Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அம்பாறை மாவட்ட தமிழ் முஸ்லிம் உறவில் குறுக்கிடும் அரசியல் இட
adipadda_tamilan Wrote:
BBC Wrote:இன்னைக்கு ஒரு குட்டி கதையோட ஆரம்பிக்கலாம் சரியா.

ஒரு ஊர்ல மூணு சகோதரங்க இருந்தாங்க, அவங்களுக்கு பூர்வீக சொத்தா கொஞ்சம் நஞ்சை புஞ்சை இருந்துச்சு, ஓ நஞ்சை புஞ்சைன்னா என்னன்னு கேக்கிறீங்களா. சரி கொஞ்சம் காணி நிலம் இருந்துச்சுன்னு வைச்சுக்குங்க. இதுல ஊருக்கு தெற்கிலையும் மேற்கிலையும் இருக்கிற நிலம் பெரியண்ணனோடது. வடக்கும் கிழக்கிலை பெரும்பகுதியும் சின்ன அண்ணனோடது. கிழக்கிலை மிச்சம் இருக்கிறது கடைக்குட்டி சின்னத்தம்பியோடது. இந்த காணி நிலங்களை நம்ம பெரியண்ணன் தான் பாத்துக்கிட்டார்.

இப்பிடி இருக்கும்போது பெரியண்ணன் தம்பிகளோட சொத்தை கொஞ்சம் கொஞ்சமா சுரண்ட ஆரம்பிச்சார். தம்பிக்களுக்கெல்லாம் ரொம்ப கவலை என்னடா நம்ம அண்ணன் இப்பிடி பண்றார் அப்பிடின்னு. கொஞ்சநாள் பொறுத்து பாத்தாங்க அப்புறம் தம்பிங்க இரண்டுபேரும் பொறுக்க முடியாம அண்ணன் கூட சண்டை போட ஆரம்பிச்சாங்க.

இதுமாதி சண்டை நடந்துக்கிட்டிருக்கும் போது எப்பிடியோ சின்ன அண்ணனுக்கும் கடைக்குட்டி தம்பிக்கும் மனஸ்தாபம் வந்திருச்சு. அதில இருந்து கடைக்குட்டி அவரோட பெரியண்ணன் கூட சண்டைய நிறுத்திட்டு அவங்க சண்டைய வேடிக்கை பார்க்க ஆரம்பிச்சுட்டார்.

ஊர் மக்களெல்லாம் இந்த சண்டைய பாத்துட்டு என்னடா ரொம்ப நாளா சண்டை போட்டுகிட்டிருக்காங்களே சரி நாமதான் இத தீர்த்து வைக்கணுமுன்னு போய் பஞ்சாயத்து பண்ணி சொத்த பிரிச்சு குடுக்க முயற்சி பண்ணினாங்க. எதை குடுக்கிறது வாங்கிறதுன்னு பெரிய அண்ணனுக்கும் சின்ன அண்ணனுக்கும் பேச்சுவார்த்தை நடக்குது. சின்ன அண்ணன் சொல்றாரு ஊருக்கு வடக்கையும் கிழக்கையும் இருக்கிறது எங்க நிலம் என் கிட்ட குடுத்திருங்க. நானும் கடைசி தம்பியும் சேர்ந்து இருந்துக்கிறோம் அப்பிடிங்கிறான்.

இந்த நேரம் பாத்து கடைசி தம்பி குண்டை தூக்கி போட்டான். எனக்கு என் நிலத்தை தனியா குடுத்திடுங்க அப்பிடின்னு. சின்ன அண்ணனுக்கு ரொம்ப அதிர்ச்சி. என்னடா நம்ம கூட இருந்திட்டு இப்பிடி பண்றானேன்னு. நாமதான் அவனுக்கு சேர்ந்து சண்டை போட்டோம். இவன் சண்டையும் போடலை இழப்புகளையும் சந்திக்கிகலை. சும்மா இருந்து நம்ம சண்டையில குளிர் காஞ்சிட்டு இப்ப பலனை மட்டும் அனுபவிக்க வந்துட்டான் அப்பிடின்னு.

இதெல்லாம் உண்மைதான் ஆனா என்ன செய்யுறது. அவந்தான் சேந்திருக்க மாட்டேங்கிறானே. அவனோட அவன்கிட்ட குடுத்துதான் ஆகணும். இதுக்காக நீ கஸ்டப்படலை, ஏன் கூடசேர்ந்து சண்டை பிடிக்கலை அதனால குடுக்கமாட்டன்னு சொல்ல முடியாது. அப்புறம் பெரியண்ணனுக்கும் அவனுக்கும் என்ன வித்தியாசம்?

<b>இப்ப சின்ன அண்ணன் என்ன பண்ணலாம்?</b>

1) அவங்கூட தனியா பேசி பழசு எல்லாம் மறந்திருவம். பெரியண்ணன் கிட்ட சொத்த வாங்கி நாம இரண்டு பேரும் தனியா இருப்பம். நா உன்னை நல்லா பாத்துபேன்னு சொல்லணும்.

<b>ஆனா அதுக்கு கடைசி தம்பி ஒத்துக்கணும்</b>

இல்லைன்னா

2) சொத்து பிரிக்கும் போது 3 பங்கா பிரிச்சு எடுத்துக்கணும்


அப்பிடியும் இல்லைன்னா

3) <b>பெரியண்ணன்கிட்டை இருந்து தன்னோட (வடக்கும் கிழக்கிலை பெரும்பகுதியும்) சொத்தை மட்டும் பிரிச்சு வாங்கிக்கணும். மத்ததை என்ன சரி பண்ணுங்கடான்னு விட்டுடனும். மத்தவங்க ரெண்டு பேரும் சேர்ந்து இருந்தாலும் சரி இல்லை கடைகுட்டி திரும்ப சண்டை பிடிச்சு பெரியண்ணன் கிட்ட இருந்து வாங்கினாலும் சரி. என்ன சரி பண்ணிக்கிட்டு ஓழியட்டும். அது அவங்க பிரைச்சனை.</b>

அட சாமி,

ஒரு நாள் இடைவெளியில பிபிசி ஒரு காவியமே படைத்துவிட்டது. அப்பு நீர் சொன்ன கதையின் ஆரம்பம் சரி ஆனால் இடையில கொஞ்சம் பிழை விட்டுட்டீர்.

அதாவது தம்பிமார் ரெண்டு பேரும் அண்ணனுடன் சண்டைபிடிக்க ஆரம்பித்தார்கள் எண்டு.சரி ஏதோ ஆரப்பித்தான் ஆனால் அதே கடைசித்தம்பி மிகவும் குறுகிய இடைவெளியில் பெரிய அண்ணனுடன் சேர்ந்து சினன அண்ணையை அடிக்க ஆரம்பித்து விட்டான் தெரியுமோ?? ஏனெனில் பெரிய அண்ணையுடன் சேர்ந்து தானும் ஏலுமானதை சின்ன அண்ணையிடம் இருந்து புடுங்க. ஏன் இதை மறைத்து விட்டீர் அல்லது மறந்து விட்டீர். பெரிய அண்ணை சின்ன அண்ணையை அடிக்க கடைசித்தம்பி பார்த்தான் இதை விட்டால் தனக்கு வேறு சந்தர்ப்பம் வருவது கஷ்டம் என்டு பெரிய அண்ணை அடித்துக்கொன்டிருக்கும்போது தானும் செர்ந்து அடித்து சின்ன அண்ணையின் மடியிலெயே கை வைக்கும் அளவுக்கு வந்து விட்டான். அத்துடன் நில்லாமல் சின்ன அண்ணை எண்டு கூட பாராமல் சின்ன அண்ணையின் மனைவியைக்கூட மானபன்ங்கப் படுத்தி விட்டான். அத்துடன் மட்டும் விட்டானா சின்ன அண்ணையின் பெண் பிள்ளைகளைக் கூட விட்டு வைக்கவிலலை. இதை உமது சின்னத்தம்பி செய்தது நியாயமா பிபிசி. இதில் முக்கியமான விசயம் என்ன எண்டா சின்ன அண்ணை கடைசித்தம்பியை ஒரு செல்லமாத்தான் பாலூட்டி வளர்த்தார். சின்ன அண்ணைக்கு இதைப்பார்த்து அழுவதைத் தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாமல் போய் விட்டது. இப்போவும் சின்ன அண்ணை அவனை அணைத்துப்போகவெ விரும்புகிறார் ஆனால் அவந்தான் தன்ன பிரிச்சு விடசொல்லிக்கொன்டு ஊர் ஊரா புலம்பித்திரியிறான்.இப்படி ஒரு கெவலமான நன்றி கெட்ட மிருகமாகவே நடந்த தம்பியை அந்த சின்ன அண்ணன் இப்போவும் சகோதரனாகவெ பார்க்கிறார். இப்ப கடைசித்த்தம்பி வைத்திருக்கும் மொத்த சொத்து சின்ன அண்ணயிட்ட இருந்து களவாடியதும்தான் என்பதையும் இங்கு சொல்ல விரும்புறேன். இது தெரியாமல் பிபிசி இப்படி எழுதலாமா???

பிபிசி நீர் எழுதிய மாதிரி கடைசித்தம்பி பெரிய அண்ணனுக்கும் சின்ன அண்ணனுக்கும் இடையில் சண்டை நடக்கும்போது சும்ம இருக்கவில்லை. சினா அண்ணன் என்கு போய் ஒழிந்தாலும் பெரிய அண்ணனை கையுடன் கூட்டிச்சென்று காட்டிக்கொடுத்து அவனின் வழ்வை பாளக்கினான். அத்துடன் விட்டானா பெரிய அண்ணனுக்கு சாராயம், இரைச்சிக் கறி, காசு கொடுத்து அவனை முற்றாகவே அழிக்கத் தூன்டினான் - இது எந்த சகோதரனாலும் முடியுமா - ஆனால் முடிந்தகு - உமது கடைசித்தம்பியால்.

காவியம் படைக்குற அளவுக்கு நமக்கு தமிழ் தெரியாது பொஸ்.

கடைசிதம்பி அநியாயம் செய்தான் ஏத்துக்கிறேன். கடைசித்தம்பி அளவுக்கு குடுக்கலைன்னாலும் சின்னண்ணனும் விட்டார் கொஞ்ச அடி.

அது நடந்து முடிஞ்சிருச்சு. எப்பிடிபாத்தாலும் அவன் தம்பிதான். சின்ன அண்ணனோட பாக்கும் போது ரொம்ப சின்ன தம்பி கிடையாது. சின்ன அண்ணன் கிட்ட அவன் சொத்தும் கொஞ்சம் இருக்கு. அத குடுத்து பிரச்சனைய தீத்துக்கலாம்.
Reply
Eelavan Wrote:
thampu Wrote:நண்பர் யாழ்

இந்த நியாயத்தில் எப்படி சேர்ந்து வாழ்வது?
எப்படி பிரிந்து வாழ்வது?
என குறிப்பிட்டிருந்தீர்கள்.....
தேசிய இனங்களின் (தமிழ் முஸ்லீம்) உரிமை என்பது குடும்பத்தில் கணவன் மனைவிக்கு உள்ள உரிமை போல..........
விவாகரத்து உண்மையில் கணவன் மனைவிக்கு உரிய சட்டரீதியான பாதுகாப்பு..
இது குடும்ப உறவை சீர்குலைக்கும் என எப்படி வாதிடமுடியதோ......
அதே போலத்தான் முஸ்லீம்களின் தனி அலகுக்கோரிக்கை........
நீங்கள் முஸ்லிம் தமிழர் உறவு கணவன் மனைவி உறவு என்கிறீர்கள் இன்னொருவர் தந்தைக்கும் தத்துப்பிள்ளைக்கும் உள்ள உறவு என்கிறார் நான் தாய் சேய் உறவு என்கிறேன்!!
[b] எது எப்படியாகினும் சகோதரத்துவம் கொண்டாடும் நாம் அதுவும் உரிமைகளுக்காக போராடும்,உலகம் முழுக்க குரல் கொடுக்கும் நாம் இன்னொரு சகோதரமான முஸ்லிம்களுக்கு உரிமை கிடைக்ககூடாது என்றோ அவர்கள் கேட்பதை கொடுக்ககூடாது என்றோ சொல்ல முடியாது அது தவறும் கூட
ஆனால் பிரச்சனையே உரிமை கேட்டால் கொடுக்கலாம்.சேர்ந்து வாழ்வோம் என்றால் வரவேற்போம் உறைவை முறிப்போம் என்று சொன்னால் B.B.C சொல்வது போல் கைகுலுக்கி விடை கொடுக்கலாம் ஆனால் சொத்தில் பங்கு கேட்டால்? அதுவும் நாம் இரத்தம் சிந்தி பெறத்துடிக்கும் முதுசத்தில் பங்கு கேட்டால்??

