வருணமா.. நாட்டுப்பற்றுடன்.. சமஸடி.. இடைக்கால.. நிர்வாகம்.. கூடிய..பங்களிப்புடனான.. நிர்வாகம்.. கேட்டவைக்கு.. நாட்டுப்பற்று..அதிகம்தான்.. அதுதான்.. கடந்த.. 20 வருஷத்திலை.. நாட்டுப்பற்றுடன்.. பொறுப்புடன்.. செய்ததுகள்.. கட்டிறது.. உடைக்கிறதும்.. கொட்டுறதும்.. அள்ளுறதும்.. வாங்கிறதும்.. குடுக்கிறதும்.. புதைக்கிறதும்.. எடுக்கிறதுமாயிருக்கு.. அதுசரி.. நீங்கள்.. யாருக்கு.. சேவகம்.. பண்ணுறியள்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
அவங்களாவது.. படிச்சுப்பொட்டு.. அவங்களின்ரை.. நாட்டிலை.. சேவகம்பண்ணுறாங்கள்.. நீங்கள்.. என்ன செய்யிறியள்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#62
நாங்கள் தூரவிருந்தாவது எம் மண்ணுக்கு செய்யவேண்டியதை செய்கின்றோம் சோதாரா. கொடுக்க வேண்டிய மதிப்பை மரியாதையயைக் கொடுக்கின்றோம். நாட்டுப்பற்றிருப்பதனால் தான் அவர்கள் கட்டுவதும் உடைப்பதும், அழிப்பதும். அந்த இருபது வருடங்கள் தான் தமிழன் என்ற ஒரு இனம் உள்ளது என்றாவது உலகிற்குத் தெரியவந்தது. ஒரு சிலதுகளுக்கு வெள்ளிபார்க்க நாட்டைவிட்டு ஓடிப் போகவாவது முடிந்தது. நிச்சயமாய் என் மண்ணிற்கு மண்ணின் மைந்தருக்கு எமக்காக தம்மின் உயரை அர்ப்பணித்தவர்க்கு, இனியும் அர்ப்பணிக்கக் காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு, குண்டு விழுந்தாலேன்ன துண்டு போனால் என்ன என்று என் தாய்மண்ணை நேசித்தபடி வாழ்பவர்க்கு அந்தத் தவப்புதல்வர்களுக்கு சேவகனாக இருக்க மனப்புூர்வமாக விரும்புகின்றேன். சமஸ்டி,இடைக்காலம்,நிர்வாகம்அணைத்தும் எல்லா வீதிகளும் ரோமுக்கே என்பது போல கேட்பவைகள் எல்லாம் என் தங்கத் தமிழீழத்திற்கே தான். பதறாதீர்கள். அவர்களின் மொழி புரியாதபடியால் தடுமாறுகின்றீர்கள். விரைவினில் பதில் கிடைக்கும். நல்லபதில்.

