<b>சில கருத்துக்கள் தேவையற்றவை என்று கருதுவதால் நீக்கப்பட்டது. தவறுதலாக சில மேலதிக கருத்துக்களும் நீக்கப்பட்டுவிட்டன. தவறுக்கு மன்னிக்கவும் <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
சுட்டிக்காட்டியமைக்கு BBCயிற்கு நன்றி.</b>
<b>BBC எழுதியது</b>
Eelavan Wrote:குழந்தைகளை எவருக்குத் தான் பிடிக்காது நளாயினி அக்கா
புலத்தில் குழந்தைகள் பற்றிய உங்கள் கட்டுரை படித்தேன்
ஆனந்தவிகடனில் வெளிவந்த அவர்கள் சின்னம் சிறு மனிதர்கள் திருமதி லதா ரஜனிகாந்தின் தொடர் வாசித்தீர்களா? அதனைப் பற்றிய உங்கள் கருத்து?
யாழ் மண்ணில் இயல்பு நிலை திரும்பட்டும் நிச்சயம் ஏற்பாடு செய்வோம் நானல்ல நாம்
குழந்தைகளை எல்லோருக்கும் பிடிக்கும். ஆனால் குழந்தை வளர்ப்பு முறையில் நாம் நிறைய தூரம் போகவேண்டியிருக்கின்றது ஈழவன். அதற்காக குழந்தைகளை வேன்றுமெண்டே கொடுமைப்படுத்துகின்றார்கள் என்று சொல்லவில்லை. பாடசாலை மற்றும் வீடுகளில் குழந்தைகளை வளர்கும் முறையை மாற்றவேண்டும். அடித்து வளர்ப்பதை விட்டு அன்பால் வளர்க்க வேண்டும்.
இன்னொரு விடயம். நீங்கள் யாழ் மண்ணில் அமைதி திரும்பட்டும் என்று சொல்லியிருந்தீர்கள் அதை பொதுவாக இலங்கை மண்ணில் என்று சொல்லலாம்.
அது உங்களுக்கு இயல்பாக வந்திருக்கலாம் ஈழவன். உங்களை குற்றம் சொல்வதற்காக சொல்லவில்லை. நமது கரவை பரணி கூட இப்போது பரணி என்று பெயரை மாற்றிவிட்டார்.
<b>சோழியான் எழுதியது</b>
என் அம்மா!
என் ஆறேழு வயதில்
மண் விளையாட்டில் மனம் களித்தபோது
கண் விழியுள் என்னைக் காப்பாற்றி
கனி மொழியால் கதை பேசி
உன் ஏக்கங்கள் எதிர்பார்ப்பை
உணராத பிஞ்சாக எனை வளர்த்தாய்
உற்றார் உறவினரின் அறுதாலிப் பட்டங்கள்
உன்மட்டில் பலரடித்தார் கொட்டங்கள்
சகித்தாய் எனக்காக சுகித்தாய் துயரங்களை
என்னை மனிதனாக்க உழைத்தாய் உருக்குலைந்தாய்
என் விருத்தெரியாப் பருவத்தில்
விதவைக்குள் அடைக்கலமாய்
விதியின் கரங்களிலே
விலையான வாழ்வடைந்தாய்
இலுப்பைக் கொட்டை விளையாட்டு
எட்டு மாங்கொட்டை யென்று
மூக்கில் நீர் சிந்த
புறங்கை அப்பி அலைகையிலே
அடுப்படியுள்தான் நீ
அடைந்திருந்ததாய் ஞாபகம்
சேலைத் தலைப்பு உன்
தோளைவிட்டுச் சென்றதில்லை!