நீங்கள் சொல்வது போல பார்த்தாலும் விவாகரத்து பெறுவது மனைவியின் உரிமை அதுக்காக விவாகரத்தும் வாங்கிக்கொண்டு கணவனது பூர்விக சொத்தில் பங்கும் கேட்டால்?

கொஞ்ச சொத்தை குடுக்கிறதுல குறைஞ்சு போகமாட்டோம். அதுல அவங்களுக்கும் உரிமை இருக்கு அப்பிடிங்கிறதை கவனிக்கணும்.

கேக்கிறது சலுகை இல்ல உரிமையின்னு நாங்க மட்டுமில்ல அவங்களும் சொல்லலாம்.

மனைவி விவாகரத்து பண்ணும் போது கணவனின் சொத்தில பங்கு கிடைக்கும். ஆங்கிலேய சட்டத்தை படிச்சு பாருங்க
Reply
அண்ணன் என்ன தம்பி என்ன சொந்தம் என்ன பந்தம் என்ன சொல்லடி எனக்கு பதிலை. நன்றி கொன்ற உள்ளங்களை கண்டு கண்டு வெம்பி நின்ற பின்னே என்னடி எனக்கு வேலை.

நம்பி நம்பி வெம்பி வெம்பி ஒன்றுமில்லை என்ற பின்பு உறவு கிடக்கு போடி.. இந்த உண்மையை கண்டவன் ஞானி!

எப்படி சாங் நல்லா இருக்கா?
Reply
adipadda_tamilan Wrote:
thampu Wrote:நண்பர் யாழ்

இந்த நியாயத்தில் எப்படி சேர்ந்து வாழ்வது?
எப்படி பிரிந்து வாழ்வது?
என குறிப்பிட்டிருந்தீர்கள்.....
தேசிய இனங்களின் (தமிழ் முஸ்லீம்) உரிமை என்பது குடும்பத்தில் கணவன் மனைவிக்கு உள்ள உரிமை போல..........
விவாகரத்து உண்மையில் கணவன் மனைவிக்கு உரிய சட்டரீதியான பாதுகாப்பு..
இது குடும்ப உறவை சீர்குலைக்கும் என எப்படி வாதிடமுடியதோ......
அதே போலத்தான் முஸ்லீம்களின் தனி அலகுக்கோரிக்கை........

தம்பு,

[b]முதலில் விவாகரத்திற்கு இருதரப்பும் சம்மதிக்க வேண்டும் அப்படி இல்லையாயின் விவாகரத்துப் பெற முடியாது.அத்துடன் நியாயம் என்று ஒன்று உள்ளது.இது எப்படி இருக்குதென்டா "காத்திருந்தவன் பொண்டாட்டிய நேற்று வந்தவன் கொண்டொடின கதை மாதிரி". முஷ்லிம்கள் உங்கள் கருத்துபடி விவாகரத்திற்கு முயற்சி பண்ணுகிரார்கள் என்டா அதன் உள்னோக்கம் கிடச்சத சுறுட்டிற்று போவோம் என்ற எண்ணம். லண்டனில் வெள்ளைப் பெண்கள் நல்ல காசுக்காறனைப் பார்த்துப் மணம் முடிப்பார்கள் பின்பு கொங்ச காலத்தில் விவாகரத்திற்கு போய் விடுவார்கள். ஏனெண்டா நல்லா சொத்துபத்து கிடைக்குமெல்லெ. இது ஒரு குறுகிய சுயனலமான எண்ணம் என்பதை ஏற்றுக்கொள்ளூவீர்களா?. இப்படித்தான் முஷ்லிம்களும் ஒரு குறுகிய சுயனலமான முடிவை நாடுகிறார்கள். நீங்களெ முன்பு கூறிவிட்டீர்கள் தமிழரும் முஷ்லிமும் பிட்டும் தேங்காயுமாய் வாழ்ந்தவர்கள் எண்டு. இன்று முஷ்லிம்களுக்கு எமது நாட்டில் சட்ட ரீதியாக பாதுகாப்பு இல்லை என்று கூறுகிறீர்களா? - அதாவது உங்களது கதையைப்பார்த்தால் தற்போது முஷ்லிம்களுக்கு சிங்களவனின் கீழ் பாதுகாப்பு என்றும் ஆனால் தமிழருக்கு ஒரு சுமூகமான முடிவு வந்தால் முஷ்லிம்களுக்கு தமிழரின் கீழ் பாதுகாப்பு இல்லை என்றும் சொல்கிறீர்கள்.

இன்று முஷ்லிம்களை அடக்குவது சிங்களவர்களா தமிழர்களா? - உண்மையில் முஷ்லிம்களை அடக்குவது சிங்களவர்களே(அவர்களின் நடிப்பில் இன்னும் மயக்கமடைந்திருக்கிறார்கள் முஷ்லிம்கள்). முஷ்லிம்களுக்கு தமிழர்களால் அப்படி பிரச்சினை வரவில்லையெ. அப்படி இருந்தும் முஷ்லிம்கள் இன்னும் சிங்களவரையே நம்புகிரார்கள்.
ஏன்? Cry ஏன்? :evil: ஏன்? Cry

விவாகரத்துக்கு இரண்டு பேரும் சம்மதிக்காமலே விவாகரத்து வாங்கலாம் ஆங்கில சட்டம் சொல்லுது. நியாயமோ அநியாயமோ விவாகரத்து பண்ணினா சொத்து குடுத்தே ஆகணும். சொத்தை குடுத்து சண்டைய தீர்ப்பீங்களா இல்லைன்னா வாழ்க்கை முழுக்க கோட்ல சண்டை பிடிச்சுக்கிட்டே இருப்பீங்களா?
Reply
pepsi Wrote:அண்ணன் என்ன தம்பி என்ன சொந்தம் என்ன பந்தம் என்ன சொல்லடி எனக்கு பதிலை. நன்றி கொன்ற உள்ளங்களை கண்டு கண்டு வெம்பி நின்ற பின்னே என்னடி எனக்கு வேலை.

நம்பி நம்பி வெம்பி வெம்பி ஒன்றுமில்லை என்ற பின்பு உறவு கிடக்கு போடி.. இந்த உண்மையை கண்டவன் ஞானி!

எப்படி சாங் நல்லா இருக்கா?

சிற்றுவேசன் சாங் சூப்பர் பொஸ்
Reply
வட கிழக்கில் உள்ள தமிழர்கள் தம்மை ஒரு தேசிய குழுமமாக அடையாளப்படுத்துவது மொழிக்கூடாகவே...............
முஸ்லிம்கள் அவ்வாறு அல்லாமல் மதரீதியாகவே தம்மை அடையாளப்படுத்துகிறார்கள்
மொழியும் மதமும் இரு சமாந்திரக் கோடுகள் போல.............
இவை இரண்டும் சந்திப்பதற்கான வாய்ப்புகள் முடிவிலியில் மட்டும் சாத்தியம்....
ஆக................
மொழியும் மதமும் ஒன்றை ஒன்று அங்கீகரித்தால் ஒழிய இரண்டினது இருத்தலும் சாத்தியம் அற்றது..............
<b>I would never die for my beliefs because I might be wrong</b>

- Bertrand Russell
Reply
kuruvikal Wrote:BBC உங்கட தென்கிழக்கு அலகுக்க எனென்ன பகுதி வருகுது எண்டு சொல்லுங்க முதலில....ஐயா தென்கிழக்கை விட முஸ்லீம்கள் செறிந்து வாழும் பிற பகுதிகள் தங்களுக்குத் தெரியாதோ.....???! வேதனை அது தெரியாமலா இவ்வளவும் கதைக்கிறீர்கள்...!

யாழ் குடுத்த தினக்குரல் கட்டுரைய போட்டிருக்கன் படிச்சு பாருங்க.
Reply
thampu Wrote:வட கிழக்கில் உள்ள தமிழர்கள் தம்மை ஒரு தேசிய குழுமமாக அடையாளப்படுத்துவது மொழிக்கூடாகவே...............
முஸ்லிம்கள் அவ்வாறு அல்லாமல் மதரீதியாகவே தம்மை அடையாளப்படுத்துகிறார்கள்
மொழியும் மதமும் இரு சமாந்திரக் கோடுகள் போல.............
இவை இரண்டும் சந்திப்பதற்கான வாய்ப்புகள் முடிவிலியில் மட்டும் சாத்தியம்....
ஆக................
மொழியும் மதமும் ஒன்றை ஒன்று அங்கீகரித்தால் ஒழிய இரண்டினது இருத்தலும் சாத்தியம் அற்றது..............

ஆமாம். முஸ்லீம்கள் பொதுவா மதத்தின் மூலம் தான் அடையாளப்படுத்துவாங்க. நிறைய நாட்டுல நீங்க இதை பாக்கலாம்
Reply
Eelavan Wrote:நண்பர் B.B.C
நீங்கள் ஒரு கருத்தை சொல்வதற்கு முன்னர் அந்தக்கருத்தின் உண்மைத்தன்மை அல்லது நம்பகத்தன்மையை ஒருதரம் சரி பார்த்துக்கொள்ளுங்கள் எடு கோள்களின் அடிப்படையில் கருத்துக்களை முன்வைக்க வேண்டாம்
ஒரு தடவை இலங்கையின் குடிசனப் பரம்பல் பற்றிய வரைபடத்தினை எடுத்துப்பாருங்கள் தென் கிழக்கு அலகினை விட பெரும்பான்மையான முஸ்லிம்கள் வசிக்கும் இடங்கள் தெரியவரும்
இப்போது தனித்தமிழீழம் என்பது கேள்விக்குறியாகி

இப்போது முஸ்லிம்களினது குரல் பல்வேறு பட்டு இருப்பதை பாருங்கள்

காலத்துக்கு காலம் அரசை அமைக்கும் இரு கட்சிகளிலும் அங்கத்துவர்களாக முஸ்லிம்கள் இருந்துள்ளனர் இன்றும் இருக்கின்றனர் அவர்களுக்கு தென்பகுதி முஸ்லிம்களிடம் நிறைந்த செல்வாக்கும் இருக்கிறது
அவர்கள் வேண்டுவது நாடு பிரியக்கூடாது இயன்றவரை முஸ்லிம் மக்களுக்கு கிடைக்கவேண்டிய உரிமைகளை பெற்றுக்கொடுப்போம்

இன்னொரு பகுதி புத்தளம் மற்றும் நாட்டின் மேற்கு கரையோரங்களில் வசிக்கும் யாழில் இருந்தும் வன்னியின் பிற பகுதிகளில் இருந்தும் இடம் பெயர்ந்த முஸ்லிம்கள் இலங்கை முஸ்லிம்களின் பரம்பலில் கணிசமான எண்ணிக்கையானோர் இவர்கள் விரும்புவது யாழ்ப்பாணம் திரும்பி சென்று தங்கள் பழைய வாழிடங்களில் வாழ்வது.இவர்களது தலமை புலிகளுடன் பேசி புலிகளினது சம்மதத்துடன் இன்று பலர் மீளக்குடியேறியும் வருகின்றனர் இதில் முக்கியமாக குறிப்பிட வேண்டியது அவர்களில் ஒருவருக்கு தமிழ்க்கூட்டமைப்பு சார்பில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பும் கொடுக்கப்பட்டுள்ளது அதனை விட புத்தளம் மாவட்டத்தில் சுயேட்சையாக போட்டியிடும் சிலரும் பாராளுமன்றம் சென்றால் முஸ்லிம்கள் தமிழருடன் சேர்ந்திருப்பதையே வலியுறுத்துவர்

மற்றது பிரதேச வாரியாக முஸ்லிம்களின் ஆதரவை வைத்துக்கொண்டு தாம் தான் முஸ்லிம்களின் பிரதிநிதிகள் என்று கூறிக்கொள்ளும் மு.கா இவர்கள் தாம் வலியுறுத்தும் தனி அலகு என்பதையே வலியுறுத்துவர்
பாராளுமன்றத்தில் கிடைக்கும் ஆசனங்களை வைத்துக்கொண்டு முஸ்லிம்களின் ஏக பிரதிநிதிகள் தாம் என்று இதுவரை காலமும் சொல்லி வந்தது மு.கா இன்று உடைந்துபோய் மூன்றாக ஆகிவிட்டது ஒரு பிரிவு தான் கக்கீம் அவர் தனி அலகில் உறுதியாக இருப்பார் மற்றைய பிரிவுகள் ரணிலுக்கோ சந்திரிக்கவுக்கோ முட்டு கொடுக்கும் அவர்கள் சொல்வதற்கு தலையாட்டும்

இவ்வாறு முஸ்லிம்களினதும் பல்வேறு பிரதேச வாரியான பிரதிநிதிகள் பலவற்றை கேட்பார்கள் இதில் நாம் எதை செவி மடுப்பது?