ஒன்றுபடு தமிழா

அன்புடன்
சீலன்
seelan
Reply
#63
P.S.Seelan Wrote:நாங்கள் தூரவிருந்தாவது எம் மண்ணுக்கு செய்யவேண்டியதை செய்கின்றோம் சோதாரா. கொடுக்க வேண்டிய மதிப்பை மரியாதையயைக் கொடுக்கின்றோம். நாட்டுப்பற்றிருப்பதனால் தான் அவர்கள் கட்டுவதும் உடைப்பதும், அழிப்பதும். அந்த இருபது வருடங்கள் தான் தமிழன் என்ற ஒரு இனம் உள்ளது என்றாவது உலகிற்குத் தெரியவந்தது. ஒரு சிலதுகளுக்கு வெள்ளிபார்க்க நாட்டைவிட்டு ஓடிப் போகவாவது முடிந்தது. நிச்சயமாய் என் மண்ணிற்கு மண்ணின் மைந்தருக்கு எமக்காக தம்மின் உயரை அர்ப்பணித்தவர்க்கு, இனியும் அர்ப்பணிக்கக் காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு, குண்டு விழுந்தாலேன்ன துண்டு போனால் என்ன என்று என் தாய்மண்ணை நேசித்தபடி வாழ்பவர்க்கு அந்தத் தவப்புதல்வர்களுக்கு சேவகனாக இருக்க மனப்புூர்வமாக விரும்புகின்றேன். சமஸ்டி,இடைக்காலம்,நிர்வாகம்அணைத்தும் எல்லா வீதிகளும் ரோமுக்கே என்பது போல கேட்பவைகள் எல்லாம் என் தங்கத் தமிழீழத்திற்கே தான். பதறாதீர்கள். அவர்களின் மொழி புரியாதபடியால் தடுமாறுகின்றீர்கள். விரைவினில் பதில் கிடைக்கும். நல்லபதில்.
அதாவது.. உலகத்துக்குத்.. தெரியப்படுத்திறதுக்காக.. இடிச்சு..இடிச்சுக்..கட்டுறியள்.. புதைச்சுப்.. புதைச்சு.. எடுக்கிறியள்.. பவுண்..தா.. இலட்சங்கள்..தா.. காணி..தா.. பாஸ்தாரனெண்டு.. துரத்தினீங்களெண்டு.. அறுத்துறுத்துச்.. சொல்லுறியள்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
சின்னப்பெடியள்.. பெரிய ..குற்றங்கள்.. செய்துபோட்டு.. சொல்லுறதுமாதிரித்தான்.. இருக்குது..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
நீங்கள்..அன்னியனுக்கு.. சேவகம்.. செய்யிறன்.. எண்டு.. சொல்லுறது.. விளங்குது..உடல்.. அன்னியனுக்கு..
நல்லது.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#64
[ :oops: :oops: :oops: :oops: [color=#ff0000]கிழடு மட்டும் நாட்டுக்ககா என்ன ம........... வா புடுங்கினீங்க. எல்லாம் உங்களைப் போல ஆட்களலை தான் இடிச்சது காட்டிக் கொடுப்பது உம் வேலை அதை இடிப்பது உங்களது எசமானர்கள் தானே. பிச்சை எடுத்து சாகினம் தேசத்துக்கு துரேகம் செய்யாதே எம்அருமை சகோதரா சேவகம் செய்து வாழதே தேசத்தில் அழுக்கு படர நினைக்கும் அன்னியனின் அடி நக்கியே அமத்தி வாசி உன்கருத்துக்கு பதில் கருத்து எழுதுவதாக எண்ணாதே உனக்கு இது என்னவென்று உன்க்கு புரியும்[
. . . . .
Reply
#65
[quote=S.Malaravan]கிழடு மட்டும் நாட்டுக்ககா என்ன ம........... வா புடுங்கினீங்க. எல்லாம் உங்களைப் போல ஆட்களலை தான் இடிச்சது காட்டிக் கொடுப்பது உம் வேலை அதை இடிப்பது உங்களது எசமானர்கள் தானே. பிச்சை எடுத்து சாகினம் தேசத்துக்கு துரேகம் செய்யாதே எம்அருமை சகோதரா சேவகம் செய்து வாழதே தேசத்தில் அழுக்கு படர நினைக்கும் அன்னியனின் அடி நக்கியே அமத்தி வாசி உன்கருத்துக்கு பதில் கருத்து எழுதுவதாக எண்ணாதே உனக்கு இது என்னவென்று உன்க்கு புரியும்ஏன்ராப்பா.. பெயர்.. குறிப்பிட்டு.. எழுதப்..பயமோ.. மொட்டையா.. எழுதினால்.. யாருக்கெண்டு.. எப்படித்தெரியும்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#66
அன்னியனுக்கு உழைத்தாலும் எமது வியர்வைத் துளிகள் எம் மண்ணின் விடுதலைக்கு சிறிதாவது போகும். சொல்லிக் காட்ட வேண்டும் என்பதற்காக சொல்லவில்லை. பயங்கர கட்டுப்பாடுகள் இருந்தும் எம்மால் செய்யமுடிந்ததை செய்கின்றோம். அச்சமின்றி உண்மைகளை எழுதுகின்றோம். நீங்கள் ஜனநாயக நாட்டில்; இருந்து கொண்டு கிழித்துக் கொண்டிருப்பதில் என்ன பயன்? பாஸ் கொடுக்காவிட்டால் எப்படி லண்டன்...?! சிங்களவன் பாஸ் கொடுத்தால் அது ஜனநாயகம். இவர்கள் கொடுத்தால்? அட அட என்ன பற்று.