வாலைப் பருவம்வரை வளர்த்துவிட்டார்
வீட்டு எல்லைகளுள் நீ முடங்கியபோதெல்லாம்
ஆலய வாசல்தான் வெளியுலகைக் காட்டியது
உன்னை அடிமை கொள்ள
அப்போது யாருமில்லை
பாழும் சமூகத்தின் புண்ணான வார்த்தைக்கு
பெண்ணான நீ பயந்ததாய் நினைவில்லை
பக்கத்துப் பரமசிவம் குடிவெறியில் கொக்கரிக்க
பக்கத் துணையின்றி தென்னமட்டை எடுத்தாய் நீ
நள்ளிரவில் ஒருநாள் வேலி பிரிக்கவந்த
வேலாயுதத்தை நீ மூரியால் அடித்தபோது
பத்திரகாளியாய் பரிமளித்தாய்
ஜான்சி ராணியாய் ஜவ்வலித்தாய்
என்றாலும் என் அம்மா
சேலைத் தலைப்பு உன்
தோளைவிட்டுச் சென்றதில்லை.
(ஏலையா, ஆவணி' 1990.)
<b>நளாயினி எழுதியது</b>
BBC Wrote:Eelavan Wrote:குழந்தைகளை எவருக்குத் தான் பிடிக்காது நளாயினி அக்கா
புலத்தில் குழந்தைகள் பற்றிய உங்கள் கட்டுரை படித்தேன்
ஆனந்தவிகடனில் வெளிவந்த அவர்கள் சின்னம் சிறு மனிதர்கள் திருமதி லதா ரஜனிகாந்தின் தொடர் வாசித்தீர்களா? அதனைப் பற்றிய உங்கள் கருத்து?
யாழ் மண்ணில் இயல்பு நிலை திரும்பட்டும் நிச்சயம் ஏற்பாடு செய்வோம் நானல்ல நாம்
குழந்தைகளை எல்லோருக்கும் பிடிக்கும். ஆனால் குழந்தை வளர்ப்பு முறையில் நாம் நிறைய தூரம் போகவேண்டியிருக்கின்றது ஈழவன். அதற்காக குழந்தைகளை வேன்றுமெண்டே கொடுமைப்படுத்துகின்றார்கள் என்று சொல்லவில்லை. பாடசாலை மற்றும் வீடுகளில் குழந்தைகளை வளர்கும் முறையை மாற்றவேண்டும். அடித்து வளர்ப்பதை விட்டு அன்பால் வளர்க்க வேண்டும்.
இன்னொரு விடயம். நீங்கள் யாழ் மண்ணில் அமைதி திரும்பட்டும் என்று சொல்லியிருந்தீர்கள் அதை பொதுவாக இலங்கை மண்ணில் என்று சொல்லலாம்.
அது உங்களுக்கு இயல்பாக வந்திருக்கலாம் ஈழவன். உங்களை குற்றம் சொல்வதற்காக சொல்லவில்லை. நமது கரவை பரணி கூட இப்போது பரணி என்று பெயரை மாற்றிவிட்டார்.
என்னைப்பொறுத்தவரை சுவிற்சலாந்தில் பிள்ளைகளை அணுகும் முறை ஆகா அபாரம்இரண்டு நாள்களுக்கு முதல் இங்கு ஒரு மரணவீடு.அந்த குடும்ப தலைவன் இறந்து போனார். தந்தைக்கு வயது 36. . 3 பிள்ளைகள். பிள்ளைகளிற்கான குழந்தை மருத்துவர் பிள்ளைகளோடு 5 மணிநேரம் உரையாடி ஆறுதல் சொல்லி அந்த குழந்தைகளை சகச நிலைக்கு கொண்டு வந்ததை பாற்து பிரமித்தே போனேன்.எத்தனை கேள்விகள் குழந்தைகளால் எழுப்பப்பட்டது. அதநற்கான அன்பு கலந்த வாற்தை. அனுதாபம். அரவணைப்பு. இங்கும் பேப்பர் கொடுத்து படம் கீற வைத்தார் அந்த குழந்தைகளிற்கான மருத்துவர். நாம் மிகவும் குழந்தைகள் வியடத்தில் பின்தங்கியே உள்ளோம். பிபிசீ.
<b>BBC எழுதியது</b>
nalayiny Wrote:BBC Wrote:Eelavan Wrote:குழந்தைகளை எவருக்குத் தான் பிடிக்காது நளாயினி அக்கா
புலத்தில் குழந்தைகள் பற்றிய உங்கள் கட்டுரை படித்தேன்
ஆனந்தவிகடனில் வெளிவந்த அவர்கள் சின்னம் சிறு மனிதர்கள் திருமதி லதா ரஜனிகாந்தின் தொடர் வாசித்தீர்களா? அதனைப் பற்றிய உங்கள் கருத்து?