1) இன்னும் புலிகளே தனித்தமிழீழம் என்பது கேள்விக்குறியானதா சொல்லலை.

2) மு.கா முஸ்லீம்களின் ஏக பிரதிநிதியான்னு நீங்க கேக்கிற மாதி புலிகள் தமிழர்களின் ஏக பிரதிநிதியான்னு சிங்களவன் கேக்கிறான்.

ஒரு பெரும்பான்மை இனத்தவன் மாதி யோசிக்காதீங்க

3) நாம் முஸ்லீம்கள் கிட்ட பிரித்தாளுற தந்திரத்தை பாவிக்க கூடாது.
Reply
<b>Sri Lanka's 'Muslim question' </b>- சுட்டது லண்டன் BBC இருந்து.

The violence between Sinhalese and Muslim mobs in the Sri Lankan capital on Wednesday was the first of its kind in Colombo for decades.


There has always been a perception in certain sections of the Sinhala community, that Muslims are as much a threat as the Tamils


The clashes point to the underlying social, political and economic tensions dividing the Muslims from other communities in the country.

There are many issues relating to what is often referred to as the "Muslim question" in Sri Lanka.

<b>The Muslims have lived as a separate community, although they speak Tamil, and make up about 7% of the population.

There has always been a perception in certain sections of the Sinhala community that Muslims are as much a threat as the Tamils.

The relationship between the Muslims and the Tamils, too, has been rocky.

Threat

Muslims have traditionally provided the traders and businessmen in many areas of the country - with the exception of the east and certain areas in the south, and the north-west.

Their economic success and prosperity have been seen as a threat by extremist Sinhala groups.


Muslims have long felt under pressure

Muslims were a powerful force within the mainstream political parties until recently.

With the emergence of Tamil militancy, Muslims created a separate political party, the Muslim Congress, which has been playing a crucial king-making role in contemporary Sri Lankan politics.

[b]Many Muslims in the east are anxious about the expected outcome of the peace talks between the government and the Tamil Tigers.

They feel the east should be considered a separate entity from the north.

Following the peace accord between India and Sri Lanka in 1987, the north and the east were merged as a single administrative region.

Tamil Tigers claim the whole area as their traditional homeland.

Currently, Tamils are the single largest community in the east, but Muslims and Sinhalas together add up to a majority in the area.

[b]Throughout the civil war, the Muslims have felt the pressure both from the government and the Tamil rebels.

In 1990, over 16,000 Muslim families were evicted from their ancestral homes by the Tamil Tigers.

Call to return

They were branded as collaborators and kicked out of rebel-controlled areas.

[b]Tamil Tigers were also suspected of raiding a mosque in the east and spraying bullets at those inside, killing many innocent Muslims. </b>


A curfew was imposed after the Colombo clashes

Recently the leader of the Tamil Tigers, Vellupillai Prabhakaran, accepted that grievous harm had been done to the Muslims, and invited them to come back.

Thousands of Muslims are still living in refugee camps in the north-west and the east.

The government is acutely aware of the sensitivity of the issue surrounding the Muslims and the east.

Its working majority has been under threat recently because a group of Muslim MPs, including a cabinet minister, have been boycotting parliament over the past few weeks over of the issue.

[b]They want a separate administrative entity for the Muslims prior to a lasting political solution in the north and the east.
Reply
[quote=BBC]<b>Sri Lanka's 'Muslim question' </b>- சுட்டது லண்டன் BBC இருந்து.

The violence between Sinhalese and Muslim mobs in the Sri Lankan capital on Wednesday was the first of its kind in Colombo for decades.


There has always been a perception in certain sections of the Sinhala community, that Muslims are as much a threat as the Tamils


The clashes point to the underlying social, political and economic tensions dividing the Muslims from other communities in the country.

There are many issues relating to what is often referred to as the "Muslim question" in Sri Lanka.

<b>The Muslims have lived as a separate community, although they speak Tamil, and make up about 7% of the population.

There has always been a perception in certain sections of the Sinhala community that Muslims are as much a threat as the Tamils.

The relationship between the Muslims and the Tamils, too, has been rocky.

Threat

Muslims have traditionally provided the traders and businessmen in many areas of the country - with the exception of the east and certain areas in the south, and the north-west.

Their economic success and prosperity have been seen as a threat by extremist Sinhala groups.


Muslims have long felt under pressure

Muslims were a powerful force within the mainstream political parties until recently.

With the emergence of Tamil militancy, Muslims created a separate political party, the Muslim Congress, which has been playing a crucial king-making role in contemporary Sri Lankan politics.

[b]Many Muslims in the east are anxious about the expected outcome of the peace talks between the government and the Tamil Tigers.

They feel the east should be considered a separate entity from the north.

Following the peace accord between India and Sri Lanka in 1987, the north and the east were merged as a single administrative region.

Tamil Tigers claim the whole area as their traditional homeland.

Currently, Tamils are the single largest community in the east, but Muslims and Sinhalas together add up to a majority in the area.

[b]Throughout the civil war, the Muslims have felt the pressure both from the government and the Tamil rebels.

In 1990, over 16,000 Muslim families were evicted from their ancestral homes by the Tamil Tigers.

Call to return

They were branded as collaborators and kicked out of rebel-controlled areas.

[b]Tamil Tigers were also suspected of raiding a mosque in the east and spraying bullets at those inside, killing many innocent Muslims. </b>


A curfew was imposed after the Colombo clashes

Recently the leader of the Tamil Tigers, Vellupillai Prabhakaran, accepted that grievous harm had been done to the Muslims, and invited them to come back.

Thousands of Muslims are still living in refugee camps in the north-west and the east.

The government is acutely aware of the sensitivity of the issue surrounding the Muslims and the east.

Its working majority has been under threat recently because a group of Muslim MPs, including a cabinet minister, have been boycotting parliament over the past few weeks over of the issue.

[b]They want a separate administrative entity for the Muslims prior to a lasting political solution in the north and the east.



பிபிசி,

The violence between Sinhalese and Muslim mobs in the Sri Lankan capital on Wednesday was the first of its kind in Colombo for decades

ஆரம்பத்திலேயே முஷ்லிம் என்றால் காடையர்கள் என்பதை எழுதியிருக்கிரார்கள் கவனித்தீரா??

There has always been a perception in certain sections of the Sinhala community, that Muslims are as much a threat as the Tamils


தமிழனைவிட முஷ்லிமை சிங்களவனே நம்பவில்லை

The Muslims have lived as a separate community, although they speak Tamil, and make up about 7% of the population


இங்கு முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது - முஷ்லிம்கள் பேசுவது தமிழே ஒழிய அவர்களுக்கென்று ஒரு தனித்துவமான மொழி இல்லை - இந்தியாவின் தமிழ் நாட்டில் உள்ள முஷ்லிம்கள் தங்களை தமிழ் முஷ்லிம்கள் என்று கூறுகிறார்களெ ஒழிய, நாங்கள் முஷ்லிம் மதமானபடியால் நாம் வேறு இனம் என்று கூறவில்லை.

The relationship between the Muslims and the Tamils, too, has been rocky

ஏன் இந்த நிலை எனறாவது தெரியுமா??? - முஷ்லிம்கள் தமிழரின்மேல் கட்டவிழ்த்துவிட்ட "புனித யுத்தத்தால்"

Muslims have traditionally provided the traders and businessmen in many areas of the country

ஆம், இவர்களை நாம் வியாபாரம் செய்ய எமது பிரதெசத்தில் அனுமதித்தோம் ஏனெனில் இவர்களும் எமது சகொதரர்கள் எனும் உண்மையான எண்ணத்தினால்.

Muslims were a powerful force within the mainstream political parties until recently.


உண்மை எனெனில் தமிழர்கள் யாரும் அங்கில்லையே - இதனால் முஷ்லிம்கள்தான் "கிங்க்ஷ்".தங்களால்தான் அரசு எனும் வண்டி ஓடுவதாக எண்ணிக்கொண்டிருந்தார்கள்.


Many Muslims in the east are anxious about the expected outcome of the peace talks between the government and the Tamil Tigers.

They feel the east should be considered a separate entity from the north.


சண்டை பிடித்தது நாம் அதனால் நாம்தான் அரசாங்கத்துடன் பேச வேண்டும் இதற்கு முஷ்லிம்கள் ஏன் கொபிக்க வேண்டும் - வடகிழக்கு எமது தாயக பூமி முஷ்லிம்கள் வியாபார நோக்கில் எமது பிரதெசத்தில் வந்து நிரந்தரமாக தங்கிவிட்டார்கள். அப்படி இருக்குபோது அவர்கள் கோபிப்பதற்கு என்ன நியாயம் இருக்கிறது.



Throughout the civil war, the Muslims have felt the pressure both from the government and the Tamil rebels


முஷ்லிம்களுக்கு தமிழர்கலால் அல்லது அரசாங்கத்தினால் என்ன அழுத்தம் பிறயொகிக்கப்பட்டது என தெரியப்படுத்தவும். அரசாங்கத்தின் செல்ல பிள்ளைகளை தமிழரை அழித்துக்கொண்டு அவர்கள் போட்ட பிச்சைக்காசிலும் இரைச்சித்துன்டிலும் வழ்ந்தவர்களுக்கு அரசினால் என்ன அழுத்தம். 16,000 முஷ்லிம்களை போகச் சொன்னது முஷ்லிம்கள் கிழக்கில் தமிழருக்கு செய்த அனியாயத்தால் பாதிக்கப்பட்டவர்கள் வடக்கு நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். நிச்சயமாக பாதிக்கப் பட்டவன் முஷ்லிமை அங்கு கண்டால் ஏது செய்வான் அப்படி செய்தால் அது கூடாது எனும் எண்ணத்தினாலெயெ அவர்கள் வெளியெற்றப்பட்டார்கள்

Tamil Tigers were also suspected of raiding a mosque in the east and spraying bullets at those inside, killing many innocent Muslims.



புலிகளெ இதை தாங்கள் செய்யவில்லை என அறிக்கை விட்டு விட்டார்கள். ஏன் பிபிசி, எத்தனை தமிழ் கோயில்களுக்குள் புகுந்து முஷ்லிம் காடையர்களால் எமது உறவுகளின் உயிர்கள் போயிருக்கிறது. எத்தனை கோயில் விக்கிரகங்களை இந்த காடையர்கள் றோட்டி போட்டோ அல்லது வேறுமாதிரி அனியாயமாகவோ உடத்து அனியாயம் செய்திருக்கிறார்கள் - எத்தனை கோயில்கள் இவர்களல் முற்று முழுதாக அழிக்கப் பட்டிருக்கிறது - அதெல்லாம் உமக்கு தெரியாதா அல்லது தெரிந்தும் பூச்சாண்டி காட்றீரா???


In 1990, over 16,000 Muslim families were evicted from their ancestral homes by the Tamil Tigers.


கிட்டத்தில் அமபாறையில் வேரமுனை எனும் கிராமத்திற்கு இவ்வளவு காலமும் அகதியாக இருந்துவிட்டுப்போன அப்பவி தமிழர்களை ஆயுதமுனையில் விரட்ட முற்பட்டது நியாயமாகப் படுகிறதா உமக்கு. புலிகள் அவர்களை திரும்ப மன்னிப்பு கெட்டு வரச்சொல்லுவதற்கு எவ்வளவு தாராள மனது வேண்டும் என்பது உமக்கு தெரியுமா - ஏனெனில் அவர்கள் தமிழர்கள்


The government is acutely aware of the sensitivity of the issue surrounding the Muslims and the east.

இதனால் தான் முஷ்லிம் காடையர்களும் சிங்கள காடையர்களும் கசிப்பு விவகாரத்திலும், பெண்பிடி விவகாரத்திலும் ஈடுபட்டுவிட்டு தங்களுக்குள் தாங்களெ வெட்டி குத்திவிட்டு தமிழனின் தலையில் போட்டு தமிழரை வெட்டியும் குத்தியும் சுயலாபம் பெற நினைகீறார்கள்


Its working majority has been under threat recently because a group of Muslim MPs, including a cabinet minister, have been boycotting parliament over the past few weeks over of the issue.

இந்த விளையாட்டெல்லம் இனியும் சரிவருமோ எண்டு இந்த தெர்தல்தான் பதில் சொல்ல Vஎண்டும்

They want a separate administrative entity for the Muslims prior to a lasting political solution in the north and the east



முதல் Pஒய் புலிகளுடன் கதயுங்கோ ஏடென்டா அவர்கள்தன் நீங்கள் பெசவேண்டுமெ ஒழிய வெளினாட்டு தோதுவரிட்டயோ அல்லது இந்தியாவிட்டயோ இல்ல.
...... 8)
Reply
BBC Wrote:
thampu Wrote:வட கிழக்கில் உள்ள தமிழர்கள் தம்மை ஒரு தேசிய குழுமமாக அடையாளப்படுத்துவது மொழிக்கூடாகவே...............
முஸ்லிம்கள் அவ்வாறு அல்லாமல் மதரீதியாகவே தம்மை அடையாளப்படுத்துகிறார்கள்
மொழியும் மதமும் இரு சமாந்திரக் கோடுகள் போல.............
இவை இரண்டும் சந்திப்பதற்கான வாய்ப்புகள் முடிவிலியில் மட்டும் சாத்தியம்....
ஆக................
மொழியும் மதமும் ஒன்றை ஒன்று அங்கீகரித்தால் ஒழிய இரண்டினது இருத்தலும் சாத்தியம் அற்றது..............