ஒன்றுபடு தமிழா

அன்பு;டன்
சீலன்
seelan
Reply
#67
தாத்தா திருந்தமாட்டார்
Reply
#68
P.S.Seelan Wrote:அன்னியனுக்கு உழைத்தாலும் எமது வியர்வைத் துளிகள் எம் மண்ணின் விடுதலைக்கு சிறிதாவது போகும். சொல்லிக் காட்ட வேண்டும் என்பதற்காக சொல்லவில்லை. பயங்கர கட்டுப்பாடுகள் இருந்தும் எம்மால் செய்யமுடிந்ததை செய்கின்றோம். அச்சமின்றி உண்மைகளை எழுதுகின்றோம். நீங்கள் ஜனநாயக நாட்டில்; இருந்து கொண்டு கிழித்துக் கொண்டிருப்பதில் என்ன பயன்? பாஸ் கொடுக்காவிட்டால் எப்படி லண்டன்...?! சிங்களவன் பாஸ் கொடுத்தால் அது ஜனநாயகம். இவர்கள் கொடுத்தால்? அட அட என்ன பற்று.
உண்மை.. எழுதுவதனாலேதான்..பதில்.. எழுதத்.. தயக்கமாகவிருக்கிறதாக்கும்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#69
உண்மை எண்டு எளுதினவர் இப்ப கொளும்பிலை உளவு வேலை செய்யுறார்
Reply
#70
கிழடு அளவானால் தொப்பியை நீங்களும் மாட்டாலாம் உங்களுக்கெல்லாம் விளக்கங் கேக்குதுதாக்ககும் நாங்க யாருக்கும் பயப்படேல்லை சாவு ஆஃது பிறந்ததும் எப்போ ஓருநாள் ஒரு முறைதான் அத கேவலமான அடிமையானதா ஏறக்க விரும்பமில்லை முடிஞ்சால முகவரி தாறன் பண்ணுறதைபண்ணும்
கால் கழுவிப் பிழைக்கமாட்டன் :twisted: :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
. . . . .
Reply
#71
[quote="S.Malaravan"][color=#00ff1b]கிழடு அளவானால் தொப்பியை நீங்களும் மாட்டாலாம் உங்களுக்கெல்லாம் விளக்கங் கேக்குதுதாக்ககும் நாங்க யாருக்கும் பயப்படேல்லை சாவு ஆஃது பிறந்ததும் எப்போ ஓருநாள் ஒரு முறைதான் அத கேவலமான அடிமையானதா ஏறக்க விரும்பமில்லை முடிஞ்சால முகவரி தாறன் பண்ணுறதைபண்ணும்
கால் கழுவிப் பிழைக்கமாட்டன் :twisted: :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
. . . . .
Reply
#72
[quote=S.Malaravan][quote="S.Malaravan"][color=#00ff1b]கிழடு அளவானால் தொப்பியை நீங்களும் மாட்டாலாம் உங்களுக்கெல்லாம் விளக்கங் கேக்குதுதாக்ககும் நாங்க யாருக்கும் பயப்படேல்லை சாவு ஆஃது பிறந்ததும் எப்போ ஓருநாள் ஒரு முறைதான் அத கேவலமான அடிமையானதா ஏறக்க விரும்பமில்லை முடிஞ்சால முகவரி தாறன் பண்ணுறதைபண்ணும்
கால் கழுவிப் பிழைக்கமாட்டன் :twisted: :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

குரங்கின்கையில்.. பூமாலையோ..?
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#73
காரைநகர் பகுதிக்கென தனியான பிரதேசசபை ஒன்றை மகேஸ்வரன் அமைத்தது தொடர்பாக ஆராய குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. உள்நாட்டலுவல்கள், மாகாணசபை, உள்ளுராட்சி அமைச்சு இக்குழுவை நியமித்துள்ளது. இது தொடர்பாக பொதுமக்களினதும் அரச, அரசசார்பற்ற மற்றும் ஏனைய நிறுவனங்களிடம் இருந்தும் அபிப்பிராயங்களையும் ஆலோசனைகளையும் பெறவுள்ளனர்.
Reply
#74
உண்மை எழுதினால் நாம் ஏன் பதிலெழுத வேண்டும் ஒன்றுக்கும் உதவாத கருத்துக்களை எழுதினால் என்ன பதில் எழுத? மலரவன் நல்ல போடு போட்டீர்கள். இதுகளை இனி அச்சினில் போட்டு வார்த்தெடுத்தாலும் திருத்த மு டியாது. இடைக்கிடை மகேஸ்வரன் தானும் ஏதோ பேரினத்திற்கு செய்கின்றேன் என்று காட்டிக் கொண்டு இருக்க முயல்கின்றார் போலுள்ளது. அடிவாங்காமல் இருந்தால் சரி.