யாழ் மண்ணில் இயல்பு நிலை திரும்பட்டும் நிச்சயம் ஏற்பாடு செய்வோம் நானல்ல நாம்
குழந்தைகளை எல்லோருக்கும் பிடிக்கும். ஆனால் குழந்தை வளர்ப்பு முறையில் நாம் நிறைய தூரம் போகவேண்டியிருக்கின்றது ஈழவன். அதற்காக குழந்தைகளை வேன்றுமெண்டே கொடுமைப்படுத்துகின்றார்கள் என்று சொல்லவில்லை. பாடசாலை மற்றும் வீடுகளில் குழந்தைகளை வளர்கும் முறையை மாற்றவேண்டும். அடித்து வளர்ப்பதை விட்டு அன்பால் வளர்க்க வேண்டும்.
இன்னொரு விடயம். நீங்கள் யாழ் மண்ணில் அமைதி திரும்பட்டும் என்று சொல்லியிருந்தீர்கள் அதை பொதுவாக இலங்கை மண்ணில் என்று சொல்லலாம்.
அது உங்களுக்கு இயல்பாக வந்திருக்கலாம் ஈழவன். உங்களை குற்றம் சொல்வதற்காக சொல்லவில்லை. நமது கரவை பரணி கூட இப்போது பரணி என்று பெயரை மாற்றிவிட்டார்.
என்னைப்பொறுத்தவரை சுவிற்சலாந்தில் பிள்ளைகளை அணுகும் முறை ஆகா அபாரம்இரண்டு நாள்களுக்கு முதல் இங்கு ஒரு மரணவீடு.அந்த குடும்ப தலைவன் இறந்து போனார். தந்தைக்கு வயது 36. . 3 பிள்ளைகள். பிள்ளைகளிற்கான குழந்தை மருத்துவர் பிள்ளைகளோடு 5 மணிநேரம் உரையாடி ஆறுதல் சொல்லி அந்த குழந்தைகளை சகச நிலைக்கு கொண்டு வந்ததை பாற்து பிரமித்தே போனேன்.எத்தனை கேள்விகள் குழந்தைகளால் எழுப்பப்பட்டது. அதநற்கான அன்பு கலந்த வாற்தை. அனுதாபம். அரவணைப்பு. இங்கும் பேப்பர் கொடுத்து படம் கீற வைத்தார் அந்த குழந்தைகளிற்கான மருத்துவர். நாம் மிகவும் குழந்தைகள் வியடத்தில் பின்தங்கியே உள்ளோம். பிபிசீ.
உண்மைதான். குழந்தைகள் மேல் நாம் பாசமாக இருந்தாலும் அவர்களின் மன உணர்வுகளை புரிந்து தட்டிக் கொடுப்பதில் நிச்சயமாக நாம் பிந்தங்கித்தான் இருக்கின்றாம். குழந்தை ஒரு டொக்டராகவோ ஒரு எஞ்சினியராகவோ வந்துவிட்டால் நன்றாக வளர்த்துவிட்டதாக நினைக்கின்றோம். உண்மையில் ஒரு நல்ல மனிதனாக மற்றவர் உணர்வுகளை புரிந்து கொள்வர்களாக வளர்க்க வேண்டும்.
<b>நளாயினி எழுதியது</b>
BBC Wrote:nalayiny Wrote:BBC Wrote:Eelavan Wrote:குழந்தைகளை எவருக்குத் தான் பிடிக்காது நளாயினி அக்கா
புலத்தில் குழந்தைகள் பற்றிய உங்கள் கட்டுரை படித்தேன்
ஆனந்தவிகடனில் வெளிவந்த அவர்கள் சின்னம் சிறு மனிதர்கள் திருமதி லதா ரஜனிகாந்தின் தொடர் வாசித்தீர்களா? அதனைப் பற்றிய உங்கள் கருத்து?