ஆமாம். முஸ்லீம்கள் பொதுவா மதத்தின் மூலம் தான் அடையாளப்படுத்துவாங்க. நிறைய நாட்டுல நீங்க இதை பாக்கலாம்

பிபிசி,

முஷ்லிம்கள் தங்களை மதத்தின் மூலம் அடையாளப்படுத்த வெளிக்கிடுவதுதான் இங்கு கேள்வியில் நிற்கிறது. ஏன் எமது மொழி பேசும் கிருஷ்டியன் இல்லையா? அப்போ அவர்களும் மதத்தை வைத்துக் கேட்கலாம் தானே. முஷ்லிம்களுக்கு வேறயாக பிரித்துக்கொடுத்த்தால் அடுத்தது கிருஷ்டியன் இனம் -அதை என்ன செய்வது.. அவர்களும் கேட்க மாட்டார்கள் என்று எப்படி சொல்வது. இன்று உலகத்தில் எந்த மூலையை எடுத்தாலும் முஷ்லிம்கள் மதத்தை வைத்துத்தான் விதண்டாவாதம் பண்னி சண்டை பிடிக்கிறார்கள். உதாரணத்திற்கு இரு மாதங்களின் முன் நீவ்சில் பார்த்தேன் தாய்லாந்தில் முஷ்லிம்கள் கிளர்ச்சி பண்ணீ இராணுவத்தினரையும் மக்களையும் சுட்டு ஆயுதங்களையும் எடுத்துவிட்டார்கள் என்று அத்துடன் நில்லாமல் ஒரு படி மேல் சென்று அங்கு அதாவது தாய்லாந்து மலேசியா எல்லையில் முஷ்லிம்கள் இருப்பதால் அவ்ர்களை பிரித்து விடும்படியும் அப்படி இல்லயெல் பிரச்சினை எண்டும் கூறிக்கொண்டும் திரிகிறார்கள். அத்துடன் நில்லாமல் பிலிப்பைன்சில் காணு இடமெல்லாம் கிருஷ்டியன்சை சுட்டுக்கொண்டும் தங்களுக்கு அங்கும் ஒரு நாடு வேன்டும் என்றும் அதோட நில்லமல் சிங்கப்பூரை மலேசியாவுடன் இணைக்க வேன்டும் என்று அங்கும் தங்கட சின்னப் பிள்ளைகளுக்கெல்லம் பள்ளிவாசலில் மதவெறியையும் துவேசத்தையும் வளர்த்து(இது பிடிபட்டு விட்டது சிங்கப்பூர் பொலிசினால்)பிரச்சினை உண்டு பண்ண இருந்தார்கள். பிபிசி இந்த செய்தியள நீர் செய்திகளில் பார்க்கவில்லையா. முடிந்தால் இணையத்தில் தெடிப்பார்க்கவும் அவர்களின் விளயாட்டுக்கலை. சிஎனென் தளத்திற்கோ அல்லது பிபிசி தளத்திற்கோ சென்றால் நிறைய அவர்களின் நியாயமான (உங்கள் கருத்துப்படி) அனியாயங்களைப் பார்க்கலாம்.
ஏன் இந்தியாட காஷ்மீர், அங்கால ஒஷ்ரெலியாவையும் செர்க்கிறதாம் எண்டும் கேள்வி. ஏன் யுகேயையும் முஷ்லிம் நாடா மாத்திக்காட்டுவோம் என்டும் சிலர் ஒற்றைகாலில் திரியிறதா செய்தியில பார்த்தன்.

போற போக்கைப் பார்த்தால் அவர்களுக்குத்தான் வடகிழக்கு சொந்தம் எண்டு சொல்லுவீர் போல.. ம்ம்ம் இதெல்லாம் கேட்க வேண்டி தமிழனுக்கு தலை எழுத்து....
...... 8)
Reply
BBC Wrote:
adipadda_tamilan Wrote:
thampu Wrote:நண்பர் யாழ்

இந்த நியாயத்தில் எப்படி சேர்ந்து வாழ்வது?
எப்படி பிரிந்து வாழ்வது?
என குறிப்பிட்டிருந்தீர்கள்.....
தேசிய இனங்களின் (தமிழ் முஸ்லீம்) உரிமை என்பது குடும்பத்தில் கணவன் மனைவிக்கு உள்ள உரிமை போல..........
விவாகரத்து உண்மையில் கணவன் மனைவிக்கு உரிய சட்டரீதியான பாதுகாப்பு..
இது குடும்ப உறவை சீர்குலைக்கும் என எப்படி வாதிடமுடியதோ......
அதே போலத்தான் முஸ்லீம்களின் தனி அலகுக்கோரிக்கை........

தம்பு,

[b]முதலில் விவாகரத்திற்கு இருதரப்பும் சம்மதிக்க வேண்டும் அப்படி இல்லையாயின் விவாகரத்துப் பெற முடியாது.அத்துடன் நியாயம் என்று ஒன்று உள்ளது.இது எப்படி இருக்குதென்டா "காத்திருந்தவன் பொண்டாட்டிய நேற்று வந்தவன் கொண்டொடின கதை மாதிரி". முஷ்லிம்கள் உங்கள் கருத்துபடி விவாகரத்திற்கு முயற்சி பண்ணுகிரார்கள் என்டா அதன் உள்னோக்கம் கிடச்சத சுறுட்டிற்று போவோம் என்ற எண்ணம். லண்டனில் வெள்ளைப் பெண்கள் நல்ல காசுக்காறனைப் பார்த்துப் மணம் முடிப்பார்கள் பின்பு கொங்ச காலத்தில் விவாகரத்திற்கு போய் விடுவார்கள். ஏனெண்டா நல்லா சொத்துபத்து கிடைக்குமெல்லெ. இது ஒரு குறுகிய சுயனலமான எண்ணம் என்பதை ஏற்றுக்கொள்ளூவீர்களா?. இப்படித்தான் முஷ்லிம்களும் ஒரு குறுகிய சுயனலமான முடிவை நாடுகிறார்கள். நீங்களெ முன்பு கூறிவிட்டீர்கள் தமிழரும் முஷ்லிமும் பிட்டும் தேங்காயுமாய் வாழ்ந்தவர்கள் எண்டு. இன்று முஷ்லிம்களுக்கு எமது நாட்டில் சட்ட ரீதியாக பாதுகாப்பு இல்லை என்று கூறுகிறீர்களா? - அதாவது உங்களது கதையைப்பார்த்தால் தற்போது முஷ்லிம்களுக்கு சிங்களவனின் கீழ் பாதுகாப்பு என்றும் ஆனால் தமிழருக்கு ஒரு சுமூகமான முடிவு வந்தால் முஷ்லிம்களுக்கு தமிழரின் கீழ் பாதுகாப்பு இல்லை என்றும் சொல்கிறீர்கள்.

இன்று முஷ்லிம்களை அடக்குவது சிங்களவர்களா தமிழர்களா? - உண்மையில் முஷ்லிம்களை அடக்குவது சிங்களவர்களே(அவர்களின் நடிப்பில் இன்னும் மயக்கமடைந்திருக்கிறார்கள் முஷ்லிம்கள்). முஷ்லிம்களுக்கு தமிழர்களால் அப்படி பிரச்சினை வரவில்லையெ. அப்படி இருந்தும் முஷ்லிம்கள் இன்னும் சிங்களவரையே நம்புகிரார்கள்.
ஏன்? Cry ஏன்? :evil: ஏன்? Cry

விவாகரத்துக்கு இரண்டு பேரும் சம்மதிக்காமலே விவாகரத்து வாங்கலாம் ஆங்கில சட்டம் சொல்லுது. நியாயமோ அநியாயமோ விவாகரத்து பண்ணினா சொத்து குடுத்தே ஆகணும். சொத்தை குடுத்து சண்டைய தீர்ப்பீங்களா இல்லைன்னா வாழ்க்கை முழுக்க கோட்ல சண்டை பிடிச்சுக்கிட்டே இருப்பீங்களா?


ஆக மொத்தத்தில்முஷ்லிம்கள் சொத்துக்காக சண்டை பிடிப்பார்கள் என்றே கூறுகிரிர்கள்.
அதாவது பாசம் பிணைப்பு என்பதை விட சொத்துத்தான் பெரிதென்று நினைப்பார்கள் என்று கூறுகிரீர்கல். நான் நினைத்தேன் பாசம் பினைப்புத்தான் முக்கியம் என்று. இதிலிருந்து என்ன தெரிகிறதெறால் முஷ்லிம்கள் ஒரு சுயனலவாதக் கூட்டம் என்றும் என்றும் நெரத்திற்கு நெரம் மாறும் பச்சோந்திகள் என்றும் யாரோ ஒருவன் சொத்து கேட்டு சண்டை பிடிக்கும் வரையும் செய்வதெல்லவற்றையும் அவனுக்கு எதிராக செய்துவிட்டு முடிவில் எனக்குத்தராட்ட பிரச்சினை வரும் என்று விரட்டும் இனம் என்பதை ஏற்றுக்கொள்கிரீர்கள் இல்லையா பிபிசி நைனா.

பிபிசி தனக்குத் தெரியாமலேயெ ஒரு விசயத்த ஏற்றுக்கொண்டிட்டார் - நன்றி.
...... 8)
Reply
BBC Wrote:
யாழ்/yarl Wrote:http://www.yarl.net/?q=node/view/50

<b>பேசாப் பொருளை பேச துணிதல்</b>


தமிழர், முஸ்லிம்கள் உறவுகள், ஊடாட்டங்கள் பற்றிய ஒரு சிந்திப்பு

ஆழமான பன்முகப்பட்ட சில பிரச்சினைகள் பற்றி எல்லா வேளைகளிலும் எல்லா இடங்களிலும் பேசுதல் முறையல்ல என்பது ஒரு அனுபவ உண்மை. எனினும், அவற்றைப் பற்றிப் பேச வேண்டிýய வேளையில் பேசாமல் விடுவதும் மிகப் பெரிய தவறாகும். அந்த ஒரு நிலைப்பாட்டிýல் இருந்தே; கடந்த இரண்டு வருடங்களாக படிýப்படிýயாக கீழேயே நோக்கிச் செல்லும் தமிழ்- முஸ்லிம் உறவுகள் பற்றி பேசாமல் இருக்க முடிýயாத ஒரு காலகட்டமாக தற்போதுள்ள தேர்தல் சூýழல் அமைந்துள்ளது.

தமிழர், முஸ்லிம்கள் உறவு ஊடாட்ட நிலையில் இன்றுள்ள நிலைமையை காய்தல், உவத்தல் அற்ற முறையில்; அதாவது, 'பிணியறி" கண்ணோட்டத்தில் வெளிப்படையாக எடுத்துக் கூýறுவது முதலாவதும், முக்கியமானதுமான கடமையாகும்.

இந்தக் கடமையில் இறங்கும்போது தமிழர், முஸ்லிம்கள் உறவு ஊடாட்டத்தை எந்த அடிýப்படையில் பார்ப்பது என்பது அச்சாணியான ஒரு விடயமாகும்.

<b>முதலாவது, இரு பகுதியினரையும், தனித்தனி இனக் குழுமங்களாகக் கொள்வதாகும்.அதில் எவ்வித சந்தேகமும் இருத்தல் கூýடாது.
இரண்டாவது, இவர்கள் ஒரே தாய்மொழியைக் கொண்டவர்கள் என்பதாகும். மொழி அடிýப்படையில் மக்களை இனங்கானும் சூýழல்களில் இது ஒரு மிகவும் சிக்கலான விடயமாகும்.

மூýன்றாவது, இந்த மொழி நிலையும், வாழ் பிரதேச நிலையும் ஒரு முக்கிய பிரதேசத்தில் (வட, கிழக்கில்) ஒன்றாகவே உள்ளது. உண்மையில் இந்த அம்சமே பிரச்சினையின் உக்கிரப்பாட்டிýற்கான காரணமாகும்.

நான்காவது, மொழி ஒருமை வழியாக வரும் பண்பாட்டுரிமையைப் பேனுதல் அவசியமாகும்.