ஒன்றுபடு தமிழா

அன்புடன்
சீலன்
seelan
Reply
#75
யாழ்ப்பானத்தின் இன்றைய போக்கு இன்றைய உதயனில் வெளிச்சமாகியுள்ளது. இளையசமுதாயம் எங்கோ செல்ல முனைகின்றது. பருவக்கோளாறோ இல்லை....வேறு ஏதாவதுதோ என சொல்லத்தெரியவில்லை............
[b] ?
Reply
#76
செய்திகள் சற்று பெரிது படுத்தி வெளியிடப்படுகின்றன போலவுமிருக்கின்றன..

முன்னரும் இருந்தனதானே...????
Reply
#77
குறிப்பாக..1990- 1995 (இராணுவம் வரும்வரை) காலப்பகுதி யாழ்ப்பாணாச் சமூகம் பற்றிய ஆய்வு ஒன்றையும் மற்றும் ஆய்வேடுகளையும் நூல் நிலையங்களில் பத்திரிகைகளில் வாசிக்கக் கிடைத்த போது குற்றங்களின் அளவு மிக மிக குறைந்த அளவில் இருந்ததை அவதானிக்கக் கூடியதாக இருந்தது ... இது பற்றி இந்தியா ருடே சஞ்சிகையிலும் குறிப்பிட்டிருந்தனர்... குறிப்பாக பெண்கள் சம்பந்தப்பட்ட குற்றங்கள்...திருட்டுக்கள்..கொலைகள்...மாணவர்கள் சார்ந்த குற்றங்கள் என்று...ஆனால் இன்று இவை தென்பகுதியின் அளவுக்கு எட்டிவிட்டன என்பதுதான் உண்மை...இதே நிலையை நீங்கள் 1985க்கு முன்னரும் யாழ்ப்பாணத்தில் கண்டிருக்கக் கூடும் என்றாலும் எமக்கு அது பற்றிய தகவல்கள் தெரியாது...! காரணம் அப்போ நாங்கள் மிகச் சின்னவர்கள்....!
:twisted: :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#78
kuruvikal Wrote:குறிப்பாக..1990- 1995 (இராணுவம் வரும்வரை) காலப்பகுதி யாழ்ப்பாணாச் சமூகம் பற்றிய ஆய்வு ஒன்றையும் மற்றும் ஆய்வேடுகளையும் நூல் நிலையங்களில் பத்திரிகைகளில் வாசிக்கக் கிடைத்த போது குற்றங்களின் அளவு மிக மிக குறைந்த அளவில் இருந்ததை அவதானிக்கக் கூடியதாக இருந்தது ... இது பற்றி இந்தியா ருடே சஞ்சிகையிலும் குறிப்பிட்டிருந்தனர்... குறிப்பாக பெண்கள் சம்பந்தப்பட்ட குற்றங்கள்...திருட்டுக்கள்..கொலைகள்...மாணவர்கள் சார்ந்த குற்றங்கள் என்று...ஆனால் இன்று இவை தென்பகுதியின் அளவுக்கு எட்டிவிட்டன என்பதுதான் உண்மை...இதே நிலையை நீங்கள் 1985க்கு முன்னரும் யாழ்ப்பாணத்தில் கண்டிருக்கக் கூடும் என்றாலும் எமக்கு அது பற்றிய தகவல்கள் தெரியாது...! காரணம் அப்போ நாங்கள் மிகச் சின்னவர்கள்....!
சமஸ்டி.. ஆட்சி.. அதற்குமுன்பான.. இடைக்காலநிர்வாகம்.. 87 ஆம் ஆண்டு.. கொடுக்கப்பட்து..பற்றி.. எழுதியபோது.. வசையபடி.. எழுதியதை.. நினைவுகூருங்கள்.. இலங்கை.. முழுவதும்.. 6000 இராணுவம்.. மட்டும்.. இருந்ததுபற்றி.. எழுதியபோது.. வசைபாடி.. எழுதியதை.. நினைவுகூருங்கள்.. தேடிப்போய்.. இராணுவம்.. பார்க்கக்கூடியதாயிருந்த.. சொர்க்கபுூமி.. குடாநாடு.. என்று.. எழுதியபோது.. வசைபாடி.. எழுதியதை.. நினைவுகூருங்கள்..