யாழ் மண்ணில் இயல்பு நிலை திரும்பட்டும் நிச்சயம் ஏற்பாடு செய்வோம் நானல்ல நாம்
குழந்தைகளை எல்லோருக்கும் பிடிக்கும். ஆனால் குழந்தை வளர்ப்பு முறையில் நாம் நிறைய தூரம் போகவேண்டியிருக்கின்றது ஈழவன். அதற்காக குழந்தைகளை வேன்றுமெண்டே கொடுமைப்படுத்துகின்றார்கள் என்று சொல்லவில்லை. பாடசாலை மற்றும் வீடுகளில் குழந்தைகளை வளர்கும் முறையை மாற்றவேண்டும். அடித்து வளர்ப்பதை விட்டு அன்பால் வளர்க்க வேண்டும்.
இன்னொரு விடயம். நீங்கள் யாழ் மண்ணில் அமைதி திரும்பட்டும் என்று சொல்லியிருந்தீர்கள் அதை பொதுவாக இலங்கை மண்ணில் என்று சொல்லலாம்.
அது உங்களுக்கு இயல்பாக வந்திருக்கலாம் ஈழவன். உங்களை குற்றம் சொல்வதற்காக சொல்லவில்லை. நமது கரவை பரணி கூட இப்போது பரணி என்று பெயரை மாற்றிவிட்டார்.
என்னைப்பொறுத்தவரை சுவிற்சலாந்தில் பிள்ளைகளை அணுகும் முறை ஆகா அபாரம்இரண்டு நாள்களுக்கு முதல் இங்கு ஒரு மரணவீடு.அந்த குடும்ப தலைவன் இறந்து போனார். தந்தைக்கு வயது 36. . 3 பிள்ளைகள். பிள்ளைகளிற்கான குழந்தை மருத்துவர் பிள்ளைகளோடு 5 மணிநேரம் உரையாடி ஆறுதல் சொல்லி அந்த குழந்தைகளை சகச நிலைக்கு கொண்டு வந்ததை பாற்து பிரமித்தே போனேன்.எத்தனை கேள்விகள் குழந்தைகளால் எழுப்பப்பட்டது. அதநற்கான அன்பு கலந்த வாற்தை. அனுதாபம். அரவணைப்பு. இங்கும் பேப்பர் கொடுத்து படம் கீற வைத்தார் அந்த குழந்தைகளிற்கான மருத்துவர். நாம் மிகவும் குழந்தைகள் வியடத்தில் பின்தங்கியே உள்ளோம். பிபிசீ.
உண்மைதான். குழந்தைகள் மேல் நாம் பாசமாக இருந்தாலும் அவர்களின் மன உணர்வுகளை புரிந்து தட்டிக் கொடுப்பதில் நிச்சயமாக நாம் பிந்தங்கித்தான் இருக்கின்றாம். குழந்தை ஒரு டொக்டராகவோ ஒரு எஞ்சினியராகவோ வந்துவிட்டால் நன்றாக வளர்த்துவிட்டதாக நினைக்கின்றோம். உண்மையில் ஒரு நல்ல மனிதனாக மற்றவர் உணர்வுகளை புரிந்து கொள்வர்களாக வளர்க்க வேண்டும்.
என்னைப்பொறுத்த வரை எனது பிள்ளைகளை வைத்து நான் பாற்கிறபோது ஒவ்வொரு செயலுக்குமே தட்டிக்கொடுப்பையும் அதற்கான ஆலோசனைகளையும் நாம் பாற்து அதற்கான சரிபிழைகளை சொல்ல வேண்டும் என எதிர்பாற்பதை என்னால் உணர முடிகிறது. இப்படி பல விடயம்.