ஐந்தாவது, இலங்கையின் இனக்குழும வரலாற்று நிலை நின்று நோக்கும்போது, இந்த இரு பகுதியுமே இன்னொரு பகுதியினரால் பாதிக்கப்பட்டவர்களேயாவர்.

இந்த இனக்குழுமங்களினை நோக்கும்போது இதுவரை பார்த்தவற்றிலிருந்து இரு விடயங்கள் முக்கியமானதாகும். ஒன்று, இவர்களின் தனித்துவம், அடுத்தது, இவர்களின் வாழ்புல ஒருமை.

இந்த வாழ்புல ஒருமை பற்றி ஒரு மிகச் சிறிய குறிப்பினைக் கூýறுதல் அத்தியாவசியமாகிறது. [b]வாழ்நிலை ஒருமை காணப்படும் இடமாக வட, கிழக்கு மாநிலத்தைக் கொள்வதற்கான காரணம், மற்றைய மாநிலங்களில் இவர்களுக்கு சமத்துவமான பராமரிப்பு இல்லாது இருந்தமையும், அது தொடர்ந்தும் உள்ளமையும் ஆகும்.பின், அது மாத்திரமல்லாமல் வட, கிழக்கிற் கூýட சில எல்லைப் புறங்களில் இருப்பு பலத்தை இழந்துள்ளமை ஆகும். கிழக்கெல்லை உட்பட. எனவே, இப் பிரச்சினையை நாம் அனுகுவது, அனுக வேண்டுவது வட, கிழக்கில் இவர்களுக்குள்ள வாழ்புல ஒருமையைப் பேனுவதும், அதற்கு மேல் மற்றைய எல்லா இடங்களிலும் மொழி ஒருமையைப் பேனுவதற்குமாகும்.

இந்த அடிýப்படையில் நின்று, கொண்டே நாம் இன்றுள்ள பிணியறி நிலைக்கு வர வேண்டும்.

[b]முதலாவது யதார்த்தம் வடபுல முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமையாகும். இரண்டாவது, கிழக்குப் பகுதி முஸ்லிம்கள் தங்களின் தனித்துவத்தைப் பேணக்கூýடிýய ஒரு அரசியல் ஒழுங்கமைப்பினை வேண்டிý நிற்பதாகும். இதற்கான காரணம் அவர்களுக்கு ஏற்பட்ட பிரதானமான வருமான நர்;டங்களாகும்.</b>

இக்கட்டத்திலே ஒரு ஜீவாதாரமான உண்மையைக் குறிப்பிடல் வேண்டும். இந்தக் கருத்தாடலுக்கே அத்திவாரம் அதுதான். அதாவது, இந்தப் பிரச்சினைகளை நாங்கள் இப்போது ஆராய்வதற்கான காரணம், இருக்கின்ற இந்தப் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதும், இனிமேல் அத்தகையன தோன்றாது தடுப்பதுமாகும்.

இவற்றைத் திரும்பத் திரும்ப பேசுவது ஏற்கனவே புண்ணாக உள்ள இடத்தை மேலும் வெட்டுக் காயத்திற்கு உள்ளாக்குவதற்காகவல்ல.

<b>இன்றுள்ள இன்னொரு மிகச் சிக்கலான அரசியல் நிலையையும் நாம் மனதிற் கொள்ள வேண்டும். தமிழர்களிடையே நிலவும் பயம் என்னவென்றால், முஸ்லிம்களின் நிலைப்பாடுகள் சில காரணமாக அரசியல் போராட்டம் பற்றிய தமது இலக்கு நோக்கே ஆபத்திற்கு உள்ளாகி இருக்கின்றது என்பதுதான்.</b>

[b]முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் தங்கள் எதிர்கால அரசியல், வாழ்வியல் ஸ்திரப்பாட்டிýற்கான தடயம் எதையும் தமிழர்களின் நடவடிýக்கையில் காணவில்லை என்பதாகும்.

இவ்விடத்திலேயே அர்;ரப் மறைவின் பின்னர் ஏற்பட்டுள்ள முஸ்லிம் அரசியல் பிளவுகளின் முக்கியத்துவத்தை நோக்க வேண்டிýயுள்ளது.

விரும்பினால் என்ன, விரும்பாவிட்டால் என்ன, குறிப்பாக, இன்று, கிழக்கிலங்கை முஸ்லிம்களின் நிலையில் 3 அரசியல் நிலைப்பாடுகள் தோன்றியுள்ளன. இவற்றினூடே காணப்படும் போட்டிýகள், முஸ்லிம்கள் பாராளுமன்ற அரசியலை மேலும் சிக்கலுக்குள்ளாக்கியுள்ளது.

இவற்றைவிட, உண்மையில் இவற்றிலும் பார்க்க முக்கியமானதாகவுள்ள, தென்கிழக்கு பல்கலைக்கழகத்தை மையமாகக் கொண்டு மேல் கிழம்பிவரும் முஸ்லிம் தேசிய நிலைப்பாடாகும்.

தமிழர்கள் தமது ஏறத்தாழ 50 ஆண்டுகால போராட்ட வரலாற்றில் நேர்ன் (யேவழைn) எனும் சொல்லிற்கு பயன்படுத்தாத ஒரு சொல்லை 'தேசம்" என்ற சொல்லை அவர்கள் பயன்படுத்துகின்றனர். இது ஒரு முக்கியமான குரல்.

வட, கிழக்கு முஸ்லிம் நிலைப்பாட்டை சற்று உன்னிப்பாக நோக்கும்போது இன்னுமொரு அம்சமும் புலனாகிறது. அது வடபுல முஸ்லிம்கள் பற்றியதாகும். அவர்களுக்கான தலைமைத்துவக் கோரிக்கைகள் அடிýக்கடிý செய்யப்படுவதுண்டெனினும், உண்மையில் அவர்களுக்கு அசைவியக்க பலமுள்ள ஒரு அரசியல் தலைமை இன்னுமில்லை என்பதேயாகும்.

தமிழ்த் தரப்பு நிலைப்பாடுகளைப் பற்றிய சிந்திப்பில் இறங்கும் போது இந்த விடயத்தை மிகுந்த நிதானத்துடனும், நல்லெண்ண உணர்வுடனும் நோக்குதல் அவசியமாகும்.

வடபுல முஸ்லிம்கள் இன்று அகதிகளாக வாழ்ந்தாலும், அவர்கள் மற்றைய பகுதி முஸ்லிம்களின் பிரச்சினைகளோடு தமது பிரச்சினைகளை இணைத்துக் கொள்ளவில்லை என்பது ஒரு முக்கிய உண்மையாகவே சொல்லப்பட வேண்டும்.

வட, கிழக்கு தமிழ், முஸ்லிம் உறவு ஊடாட்ட விடயத்தில் தமிழ்த் தரப்பு தமது நல்லெண்ணத்தை நன்கு புலப்படுத்துவதற்கான, அந்த நல்லெண்ணத்தின் செயல் விளக்கமாக அமையக் கூýடிýய பணிகளில் ஈடுபட வேண்டும். இதற்காக ஏற்கனவே, ஒத்துக்கொள்ளப்பட்ட வடபுல முஸ்லிம்களின் மீள்குடிýயிருத்துகைகளை திட்டமிட்ட முறையில் முஸ்லிம்களின் பங்கேற்புடன் நிறைவுறச் செய்ய வேண்டிýயதற்கான கருமங்களில் முன்னிற்பதும், முனைந்து செய்வதும் அவசியமாகும். இவ்வாறு செய்வதன் மூýலம் கடந்த கால கசப்பான அனுபவங்களை மறப்பதற்கான ஒரு நல்ல சூýழல் உருவாகும்.

கிழக்கிற்கு வரும்பொழுது நிலைமை சற்று வித்தியாசப்பட்டிýருப்பதை அவதானிக்கலாம். அங்கு ஏற்பட்டுள்ள நிலைமையில் மிக முக்கியமான அதேவேளையில், ஒளிவு மறைவற்று ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிýயதுமான உண்மை என்னவெனில், அங்கு தமிழர்கள் சம்பந்தமான ஒரு அரசியல் குரோத உணர்வு முஸ்லிம்களிடையே வளர்க்கப்பட்டிýருப்பதாகும். அங்குள்ள அரசியற் பன்முகப்பாடும், அதன் காரணமாகத் தோன்றிய தெளிவற்ற நிலைமைகளும், இதனைச் சுலபமாக்கிவிட்டன.

தென்னிலங்கை சிங்கள நிலைப்பாட்டு அரசியல், இதனை தனக்குச் சாதகமாக பயன்படுத்தியுள்ளது. இதனால், நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது. தேச மட்டத்திலுள்ள ஆங்கில, சிங்கள பிரதான ஊடகங்கள் இச்சூýழ்நிலையை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வருகின்றன.

இத்தகையதொரு சிக்கலனா நிலைக்கு முகம் கொடுப்பதற்கு தமிழ்தரப்பு உள்@ýர் மட்டங்களிலுள்ள சமய, சமூýக தலைவர்களுடன் ஒன்றிணைந்து சில அன்றாட பிரச்சினைகளைத் தீர்க்க உதவியுள்ளன.

இது ஒரு நல்ல முறையே என்றாலும், மேலாண்மையுடன் கட்டிýயெழுப்பப்பட்டுள்ள ஊடக மனப்பதிவுகளுக்கு எதிராக, இந்த நடவடிýக்கைகள் முக்கியத்துவம் பெற முடிýயாமலே போகும். எனவே, உள்@ýர் மட்டங்களில் தொழிற்படும் போதும், பிரதேச முக்கியத்துவம் உள்ள சமூýக சக்திகளையும் இணைத்துக் கொள்ள வேண்டும்.

இவை யாவற்றிற்கும் மேலாக, இந்த துரதிர்;டவச உறவு சீர்கேடு காரணமாக, இப்பொழுது ஏறத்தாழ மறக்கப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள (அ)வடக்கு, கிழக்கு பிரதேச அரசினதும் (ஆ) கிழக்கு மாநிலத்தை அந்த அரசிலிருந்து பிரிக்கக் கூýடாததற்குமான இலங்கை அரசியல் யதார்த்தத்தை மறக்காமல் இருப்பதாகும்.

அதாவது, கல்லோயா, அம்பாறை உருவாக்க காலத்து அரசியலை மீள நினைவுறுத்தல் வேண்டும். இந்த உண்மை உணரப்படுமேயானால், வடக்கு, கிழக்கு அலகிற்குள்ளேயே கிழக்கின் உடைவும், பிரிபாடும் தவிர்க்கப்படும்.

சுருக்கமாகச் சொன்னால், வடக்கு, கிழக்கில் தமிழர்களும், முஸ்லிம்களும் ஒன்றாக வாழ வேண்டும் என்பது ஒரு அத்தியாவசிய அரசியல் நிலைப்பாடாகும். அதிர்ர்;டவசமாக அந்த அரசியல் இலக்கு நோக்கைச் சுலபப்படுத்துவதற்கான பண்பாட்டு ஒருமைப்பாடு கிழக்கிலேயே அதிகம் உள்ளது.

கிழக்கிலுள்ள முஸ்லிம்கள் தமிழர்களிடையே உள்ள வேறுபாடுகளை பெரிதுபடுத்தும் சக்திகள், இவர்களை ஒன்றாக இணைத்துள்ள பந்தங்களை மறந்தே தொழிற்படுகின்றன. அந்த இணைப்புகளை வலியுறுத்துவது நம் எல்லோரினதும் கடமையாகும்.

இந்தப் பிரச்சினையைக் கையாளும்போது நாம் மனதில் வைத்துக் கொள்ள வேண்டிýய முக்கியமான விடயம், இன்று அந்த உறவுகள் பலவீனப்படுத்தப்பட்டுள்ளன என்ற உண்மையாகும். பலவீனமான நிலையில் சிகிச்சை தேவை, மருந்துகள் தேவை.

வடக்கு, கிழக்கு முஸ்லிம்- தமிழ் உறவுகளை ஆராயும் இந்நிலையில் இலங்கை முஸ்லிம் அரசியலின் இன்னொரு முக்கிய யதார்த்தையும் உணர்ந்து கொள்ள வேண்டும். [b]அதாவது, இலங்கை முஸ்லிம் சனப்பரவலில் நிலம் சார்ந்த உழைப்பினையுடைய முஸ்லிம்கள் பிரதானமாக வட, கிழக்கிலேயே உள்ளனர். மற்றைய இடங்களில் அவர்களது பிரதான தொழில் வணிகமாகும். அதன் காரணமாக, அப்பிரதேசங்களில் (புத்தளம் நீங்கலாக) தமது தனித்துவத்தைப் பேனுவது சிரமம். இதனால், வடக்கிற்கு வெளியேயுள்ள முஸ்லிம்கள் கூýட குறிப்பாக, கிழக்கு முஸ்லிம்களின் நிலைமை பற்றி அதிக சிரத்தை செலுத்துவர். கிழக்கைத் தளமாகக் கொண்ட ஒரு முஸ்லிம் அரசியல் சக்தியே இலங்கை முஸ்லிம்கள் எல்லோருக்குமான பயமற்ற குரலாக ஒலிக்க முடிýயுமென்ற உண்மையை காலஞ்சென்ற அர்;ரப் எடுத்து நிறுவினார்.