85.. ஆம்.. ஆண்டு.. நடந்தவையே.. சரியாகத்..தெரியாதபோது.. எப்படி.. உங்களால்.. அப்படி.. வசைபாடமுடிந்தது..

பள்ளிக்குக்..கள்ளமடித்தவன்.. சந்திக்குவந்து.. தேனீர்.. வெத்தலை.. சிகரட்டுக்காக.. காசுக்காக.. கல்லெறிந்து.. உருவாக்கியதுதான்.. இவை..
:oops: :oops: :oops:
Reply
#79
ரியுூசனுக்குச் சென்ற மாணவனை ஆசிரியர் ஒருவர் ஓரினச் சேர்க்கைக்கு பலாத்காரமாக உட்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
சாவகச்சேரி - கச்சாய் வீதியில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்றதாகத் கூறப்படும் இச்சம்பவம் தொடர்பாக தென்மராட்சிப் பிரதேச விடுதலைப் புலிகளின் அலுவலகத்தில் முறையிடப்பட்டுள்ளது.இக்கொடூரச் சம்பவத்துக்குக் காரணமானவர் என்று கூறப்படும் நபர் பாடசாலைப் பணியிலிருந்து விலகி ~ரியுூசன்| வகுப்புகளை நடத்தி வந்தவர் என்றும் -இவருக்கு வயது வந்த இரு பெண்கள் உட்பட ஆறு பிள்ளைகள் உள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
உதயன்
Reply
#80
பஸ்ஸில் ரகளை புரிந்த நால்வர் பயணிகளால் மடக்கிப் பிடிக்கப்பட்டு பொலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.நேற்றுமுன்தினம் மாலை முகமாலையில் இருந்து யாழ். நோக்கி வந்த வடபிராந்திய போக்குவரத்துச் சபைக்குச் சொந்த மான பஸ்ஸில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.கிருஸ்ணராசா கொன்ரன் (வயது 25), எம்.குலசிங்கம் (வயது 30), எஸ்.டொனால் (வயது 19), எஸ்.தினேஸ் (வயது 25) ஆகியோரே பஸ்ஸில் ரகளை புரிந்த குற்றச்சாட்டின் பேரில் பயணிகளால் மடக்கிப் பிடிக்கப்பட்டவர்களாவர்.
இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரிவிக்கப்படுவதாவது:-
நேற்றுமுன்தினம் மாலை முகமாலையில் இருந்து யாழ். நோக்கி வந்துகொண்டிருந்த வடபிராந்திய போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்ஸை நாவற்குழிப் பகுதியில் இடை மறித்த மேற்படி நால்வரும் அதில் ஏறியுள்ளனர்.
நிறை போதையில் ஏறிய இந்த நான்கு நபர்களும் பஸ்ஸின் மிதிபலகையில் நின்றவாறு பிரயாணம் செய்ததுடன், பஸ்ஸில் தட்டி பலத்த சத்தத்துடன் ஆடிப்பாடி கலாட்டா செய்தவாறு பயணம் செய்துள்ளனர்.இதனைப் பொறுக்கமுடியாத பயணிகளும், பஸ்சாரதி மற் றும் நடத்துநர் ஆகியோர் அவர்களை தட்டிக் கேட்டபோது அவர் கள் மல்லுக்கட்டினர்.இதனால், ஆத்திரமடைந்த பயணிகள் அந்த நால்வரையும் மடக்கிப் பிடித்து யாழ்.பொலீஸாரிடம் ஒப்படைத்தனர் - என்று கூறப்பட்டது.
Reply


Forum Jump:


Users browsing this thread: 3 Guest(s)