<b>சோழியான் எழுதியது</b>
அஸ்திவாரம் இருந்தால்தான் வீடு கட்டலாம் என்று சும்மா சொல்லவில்லை.. நான்.. எனது குடும்பம்.. எனது ஊர்.. எனது நாடு.. எனது உலகம் என்றுதான் கால் வைக்க முடியும். ஆகவே நான் என் ஊரைப்பற்றி நிறையவே பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.. அதுதான் சோழியான்.. <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<b>BBC எழுதியது</b>
nalayiny Wrote:BBC Wrote:nalayiny Wrote:BBC Wrote:Eelavan Wrote:குழந்தைகளை எவருக்குத் தான் பிடிக்காது நளாயினி அக்கா
புலத்தில் குழந்தைகள் பற்றிய உங்கள் கட்டுரை படித்தேன்
ஆனந்தவிகடனில் வெளிவந்த அவர்கள் சின்னம் சிறு மனிதர்கள் திருமதி லதா ரஜனிகாந்தின் தொடர் வாசித்தீர்களா? அதனைப் பற்றிய உங்கள் கருத்து?
யாழ் மண்ணில் இயல்பு நிலை திரும்பட்டும் நிச்சயம் ஏற்பாடு செய்வோம் நானல்ல நாம்
குழந்தைகளை எல்லோருக்கும் பிடிக்கும். ஆனால் குழந்தை வளர்ப்பு முறையில் நாம் நிறைய தூரம் போகவேண்டியிருக்கின்றது ஈழவன். அதற்காக குழந்தைகளை வேன்றுமெண்டே கொடுமைப்படுத்துகின்றார்கள் என்று சொல்லவில்லை. பாடசாலை மற்றும் வீடுகளில் குழந்தைகளை வளர்கும் முறையை மாற்றவேண்டும். அடித்து வளர்ப்பதை விட்டு அன்பால் வளர்க்க வேண்டும்.
இன்னொரு விடயம். நீங்கள் யாழ் மண்ணில் அமைதி திரும்பட்டும் என்று சொல்லியிருந்தீர்கள் அதை பொதுவாக இலங்கை மண்ணில் என்று சொல்லலாம்.
அது உங்களுக்கு இயல்பாக வந்திருக்கலாம் ஈழவன். உங்களை குற்றம் சொல்வதற்காக சொல்லவில்லை. நமது கரவை பரணி கூட இப்போது பரணி என்று பெயரை மாற்றிவிட்டார்.
என்னைப்பொறுத்தவரை சுவிற்சலாந்தில் பிள்ளைகளை அணுகும் முறை ஆகா அபாரம்இரண்டு நாள்களுக்கு முதல் இங்கு ஒரு மரணவீடு.அந்த குடும்ப தலைவன் இறந்து போனார். தந்தைக்கு வயது 36. . 3 பிள்ளைகள். பிள்ளைகளிற்கான குழந்தை மருத்துவர் பிள்ளைகளோடு 5 மணிநேரம் உரையாடி ஆறுதல் சொல்லி அந்த குழந்தைகளை சகச நிலைக்கு கொண்டு வந்ததை பாற்து பிரமித்தே போனேன்.எத்தனை கேள்விகள் குழந்தைகளால் எழுப்பப்பட்டது. அதநற்கான அன்பு கலந்த வாற்தை. அனுதாபம். அரவணைப்பு. இங்கும் பேப்பர் கொடுத்து படம் கீற வைத்தார் அந்த குழந்தைகளிற்கான மருத்துவர். நாம் மிகவும் குழந்தைகள் வியடத்தில் பின்தங்கியே உள்ளோம். பிபிசீ.
உண்மைதான். குழந்தைகள் மேல் நாம் பாசமாக இருந்தாலும் அவர்களின் மன உணர்வுகளை புரிந்து தட்டிக் கொடுப்பதில் நிச்சயமாக நாம் பிந்தங்கித்தான் இருக்கின்றாம். குழந்தை ஒரு டொக்டராகவோ ஒரு எஞ்சினியராகவோ வந்துவிட்டால் நன்றாக வளர்த்துவிட்டதாக நினைக்கின்றோம். உண்மையில் ஒரு நல்ல மனிதனாக மற்றவர் உணர்வுகளை புரிந்து கொள்வர்களாக வளர்க்க வேண்டும்.