கிழக்கு மாகாணத்தில் பலமாக இருக்கும் முஸ்லிம் கட்சியால் மாத்திரமே இலங்கை முஸ்லிம் சகலருக்குமாக பயமற்றுப் பேச முடிýயுமென நிலைநாட்டிýயவர் அவர்.

இந்த அரசியல் உண்மை மிக முக்கியமானதொன்றாகும். தமிழர் வடக்கு, கிழக்கிற்கு வெளியே மலையகம் தவிர, அரசியல் பலமற்றவர்களே. இந்த உண்மை காரணமாகவே தமிழர் அரசியலில் வடக்கு, கிழக்கு பெறுகின்ற அழுத்தம் போன்ற ஒரு அழுத்தத்தை முஸ்லிம்களும் கோருவது, வடக்கு, கிழக்கு வெளியேயுள்ள முஸ்லிம்களின் தனித்துவத்தைப் பாதிக்கும் நிலைமைகளை ஏற்படுத்தலாம். இதனால்தான் வட, கிழக்கிற்குள் மாத்திரம் நின்று, அதற்குள் முஸ்லிம்கள் பெறும் இடத்தை நிர்ணயிப்பது இலங்கை முஸ்லிம்களின் தலைமைக்குச் சிரமமாகவுள்ளது. இந்த வெளிப்பாடுகளையும் நாம் காணக்கூýடிýயதாகவேயுள்ளது.இந்தக்கட்டத்தில் தான், தமிழர்கள் முஸ்லிம்களிடமிருந்து மொழிநிலை ஒருமைப்பாட்டை எதிர்பார்க்கின்றனர் எனலாம்.

இலங்கை தமிழர், முஸ்லிம்களின் உறவில் ஒரு பரஸ்பர நல்லுறவு அவசியம். அது இல்லாவிடிýல், இந்த இரண்டு இனக் குழுமங்களுக்குமே அரசியல் சிரமப்பாடுகள் தவிர்க்கப்பட முடிýயாதவை ஆகிவிடும்.
தினக்குரல் 15.02.04

ஏனப்பா பிபிசி

இவ்வளவையுல் சொல்லிவிட்டு - ஏன் பிரிச்சுக் குடுங்கொ பிரிச்சுக் குடுங்கொ என்று கச்சேரி பண்ணிக்கொண்டு திரியிறயள்.
...... 8)
Reply
நியாயயத்தை எடுத்துரைக்க சின்னச் சின்ன கேள்விகள் போதுமே?
ஏன் இப்படி பக்கம் பக்கமாக விளக்கம் கொடுக்கிறார்கள்? Confusedhock:

அமைதியான முறையில் கேள்விகளைத் தொடுத்து நகர்த்திச்செல்லும் பிபிஸியின் திறமையையும்,சம அளவில் பொறிவைத்துப் பிரதி வாதிகளின் திராணியற்ற கூற்றுக்களுக்கு வேட்டுவைக்கும் மதிவதணணையும் பாராட்டாமல் இருக்கமுடியாது.அடிபட்ட தமிழரே நீங்கள் முதலில் ஆங்கிலத்தில் எழுதியவற்றை ஒழுங்கா வாசித்து பதில் எழுதுங்க.சிங்கள இனத்திலும் முஸ்லிம்களிலும் இருந்த காடையர்களாலும் அதேபோல் தமிழ்த்தீவிரவாதிகளையும் சுட்டிக்காட்டும் விடயங்களையும் ஆதாரங்காட்டி உங்கள் பார்வைக்குத்தெரிந்த விசயங்களை மட்டும் கதைக்கிறது உங்கள் இயலாமைக்குத் தான் வலுச்சேர்த்திருக்கிறது. அடிப்படையில் வரலாற்றை மாற்ற முயற்சிப்பதனால் பயன் ஏதும் இல்லை.மதிவதணன் சுட்டிக்காட்டியது பொல் திரும்பத்திரும்ப இனவாதத்தையே கதைப்பது மட்டும் தான் தெரிகிறது.முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் அவ்வப்போது இப்படிக் கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைச் செயல் வடிவங்கள்தான் இன்றைய இழுபறி நிலைக்கும் காரணம். ***தணிக்கை*** :oops: :!:



யாழ் இணையத்தைப் பற்றி தவறான பிரச்சாரம் தணிக்கை செய்யப்பட்டுள்ளது.- இராவணன்
Reply
ஆமாம் ஏன் இப்படி பக்கம் பக்கமாக எழுதுகிறார்கள். நியாயத்தை சொல்ல ஓரிரு வரிகளே போதுமே?

BBC Wrote:
Eelavan Wrote:பாராட்டுக்கள் B.B.C குட்டிக்கதைக்கு
ஆனால் கதையை இப்படி திருத்தி எழுதுங்கள்.
தந்தை இறக்கும் தறுவாயில் கடைக்குட்டி பால்குடி பெரியண்ணாவின் மடியிலும் சின்னண்ணணின் தோளிலும் தொங்கிக்கொண்டிருந்தான் சரியாக தவளக்கூட தெரியாது

இந்த வேளையில் நிலத்தில் எப்படி அவனுக்கு பங்கு ஒதுக்கலாம அப்பா யோசித்தார் பெரியவனும் சின்னவனும் வளர்ந்துவிட்டார்கள் அவர்களுக்கு பங்கு கொடுப்பது நியாயம் கடைக்குட்டி எனது பிள்ளை என்றாலும் நிலத்தை வைத்து எதுவும் செய்யமாட்டான் எனவே நிலத்தை பெரியவனிடமும் சின்னவனிடமும் ஒப்படைத்து விட்டு கடைக்குட்டியை பார்த்துக்கொள்ளும் பொறுப்பையும் அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு நிம்மதியாக கண்ணை மூடிவிட்டார்

ரொம்ப லேட்டா பதில் சொல்லுறேன் மன்னிக்கணும் பொஸ். கடைக்குட்டி பால்குடின்னு நீங்க சொன்னா சின்ன அண்ணனுக்கு கடைகுட்டிய விட ரொம்ப வயசு கிடையாது. பெரியண்ணன் ஒருத்தர் தான் பெரியவர்.

அப்பா சொத்தை பெரியவன் கிட்ட தான் குடுத்துட்டு போனார்.

Eelavan Wrote:சின்னவருக்கு ஒரே தலையிடி கடைக்குட்டிதனே அடிக்கவும் முடியவில்லை வைத்திருக்கவும் முடியவில்லை கடசியில் பொறுக்கமுடியாமல் வீட்டை விட்டுப் போகும் படி கடைக்குட்டிக்கு சொன்னார் அத்துடன் இந்த வீட்டில் இருப்பதெல்லம் எனது சொத்து எதையும் நீ எடுக்க கூடாது எல்லாம் நான் கஸ்டப்பட்டு சம்பாதித்தவை


அதுல கடைக்குட்டி சம்பாதித்ததும் இருந்தது. 24 மணி நேரத்தில போனதால எடுக்கலை. எடுக்கவும் விடலை.

அந்த காணீயில கடைகுட்டிக்கும் பங்கு இருந்தது.



[quote=Eelavan]
இந்த சின்னவரின் காணியில் தென் கிழக்கு மூலையில் சின்னதாக பாத்தி கட்டி கடைக்குட்டி மிளகாய் வளர்த்து வந்தார் அதே போன்று மேற்கு கரையோரம் சின்னவர் தம்பி விவசாயம் செய்யவும் அனுமதித்திருந்தார் அதே போன்று பெரியவரின் காணிக்குள் கடைக்குட்டியின் மிளகாய்த் தோட்டங்களும் வயல்களும் இருந்தன அவை அளவிலும் பெரியவை இதெல்லாம் இருவரும் விபரம் தெரிந்த காலத்திலிருந்தே நடந்து வருபவை
வீட்டை விட்டு வெளியேரிய கடைக்குட்டி தான் இதுவரை காலமும் சின்னவருக்கெதிராக மறைமுகமாக செய்த வேலைகளை மறைமுகமாக செய்ய ஆரம்பித்தார் தான் இதுவரை செய்த மிளகாய்த்தோட்டம் தவிர காய்கறித்தோட்டம் அது இது என்று போட்டு தென்கிழக்கு மூலையை ஆக்கிரமித்துகொண்டார் இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த பெரியவர் கடைக்குட்டி தோட்டம் செய்ய சகல உத்வியும் வழங்கியதோடு தனது காணி எல்லையை சின்னவரிடம் இருந்து பாதுகாக்கும் பொறுப்பையும் அவரிடம் ஒப்படைத்தார் கடைக்குட்டியும் சின்னவரிடம் இருந்த கோபத்தை சின்னவர் வளர்க்கும் நாய் கோழி முதலியவற்றை அழித்து தீர்த்துக்கொண்டார்


அந்த காணீயில கடைகுட்டிக்கும் பங்கு இருந்தது. சின்னவரும் கடைக்குட்டியோட நாய் கோழி முதலியவற்றை அழித்தார்.

[quote=Eelavan]
சின்னவருக்கு இவ்வளவு காணியும் போகக்கூடது என்ற நோக்கத்துடன் பெரியவரும் அவனும் அபா பிள்ளை தானே அவனுக்கும் பங்கு கொடுக்க வேண்டும் தானே என்று ஊர் பெரிய மனிதர்களிடம் நீலிக்கண்ணீர் வடித்தார் உண்மையில் சின்னவருக்கு கிடைக்க இருப்பதோ 1/3 பங்குதான் அதிலும் கடைக்குட்டி பங்கு கேட்டால் தனக்கு என்ன மிச்சம் என்பது சின்னவரின் ஆதங்கம் வேண்டுமானால் பெரியண்ணன் வைத்திருக்கும் பெரிய காணியில் பங்கு கேட்கட்டுமேன் அவன் செய்து வரும் பெரிய தோட்டங்கள் அங்குதானே இருக்கின்றன இது சின்னவர் வாதம்

பெரியவர் பார்த்தார் சின்னவனிடமிருந்தே காணிகளை ஆக்கிரமித்த எனக்கு இந்த கடைக்குட்டி எம்மாத்திரம் அதனால் கடைக்குட்டி கேட்பதெல்லாவற்றுக்கும் தலையாட்டியவாறே சின்னவரின் காணியில் பங்கு பிடுங்கி கடைக்குட்டிக்கு கொடுப்பதில் குறியாக இருக்கிறார் கடைக்குட்டி வாங்குவதை வாங்கட்டும் அப்புறம் அவனிடமிருந்து நாம் எல்லாவற்றையும் தான் பறித்துக்கொள்ளலாம் என்பது பெரியவர் திட்டம்
இது தெரியாத கடைக்குட்டி தனக்கு சொந்தமில்லாவிட்டாலும் தான் தோட்டம் செய்த காரணத்துக்காக தனக்கு தென்கிழக்கு மூலையை பிரித்து தரவேண்டும் என நிற்கிறார்

சரி எங்கே வாசகர்களே உன்கள் கருத்தை சொல்லுங்கள்.
சின்னவர் தம்பி செய்த அனியாயங்களை மன்னித்து பழகியபடி அரவணைக்க தயார் ஆனால் இவர் போக மாட்டேன் என்கிறார் இது நியாயமா?
அப்படித்தான் அவனும் பிள்ளைதானே அவனுக்கும் அப்பா சொத்தில் பங்கு உள்ளதுதானே என்று நியாயம் தான் ஆனால் அதனை பெரியவர் வைத்திருக்கும் பெரிய காணியில் கேட்கவேண்டியதுதானே ஏன் ஏற்கனவே துண்டாடப்பட்டிருக்கும் சின்னவர் காணியில் கேட்பான்?
நியாயப்படி பெரியவர் சின்னவர் பங்கு பிரிக்கும் இடத்தில் இவருக்கு இடமும் இல்லை அவசியமும் இல்லை இது யார் யார் அப்பா பிள்ளை என்ற பிரிப்பு இல்லை இது சின்னவனுக்கு எந்தெந்த காணிகள் சேரவேண்டுமென பெரியவர்கள் பிரிக்கும் பங்கு கடைக்குட்டி கைகட்டி வேடிக்கை பார்க்கலாம் அல்லது இதைவிட்டால் தனக்கு காணி கிடைக்காது என்று தெரிந்தால் பெரியவரின் காணியில் தனது பெரிய தோட்டம் இருக்கும் இடமாக பார்த்து அது தனக்கு வேண்டுமென்று பெரியவரிடம் கேட்கட்டும் சண்டை பிடிக்கட்டும் பெரியவருடன் சண்டைபிடிக்க பயமாக இருந்தால் அவர் தருவதை வாங்கிக்கொண்டு இருக்கட்டும் அது சின்னவர் கவலை இல்லை அவன் பங்கு கேடட்டும் அவனுக்கு உரிமை இருக்கு இல்லை எல்லாம் இவரது கவலை இல்லை தனது காணியில் பங்கு கேட்டால் தரமுடியாது இது சின்னவர் வாதம்

பெரியவர் வைச்சிருக்குறதிலயும் கடைக்குட்டியோட காணி இருக்கு, சின்னவர் வைச்சிருக்கிறதிலையும் கடைக்குட்டியோட காணி இருக்கு.

