06-22-2004, 08:07 PM
இவங்களுக்கு கந்தர் காது செவிடு.. <span style='font-size:25pt;line-height:100%'>நுகே கொடைக்கு அவன் வரவேயில்லையெண்டு முதல் சொன்னது இவங்களுக்கு கேக்கேல்லை.. முதலே ஒஃபர் றிஜெக்ற் பண்ணியாச்சு இராணுவத்தோடை செயற்பட வெளிக்கிட்டது எண்டு சொன்னதை மறந்து இப்ப நுகேகொடைக்கு வந்துபோன உளவுத்துறை.. டக்கிளசு.. பற்றி கதைக்கிறாங்கள்..</span> அதை விடுவம்..
ஏதோ எழுதி நீக்கியிருக்கு.. தவறவிட்டிட்டன்.. இருந்தாலும் ஓரளவு ஊகிக்கக்கூடியதாக இருக்கின்றது..
மொக்குப் பிள்ளையள்.. மோசம் போகாமல் ஆண்டவன்தான் காப்பாற்றவேணும்.. மூண்றுநாள் பேச்சுவார்த்தை நடாத்தித்தான் பிறிசின் ஒப்பந்தமே செய்திருக்கினம்.. ஒப்பந்தம் கிழிச்சு எறியாமலிருந்தால் அதுவே போதும்..
<span style='font-size:25pt;line-height:100%'>கொள்ளைக்காரன்.. பொறுக்கி.. தான் செய்த பிழைகளை மறைக்க எண்டு சொல்லித்தானே கோட்டுக்கு கொண்டுபோனவங்கள்.. இப்ப அதுகள் இல்லையெண்டு நிரூபணமாச்சு..</span>
<span style='font-size:25pt;line-height:100%'>முறைகேடு எதுவும் நடக்கேல்லை.. சாட்டினது பொய்க்குற்றம் எண்டு புரியிது.. அதுக்குப்பிறகு நடந்ததெல்லாத்துக்கும் உவைதானே பொறுப்பு.. ஏற்பினமோ..?</span>
உந்த பொதுப்படையான பத்திரிகை குற்றச்சாட்டும் விளம்பரமும் தெவையில்லை.. [b]<span style='font-size:25pt;line-height:100%'>துரொகிப்பட்டம் குடுக்க விடுதலைப்புலிகள் சொன்ன குற்றச்சாட்டு என்ன..?</span>
:?: :?: :oops:
ஏதோ எழுதி நீக்கியிருக்கு.. தவறவிட்டிட்டன்.. இருந்தாலும் ஓரளவு ஊகிக்கக்கூடியதாக இருக்கின்றது..
மொக்குப் பிள்ளையள்.. மோசம் போகாமல் ஆண்டவன்தான் காப்பாற்றவேணும்.. மூண்றுநாள் பேச்சுவார்த்தை நடாத்தித்தான் பிறிசின் ஒப்பந்தமே செய்திருக்கினம்.. ஒப்பந்தம் கிழிச்சு எறியாமலிருந்தால் அதுவே போதும்..
<span style='font-size:25pt;line-height:100%'>கொள்ளைக்காரன்.. பொறுக்கி.. தான் செய்த பிழைகளை மறைக்க எண்டு சொல்லித்தானே கோட்டுக்கு கொண்டுபோனவங்கள்.. இப்ப அதுகள் இல்லையெண்டு நிரூபணமாச்சு..</span>
<span style='font-size:25pt;line-height:100%'>முறைகேடு எதுவும் நடக்கேல்லை.. சாட்டினது பொய்க்குற்றம் எண்டு புரியிது.. அதுக்குப்பிறகு நடந்ததெல்லாத்துக்கும் உவைதானே பொறுப்பு.. ஏற்பினமோ..?</span>
Mathivathanan Wrote:என்ன வல்லையார் நழுவுறீர் <span style='font-size:25pt;line-height:100%'>துரோகிப்பட்டம் குடுக்கேக்கை</span>
<span style='font-size:25pt;line-height:100%'>அதைப்பற்றி ஏதாவது சொன்னவங்களே..? </span>
<span style='font-size:25pt;line-height:100%'>துரொகிப்பட்ம்தானே பிரச்சனையின் ஆரம்பம்.. அதை குடுத்து தேடி வச்சுக்கொண்டு இப்ப பிள்ளையளை கொண்டுவந்து அவன் அரசாங்கத்தோடை செயற்படுறான்.. துரோகி எண்டால் எப்படி ஏற்கிறது..? </span>
:?: :?: :oops:
Paranee Wrote:தாத்தா ஒரு செய்தியை வாசிக்கும்போது அதிலை இருக்கின்ற சிறிய தகவலையும் கிரகிக்கவேண்டும்பரணி..
தினக்குரலில் வந்த செய்தியில்
சுகபோக வாழ்க்கை வாழ்வதற்கே அவர்கள் விரும்புவதாக இருக்கின்றது.
அதற்கு பண மோசடி நடத்தைபிழை என்பதும் அடிப்படையாக அமையலாம்
கட்டுப்பாடுகளை யார் மீறினாலும் அது துரோகிதான் (இன ஓற்றுமையை சீர்குலைக்க முயல்பவர் யாராக இருந்தாலும் )
உந்த பொதுப்படையான பத்திரிகை குற்றச்சாட்டும் விளம்பரமும் தெவையில்லை.. [b]<span style='font-size:25pt;line-height:100%'>துரொகிப்பட்டம் குடுக்க விடுதலைப்புலிகள் சொன்ன குற்றச்சாட்டு என்ன..?</span>
:?: :?: :oops:
Truth 'll prevail


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> கொழும்பில் அநாதைகளாக நின்று புலம்பிக்கொண்டிருக்கின்றார்கள். அவர்களில் ஒருவர் விரைவில் இங்கு எங்காவது அரசியல் தஞ்சம் கோருவார். அதற்கான ஏற்பாடுகளை அவர் செய்து கொண்டிருக்கின்றார். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->