என்னைப்பொறுத்த வரை எனது பிள்ளைகளை வைத்து நான் பாற்கிறபோது ஒவ்வொரு செயலுக்குமே தட்டிக்கொடுப்பையும் அதற்கான ஆலோசனைகளையும் நாம் பாற்து அதற்கான சரிபிழைகளை சொல்ல வேண்டும் என எதிர்பாற்பதை என்னால் உணர முடிகிறது. இப்படி பல விடயம்.
அந்த அடுத்து வளர்ப்பதை விட்டு அன்பால் வளர்க்கும் கலாசாரத்தை இலங்கையிலும் ஏற்படுத்தவேண்டும்
குழந்தைகள் பற்றி அர்த்தநாரி எழுதி எரிமலையில் வந்த கட்டுரை ஒன்று ...
http://www.erimalai.com/2002-sep/kadu_muran.html
<b>ஈழவன் எழுதியது</b>
BBC Wrote:Eelavan Wrote:குழந்தைகளை எவருக்குத் தான் பிடிக்காது நளாயினி அக்கா
புலத்தில் குழந்தைகள் பற்றிய உங்கள் கட்டுரை படித்தேன்
ஆனந்தவிகடனில் வெளிவந்த அவர்கள் சின்னம் சிறு மனிதர்கள் திருமதி லதா ரஜனிகாந்தின் தொடர் வாசித்தீர்களா? அதனைப் பற்றிய உங்கள் கருத்து?
யாழ் மண்ணில் இயல்பு நிலை திரும்பட்டும் நிச்சயம் ஏற்பாடு செய்வோம் நானல்ல நாம்
குழந்தைகளை எல்லோருக்கும் பிடிக்கும். ஆனால் குழந்தை வளர்ப்பு முறையில் நாம் நிறைய தூரம் போகவேண்டியிருக்கின்றது ஈழவன். அதற்காக குழந்தைகளை வேன்றுமெண்டே கொடுமைப்படுத்துகின்றார்கள் என்று சொல்லவில்லை. பாடசாலை மற்றும் வீடுகளில் குழந்தைகளை வளர்கும் முறையை மாற்றவேண்டும். அடித்து வளர்ப்பதை விட்டு அன்பால் வளர்க்க வேண்டும்.
இன்னொரு விடயம். நீங்கள் யாழ் மண்ணில் அமைதி திரும்பட்டும் என்று சொல்லியிருந்தீர்கள் அதை பொதுவாக இலங்கை மண்ணில் என்று சொல்லலாம்.
அது உங்களுக்கு இயல்பாக வந்திருக்கலாம் ஈழவன். உங்களை குற்றம் சொல்வதற்காக சொல்லவில்லை. நமது கரவை பரணி கூட இப்போது பரணி என்று பெயரை மாற்றிவிட்டார்.
குழந்தைகள் பற்றிய உளவியல் நூல்கள் நிறைய வந்திருக்கின்றன எனக்கு அவ்வளவு பரிச்சயமில்லை நல்ல நூல் ஏதாவது தெரிந்தால் சொல்லுங்கள்
மற்றது எனது கருத்தில் இருந்த யாழ் மண்ணில் அமைதி நிலை திரும்பட்டும் என்பதற்கு முதல் நளாயினி அக்கா சுட்டிக்காட்டிய விடயம் கருத்தரங்குகளை ஏற்பாடு செய்யுங்கள் தான் தயார் என்று சொன்னா என்னால் அகில இலங்கை ரீதியில் ஏற்பாடு செய்ய முடியாது அவ்வளவு புலம் என்னிடம் இல்லை ஆனால் யாழ் மண்ணில் ஏற்பாடு செய்ய முடியும் அதே கருத்தில் தான் முதலில் இயல்பு நிலை திரும்பட்டும் என்று சொன்னேன் கொழும்பில் ஒரு கருத்தரங்கு கூட நடத்த
முடியாத அளவு நிலைமை மோசம் என நான் நினைக்கவில்லை
எனது பெயர் ஈழவன் அதை யாழவன் என்று மாற்ற நான் விரும்பவில்லை
ஒரு கருத்தில் நீங்கள் தவறு என்று சுட்டிக்காட்ட முன்பு அது கூறப்பட்ட சந்தர்ப்பத்தையும் பாருங்கள்