இப்போ சின்னவருக்கு காணி பிரிக்கிறதால அதுல இருக்கிற பங்கை கேக்கிறார்.

BBC Wrote:
யாழ்/yarl Wrote:http://www.yarl.net/?q=node/view/50

<b>பேசாப் பொருளை பேச துணிதல்</b>


தமிழர், முஸ்லிம்கள் உறவுகள், ஊடாட்டங்கள் பற்றிய ஒரு சிந்திப்பு

ஆழமான பன்முகப்பட்ட சில பிரச்சினைகள் பற்றி எல்லா வேளைகளிலும் எல்லா இடங்களிலும் பேசுதல் முறையல்ல என்பது ஒரு அனுபவ உண்மை. எனினும், அவற்றைப் பற்றிப் பேச வேண்டிýய வேளையில் பேசாமல் விடுவதும் மிகப் பெரிய தவறாகும். அந்த ஒரு நிலைப்பாட்டிýல் இருந்தே; கடந்த இரண்டு வருடங்களாக படிýப்படிýயாக கீழேயே நோக்கிச் செல்லும் தமிழ்- முஸ்லிம் உறவுகள் பற்றி பேசாமல் இருக்க முடிýயாத ஒரு காலகட்டமாக தற்போதுள்ள தேர்தல் சூýழல் அமைந்துள்ளது.

தமிழர், முஸ்லிம்கள் உறவு ஊடாட்ட நிலையில் இன்றுள்ள நிலைமையை காய்தல், உவத்தல் அற்ற முறையில்; அதாவது, 'பிணியறி" கண்ணோட்டத்தில் வெளிப்படையாக எடுத்துக் கூýறுவது முதலாவதும், முக்கியமானதுமான கடமையாகும்.

இந்தக் கடமையில் இறங்கும்போது தமிழர், முஸ்லிம்கள் உறவு ஊடாட்டத்தை எந்த அடிýப்படையில் பார்ப்பது என்பது அச்சாணியான ஒரு விடயமாகும்.

<b>முதலாவது, இரு பகுதியினரையும், தனித்தனி இனக் குழுமங்களாகக் கொள்வதாகும்.அதில் எவ்வித சந்தேகமும் இருத்தல் கூýடாது.
இரண்டாவது, இவர்கள் ஒரே தாய்மொழியைக் கொண்டவர்கள் என்பதாகும். மொழி அடிýப்படையில் மக்களை இனங்கானும் சூýழல்களில் இது ஒரு மிகவும் சிக்கலான விடயமாகும்.

மூýன்றாவது, இந்த மொழி நிலையும், வாழ் பிரதேச நிலையும் ஒரு முக்கிய பிரதேசத்தில் (வட, கிழக்கில்) ஒன்றாகவே உள்ளது. உண்மையில் இந்த அம்சமே பிரச்சினையின் உக்கிரப்பாட்டிýற்கான காரணமாகும்.

நான்காவது, மொழி ஒருமை வழியாக வரும் பண்பாட்டுரிமையைப் பேனுதல் அவசியமாகும்.

ஐந்தாவது, இலங்கையின் இனக்குழும வரலாற்று நிலை நின்று நோக்கும்போது, இந்த இரு பகுதியுமே இன்னொரு பகுதியினரால் பாதிக்கப்பட்டவர்களேயாவர்.

இந்த இனக்குழுமங்களினை நோக்கும்போது இதுவரை பார்த்தவற்றிலிருந்து இரு விடயங்கள் முக்கியமானதாகும். ஒன்று, இவர்களின் தனித்துவம், அடுத்தது, இவர்களின் வாழ்புல ஒருமை.

இந்த வாழ்புல ஒருமை பற்றி ஒரு மிகச் சிறிய குறிப்பினைக் கூýறுதல் அத்தியாவசியமாகிறது. [b]வாழ்நிலை ஒருமை காணப்படும் இடமாக வட, கிழக்கு மாநிலத்தைக் கொள்வதற்கான காரணம், மற்றைய மாநிலங்களில் இவர்களுக்கு சமத்துவமான பராமரிப்பு இல்லாது இருந்தமையும், அது தொடர்ந்தும் உள்ளமையும் ஆகும்.பின், அது மாத்திரமல்லாமல் வட, கிழக்கிற் கூýட சில எல்லைப் புறங்களில் இருப்பு பலத்தை இழந்துள்ளமை ஆகும். கிழக்கெல்லை உட்பட. எனவே, இப் பிரச்சினையை நாம் அனுகுவது, அனுக வேண்டுவது வட, கிழக்கில் இவர்களுக்குள்ள வாழ்புல ஒருமையைப் பேனுவதும், அதற்கு மேல் மற்றைய எல்லா இடங்களிலும் மொழி ஒருமையைப் பேனுவதற்குமாகும்.

இந்த அடிýப்படையில் நின்று, கொண்டே நாம் இன்றுள்ள பிணியறி நிலைக்கு வர வேண்டும்.

[b]முதலாவது யதார்த்தம் வடபுல முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமையாகும். இரண்டாவது, கிழக்குப் பகுதி முஸ்லிம்கள் தங்களின் தனித்துவத்தைப் பேணக்கூýடிýய ஒரு அரசியல் ஒழுங்கமைப்பினை வேண்டிý நிற்பதாகும். இதற்கான காரணம் அவர்களுக்கு ஏற்பட்ட பிரதானமான வருமான நர்;டங்களாகும்.</b>

இக்கட்டத்திலே ஒரு ஜீவாதாரமான உண்மையைக் குறிப்பிடல் வேண்டும். இந்தக் கருத்தாடலுக்கே அத்திவாரம் அதுதான். அதாவது, இந்தப் பிரச்சினைகளை நாங்கள் இப்போது ஆராய்வதற்கான காரணம், இருக்கின்ற இந்தப் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதும், இனிமேல் அத்தகையன தோன்றாது தடுப்பதுமாகும்.

இவற்றைத் திரும்பத் திரும்ப பேசுவது ஏற்கனவே புண்ணாக உள்ள இடத்தை மேலும் வெட்டுக் காயத்திற்கு உள்ளாக்குவதற்காகவல்ல.

<b>இன்றுள்ள இன்னொரு மிகச் சிக்கலான அரசியல் நிலையையும் நாம் மனதிற் கொள்ள வேண்டும். தமிழர்களிடையே நிலவும் பயம் என்னவென்றால், முஸ்லிம்களின் நிலைப்பாடுகள் சில காரணமாக அரசியல் போராட்டம் பற்றிய தமது இலக்கு நோக்கே ஆபத்திற்கு உள்ளாகி இருக்கின்றது என்பதுதான்.</b>

[b]முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் தங்கள் எதிர்கால அரசியல், வாழ்வியல் ஸ்திரப்பாட்டிýற்கான தடயம் எதையும் தமிழர்களின் நடவடிýக்கையில் காணவில்லை என்பதாகும்.

இவ்விடத்திலேயே அர்;ரப் மறைவின் பின்னர் ஏற்பட்டுள்ள முஸ்லிம் அரசியல் பிளவுகளின் முக்கியத்துவத்தை நோக்க வேண்டிýயுள்ளது.

விரும்பினால் என்ன, விரும்பாவிட்டால் என்ன, குறிப்பாக, இன்று, கிழக்கிலங்கை முஸ்லிம்களின் நிலையில் 3 அரசியல் நிலைப்பாடுகள் தோன்றியுள்ளன. இவற்றினூடே காணப்படும் போட்டிýகள், முஸ்லிம்கள் பாராளுமன்ற அரசியலை மேலும் சிக்கலுக்குள்ளாக்கியுள்ளது.

இவற்றைவிட, உண்மையில் இவற்றிலும் பார்க்க முக்கியமானதாகவுள்ள, தென்கிழக்கு பல்கலைக்கழகத்தை மையமாகக் கொண்டு மேல் கிழம்பிவரும் முஸ்லிம் தேசிய நிலைப்பாடாகும்.

தமிழர்கள் தமது ஏறத்தாழ 50 ஆண்டுகால போராட்ட வரலாற்றில் நேர்ன் (யேவழைn) எனும் சொல்லிற்கு பயன்படுத்தாத ஒரு சொல்லை 'தேசம்" என்ற சொல்லை அவர்கள் பயன்படுத்துகின்றனர். இது ஒரு முக்கியமான குரல்.

வட, கிழக்கு முஸ்லிம் நிலைப்பாட்டை சற்று உன்னிப்பாக நோக்கும்போது இன்னுமொரு அம்சமும் புலனாகிறது. அது வடபுல முஸ்லிம்கள் பற்றியதாகும். அவர்களுக்கான தலைமைத்துவக் கோரிக்கைகள் அடிýக்கடிý செய்யப்படுவதுண்டெனினும், உண்மையில் அவர்களுக்கு அசைவியக்க பலமுள்ள ஒரு அரசியல் தலைமை இன்னுமில்லை என்பதேயாகும்.

தமிழ்த் தரப்பு நிலைப்பாடுகளைப் பற்றிய சிந்திப்பில் இறங்கும் போது இந்த விடயத்தை மிகுந்த நிதானத்துடனும், நல்லெண்ண உணர்வுடனும் நோக்குதல் அவசியமாகும்.

வடபுல முஸ்லிம்கள் இன்று அகதிகளாக வாழ்ந்தாலும், அவர்கள் மற்றைய பகுதி முஸ்லிம்களின் பிரச்சினைகளோடு தமது பிரச்சினைகளை இணைத்துக் கொள்ளவில்லை என்பது ஒரு முக்கிய உண்மையாகவே சொல்லப்பட வேண்டும்.

வட, கிழக்கு தமிழ், முஸ்லிம் உறவு ஊடாட்ட விடயத்தில் தமிழ்த் தரப்பு தமது நல்லெண்ணத்தை நன்கு புலப்படுத்துவதற்கான, அந்த நல்லெண்ணத்தின் செயல் விளக்கமாக அமையக் கூýடிýய பணிகளில் ஈடுபட வேண்டும். இதற்காக ஏற்கனவே, ஒத்துக்கொள்ளப்பட்ட வடபுல முஸ்லிம்களின் மீள்குடிýயிருத்துகைகளை திட்டமிட்ட முறையில் முஸ்லிம்களின் பங்கேற்புடன் நிறைவுறச் செய்ய வேண்டிýயதற்கான கருமங்களில் முன்னிற்பதும், முனைந்து செய்வதும் அவசியமாகும். இவ்வாறு செய்வதன் மூýலம் கடந்த கால கசப்பான அனுபவங்களை மறப்பதற்கான ஒரு நல்ல சூýழல் உருவாகும்.

கிழக்கிற்கு வரும்பொழுது நிலைமை சற்று வித்தியாசப்பட்டிýருப்பதை அவதானிக்கலாம். அங்கு ஏற்பட்டுள்ள நிலைமையில் மிக முக்கியமான அதேவேளையில், ஒளிவு மறைவற்று ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிýயதுமான உண்மை என்னவெனில், அங்கு தமிழர்கள் சம்பந்தமான ஒரு அரசியல் குரோத உணர்வு முஸ்லிம்களிடையே வளர்க்கப்பட்டிýருப்பதாகும். அங்குள்ள அரசியற் பன்முகப்பாடும், அதன் காரணமாகத் தோன்றிய தெளிவற்ற நிலைமைகளும், இதனைச் சுலபமாக்கிவிட்டன.

தென்னிலங்கை சிங்கள நிலைப்பாட்டு அரசியல், இதனை தனக்குச் சாதகமாக பயன்படுத்தியுள்ளது. இதனால், நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது. தேச மட்டத்திலுள்ள ஆங்கில, சிங்கள பிரதான ஊடகங்கள் இச்சூýழ்நிலையை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வருகின்றன.

இத்தகையதொரு சிக்கலனா நிலைக்கு முகம் கொடுப்பதற்கு தமிழ்தரப்பு உள்@ýர் மட்டங்களிலுள்ள சமய, சமூýக தலைவர்களுடன் ஒன்றிணைந்து சில அன்றாட பிரச்சினைகளைத் தீர்க்க உதவியுள்ளன.

இது ஒரு நல்ல முறையே என்றாலும், மேலாண்மையுடன் கட்டிýயெழுப்பப்பட்டுள்ள ஊடக மனப்பதிவுகளுக்கு எதிராக, இந்த நடவடிýக்கைகள் முக்கியத்துவம் பெற முடிýயாமலே போகும். எனவே, உள்@ýர் மட்டங்களில் தொழிற்படும் போதும், பிரதேச முக்கியத்துவம் உள்ள சமூýக சக்திகளையும் இணைத்துக் கொள்ள வேண்டும்.

இவை யாவற்றிற்கும் மேலாக, இந்த துரதிர்;டவச உறவு சீர்கேடு காரணமாக, இப்பொழுது ஏறத்தாழ மறக்கப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள (அ)வடக்கு, கிழக்கு பிரதேச அரசினதும் (ஆ) கிழக்கு மாநிலத்தை அந்த அரசிலிருந்து பிரிக்கக் கூýடாததற்குமான இலங்கை அரசியல் யதார்த்தத்தை மறக்காமல் இருப்பதாகும்.

அதாவது, கல்லோயா, அம்பாறை உருவாக்க காலத்து அரசியலை மீள நினைவுறுத்தல் வேண்டும். இந்த உண்மை உணரப்படுமேயானால், வடக்கு, கிழக்கு அலகிற்குள்ளேயே கிழக்கின் உடைவும், பிரிபாடும் தவிர்க்கப்படும்.

சுருக்கமாகச் சொன்னால், வடக்கு, கிழக்கில் தமிழர்களும், முஸ்லிம்களும் ஒன்றாக வாழ வேண்டும் என்பது ஒரு அத்தியாவசிய அரசியல் நிலைப்பாடாகும். அதிர்ர்;டவசமாக அந்த அரசியல் இலக்கு நோக்கைச் சுலபப்படுத்துவதற்கான பண்பாட்டு ஒருமைப்பாடு கிழக்கிலேயே அதிகம் உள்ளது.

கிழக்கிலுள்ள முஸ்லிம்கள் தமிழர்களிடையே உள்ள வேறுபாடுகளை பெரிதுபடுத்தும் சக்திகள், இவர்களை ஒன்றாக இணைத்துள்ள பந்தங்களை மறந்தே தொழிற்படுகின்றன. அந்த இணைப்புகளை வலியுறுத்துவது நம் எல்லோரினதும் கடமையாகும்.

இந்தப் பிரச்சினையைக் கையாளும்போது நாம் மனதில் வைத்துக் கொள்ள வேண்டிýய முக்கியமான விடயம், இன்று அந்த உறவுகள் பலவீனப்படுத்தப்பட்டுள்ளன என்ற உண்மையாகும். பலவீனமான நிலையில் சிகிச்சை தேவை, மருந்துகள் தேவை.

வடக்கு, கிழக்கு முஸ்லிம்- தமிழ் உறவுகளை ஆராயும் இந்நிலையில் இலங்கை முஸ்லிம் அரசியலின் இன்னொரு முக்கிய யதார்த்தையும் உணர்ந்து கொள்ள வேண்டும். [b]அதாவது, இலங்கை முஸ்லிம் சனப்பரவலில் நிலம் சார்ந்த உழைப்பினையுடைய முஸ்லிம்கள் பிரதானமாக வட, கிழக்கிலேயே உள்ளனர். மற்றைய இடங்களில் அவர்களது பிரதான தொழில் வணிகமாகும். அதன் காரணமாக, அப்பிரதேசங்களில் (புத்தளம் நீங்கலாக) தமது தனித்துவத்தைப் பேனுவது சிரமம். இதனால், வடக்கிற்கு வெளியேயுள்ள முஸ்லிம்கள் கூýட குறிப்பாக, கிழக்கு முஸ்லிம்களின் நிலைமை பற்றி அதிக சிரத்தை செலுத்துவர். கிழக்கைத் தளமாகக் கொண்ட ஒரு முஸ்லிம் அரசியல் சக்தியே இலங்கை முஸ்லிம்கள் எல்லோருக்குமான பயமற்ற குரலாக ஒலிக்க முடிýயுமென்ற உண்மையை காலஞ்சென்ற அர்;ரப் எடுத்து நிறுவினார்.

கிழக்கு மாகாணத்தில் பலமாக இருக்கும் முஸ்லிம் கட்சியால் மாத்திரமே இலங்கை முஸ்லிம் சகலருக்குமாக பயமற்றுப் பேச முடிýயுமென நிலைநாட்டிýயவர் அவர்.

இந்த அரசியல் உண்மை மிக முக்கியமானதொன்றாகும். தமிழர் வடக்கு, கிழக்கிற்கு வெளியே மலையகம் தவிர, அரசியல் பலமற்றவர்களே. இந்த உண்மை காரணமாகவே தமிழர் அரசியலில் வடக்கு, கிழக்கு பெறுகின்ற அழுத்தம் போன்ற ஒரு அழுத்தத்தை முஸ்லிம்களும் கோருவது, வடக்கு, கிழக்கு வெளியேயுள்ள முஸ்லிம்களின் தனித்துவத்தைப் பாதிக்கும் நிலைமைகளை ஏற்படுத்தலாம். இதனால்தான் வட, கிழக்கிற்குள் மாத்திரம் நின்று, அதற்குள் முஸ்லிம்கள் பெறும் இடத்தை நிர்ணயிப்பது இலங்கை முஸ்லிம்களின் தலைமைக்குச் சிரமமாகவுள்ளது. இந்த வெளிப்பாடுகளையும் நாம் காணக்கூýடிýயதாகவேயுள்ளது.இந்தக்கட்டத்தில் தான், தமிழர்கள் முஸ்லிம்களிடமிருந்து மொழிநிலை ஒருமைப்பாட்டை எதிர்பார்க்கின்றனர் எனலாம்.

இலங்கை தமிழர், முஸ்லிம்களின் உறவில் ஒரு பரஸ்பர நல்லுறவு அவசியம். அது இல்லாவிடிýல், இந்த இரண்டு இனக் குழுமங்களுக்குமே அரசியல் சிரமப்பாடுகள் தவிர்க்கப்பட முடிýயாதவை ஆகிவிடும்.
தினக்குரல் 15.02.04
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
[quote=rajani]நியாயயத்தை எடுத்துரைக்க சின்னச் சின்ன கேள்விகள் போதுமே?
ஏன் இப்படி பக்கம் பக்கமாக விளக்கம் கொடுக்கிறார்கள்? Confusedhock:

அமைதியான முறையில் கேள்விகளைத் தொடுத்து நகர்த்திச்செல்லும் பிபிஸியின் திறமையையும்,சம அளவில் பொறிவைத்துப் பிரதி வாதிகளின் திராணியற்ற கூற்றுக்களுக்கு வேட்டுவைக்கும் மதிவதணணையும் பாராட்டாமல் இருக்கமுடியாது.அடிபட்ட தமிழரே நீங்கள் முதலில் ஆங்கிலத்தில் எழுதியவற்றை ஒழுங்கா வாசித்து பதில் எழுதுங்க.சிங்கள இனத்திலும் முஸ்லிம்களிலும் இருந்த காடையர்களாலும் அதேபோல் தமிழ்த்தீவிரவாதிகளையும் சுட்டிக்காட்டும் விடயங்களையும் ஆதாரங்காட்டி உங்கள் பார்வைக்குத்தெரிந்த விசயங்களை மட்டும் கதைக்கிறது உங்கள் இயலாமைக்குத் தான் வலுச்சேர்த்திருக்கிறது. அடிப்படையில் வரலாற்றை மாற்ற முயற்சிப்பதனால் பயன் ஏதும் இல்லை.மதிவதணன் சுட்டிக்காட்டியது பொல் திரும்பத்திரும்ப இனவாதத்தையே கதைப்பது மட்டும் தான் தெரிகிறது.முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் அவ்வப்போது இப்படிக் கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைச் செயல் வடிவங்கள்தான் இன்றைய இழுபறி நிலைக்கும் காரணம். ***தணிக்கை*** :oops: :!:



<span style='font-size:25pt;line-height:100%'>யாழ் இணையத்தைப் பற்றி தவறான பிரச்சாரம் தணிக்கை செய்யப்பட்டுள்ளது.- இராவணன் </span>

இந்தத்தலைப்பையும் இதற்கு ஒரு மாதகாலத்திற்குள்ளும் செல்லப்பிள்ளைகளால் எழுதப்பட்ட கருத்துக்கள வாசியுஙகோ அண்ணா,அதெல்லாம் நீங்கள் இராவண அவதாரம் எடுக்க முதலே நடந்ததுனால உங்களுக்குத் தெரியாம போனதாகக் கூட என்னால் நம்ப முடியாது.

வடக்கிலும் - கிழக்கிலும் - தெற்கிலும் எங்கும் தமிழ்-முஸ்லிம் உறவுகள் சீர்குலைவிற்கு கட்டவிழ்த்து விடப்படும் பிரச்சாரங்கள் தான் அண்ணை மூலாதாரம்.அன்யோன்யமாக வாழ்ந்த இரண்டு சமூகங்களைப் பிளவு படுத்தி விட்டு இன்று யார் நியாயம் என்று கேட்பது நியாயமில்லை.சமூகப்பற்று எனும் போர்வை அரசியல் வாதிகளின் முதலீடு என்பதை வட கிழக்கில் வாழும் சமூகங்கள் மறந்ததாக நான் நினைக்கவில்லை.அதற்கும் மேலதிகமாக இன்றைய இழுபறி நிலைக்கு ஒரே காரணம் வரம்பற்ற கட்டுக்கதைகளும்,பிரச்சாரங்களும்,நீங்களும் பிரச்சாரம் செய்கிறீர்கள் அவர்களும் பிரச்சாரம் செய்கிறார்கள்.நீங்களும் நிறுத்தி அவர்களும் நிறுத்தி சமாதான சூழலில் இந்த இரண்டு சமூகங்களுக்கிடையில் சுமுக நிலை வரவேண்டுமென்றால் வெளிநாடுகளில் நடத்தப்படும் பிரச்சாரங்கள் நிறுத்தப்பட வேண்டும்.வன்னியில் உள்ள சாதாரண மக்களின் உணர்வுகளை,கிழக்கில் முஸ்லிம்களோடு ஒன்றிணைந்து வாழும் சமூகங்களின் உறவுகளை மதித்து நடவுங்கள்.அதற்கேற்ப இங்கே கட்டவிழ்த்து விடப்படும் பிரச்சாரங்களை கட்டுப்படுத்துங்கள்.எதிர்காலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக ஆரம்பிக்கப்படவிருக்கும் ஆயுத வேட்டையொான்றிற்கு தூபமிடும் பிரச்சார வேட்டையாக இது தோன்றவில்லையா?இதையும் செய்து கொண்டு ஒற்றுமையைக் கேளுங்கோ வரலையென்டவுடன அவர்கள் இனத்தை முழுமையாகக் கேவலப்படுத்துங்க இதை சுட்டிக்காட்டினா தணிக்கை வேற :oops: :oops:
Reply
வடக்கு கிழக்கில் எந்தமதத்துக்கும் முன்னுரிமை கொடுக்கபட மாட்டாது
என்று செல்லிபோடாங் அல்லே அய்தான் தம்பியலால தாங்கேலாம ஈக்கு
Reply
மதம் ஒரு அபின் என்றார் மாபெரும் ஒரு சமூகவியலாளன்...........
நான் நினைக்கின்றேன் அவர் தமிழர்களின் மொழி பக்தியை உய்த்தறிந்து கொள்ள முடிந்திருந்தால்......
மதம் மட்டுமல்ல மொழியும் அபின் என்றிருப்பார்....

மொழிக்கும் மதத்திற்கும் மனிதர் நாம் கொடுத்த விலை மிக அதிகம்.............

மனிதனுக்காகத்தான் இவை அனைத்தும்......
அவைக்காக மனிதன் அல்ல.........
<b>I would never die for my beliefs because I might be wrong</b>

- Bertrand Russell
Reply
[quote=thampu]மதம் ஒரு அபின் என்றார் மாபெரும் ஒரு சமூகவியலாளன்...........
நான் நினைக்கின்றேன் அவர் தமிழர்களின் மொழி பக்தியை உய்த்தறிந்து கொள்ள முடிந்திருந்தால்......
மதம் மட்டுமல்ல மொழியும் அபின் என்றிருப்பார்....

[size=24]<b>மொழிக்கும் மதத்திற்கும் மனிதர் நாம் கொடுத்த விலை மிக அதிகம்.............</b>

<b>
மனிதனுக்காகத்தான் இவை அனைத்தும்......
அவைக்காக மனிதன் அல்ல.........</b>

உண்மை உண்மை
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)