Yarl Forum
அம்பாறை மாவட்ட தமிழ் முஸ்லிம் உறவில் குறுக்கிடும் அரசியல் இட - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: அம்பாறை மாவட்ட தமிழ் முஸ்லிம் உறவில் குறுக்கிடும் அரசியல் இட (/showthread.php?tid=7566)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15


அம்பாறை மாவட்ட தமிழ் ம - shanthy - 01-24-2004

http://tamilwebradio.com/veerakesari/samnthi.htm

(இக்கட்டுரை தொடர்பாக உங்கள் கருத்துக்களை அரசியல் நோக்கோடு எழுதுங்கள். உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது)
Confusedhock:


- sethu - 01-24-2004

இந்த கட்டுரைக்கு கருத்து எளுதுவதாயின் கள நிர்வாகத்தினர் இங்கு நான் வைக்கும் நியாயத்தை தடை செய்யகூடாது என்ற உத்தரவாதம் இருக்கவேன்டும் ஏன் என்றால் நான் கஸ்ரப்பட்டு எளுத அவர்கள் அளித்தால் என்ன பிரயோசனம்? ஆகவே மோகன் உத்தரவாதம் தருவீர்களா?


- yarlmohan - 01-26-2004

sethu Wrote:இந்த கட்டுரைக்கு கருத்து எளுதுவதாயின் கள நிர்வாகத்தினர் இங்கு நான் வைக்கும் நியாயத்தை தடை செய்யகூடாது என்ற உத்தரவாதம் இருக்கவேன்டும் ஏன் என்றால் நான் கஸ்ரப்பட்டு எளுத அவர்கள் அளித்தால் என்ன பிரயோசனம்? ஆகவே மோகன் உத்தரவாதம் தருவீர்களா?

கள நிபந்தனைகளை மீறாத கருத்துக்கள் எதுவும் நீக்கப்படமாட்டாது. மேலதிக விபரங்கள் நிபந்தனைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.


- sethu - 01-26-2004

இந்த கட்டுரைக்கு கருத்து எளுதும்போது முஸ்லீம் மக்களை குறிப்பிடவேன்டும் அப்போது நீங்கள் முஸ்லீம் என்ற பதத்தை எடுத்தால் அது தமழரை தமிழர் கொலைசெய்ததாக வாசிப்பவர்கள் நினைத்துவிட்டால் பேந்து நான் அவுட்.


- adipadda_tamilan - 01-27-2004

அம்பாரை மாவட்டத்தைப் பற்றி இங்கு சாந்தி எழுதி இருப்பது முற்றிலும் உன்மை. இங்கு வாழும் தமிழர்கள் முஸ்லிம்களால் எவ்வளவு கொடுமை படுத்தப்பட்டார்கள் என்பதை தெழிவாக எழுதியிருக்கிறார். அம்பாரை மாவட்டத்திலுள்ள ஒவ்வொரு தமிழனும் முஷ்லிம்களால் இம்சைப்படுத்தப்பட்டிருக்கிறார்கல். இம்சை என்பது இங்கு சாதாரணமானதல்ல. கொலை - எத்தனை தமிழர்களை கொலையாடி விட்டார்கள் தெரியுமா? எத்தனை தமிழ் பெண்களைக் கற்பழித்திருப்பார்கள். ஊர்காவல் படை எனும் பெயரில் ஆடிய ஆட்டம் கொஞ்சமா?
தமிழர்கலின் பிணத்தின்மெல் நடந்து நாட்டியமாடியவர்களுக்கு இன்று தெவை "தனி அலகு". என்னடா நியாயம் இது. சாந்தி எழுதியிருப்பதுபொல் அம்பாரை மாவட்டத்தில் அதிக கொலை புருந்தவர்கல் முஷ்லிம்களெ. முஷ்லிம்கலுக்கு பாதுகாப்பு இல்லையாம் - யாரை நம்ப சொல்கிறார்கள். அங்இருக்கும் தமிழன் என்ன முட்டாளா இதை நம்புவதற்கு. அம்பாரை மாவட்டதில் இவர்கள் செய்த அடுத்த கொடுமை என்னவெனில் தமிழனின் பெயர் சொல்லி பெற்ற நிதிகல். தமிழ் பிரதெசத்தை பொறுத்தவரை இன்று வரை எதுவிதமான அபிவிருத்தியும் இல்லை - ஏன் எனில் அபிவிருத்தி அனும் பெயரில் தமிழனுக்கு என்று பணம் பெற்று அபிவிருத்தி செய்தது முஷ்லிம்களின் பகுதிகளெ அன்றி தமிழனுக்கு ஒரு துளியெனும் சென்று அடையவில்லை. அரசாங்கத்தின் செல்ல பிள்ளைகளாய் இருந்தவர்கலுக்கு தமிழன் ஆட்சிக்கு வந்தால் எல்லாம் பிழைத்துவிடும் என்பதுதான் இப்பொதைய பிர்ச்சினை. இதன் வெளிப்பாடுதான் "தனி அலகொ அல்லது வெறு ஏதாவது "குயில் அலகொ".


- sethu - 01-27-2004

1983 ஆகஸ்மாதம் ஆப்பிரல் 03 ம் திகதி பத்மநாதன் சஞ்சீவன் 45 வயது தம்பிப்பிள்ளை ஜெயகொடி வயது 4 ஆகியோர் முஸ்லீம் காடயர்களால் கொலை செய்யப்பட்டார்கள்.
1985--04--14 இலங்கை இறானுவமும் முஸ்லீம் காடயர்களும் கூட்டாக இனைந்து 27 தமிழ் அப்பாவி பொதுமக்களை கற்பளித்து கொலை செய்தனர் தமினவெளி கயனகாடு போன்ற கிளக்கு பிரதேசத்தில் இவை நடந்தேறியது. துமிழ் மக்கள் என்ன தவறு செயி;தார்கள் முஸ்லீம்களுக்கு
1985ஃ04ஃ14 மட்டகளப்பில் 6 தமிழ் குடும்ப பெண்கள் சிங்களஇறானுவத்தாலும் முஸ்லீம் காடயர்களாலும் கொலை செய்யப்பட்டார்கள். குற்பளிக்கப்பட்டார்கள் ஏன் தமிழ் மக்கள் என்ன தவறு செய்தார்கள்.
1985ஃ05ஃ17 தம்பிலுவில் கிராமத்தில் 60 தமிழ் மக்கள் கற்பளித்து கொலை செய்யப்பட்டார்கள் முஸ்லீம் ஊர்காவல்படையினர் இதனை செய்தார்கள் ஏன்? ஏன்ன தவறு தமிழ் மக்கள் துரொகம் இழைத்தார்கள் முஸ்லீம்களுக்கு.? திருகோணமலை கிளி வெட்டிப்பகுதியில் இதே தினத்தில் 1 தமிழ் பென்னை பல முஸ்லீம்கள் கற்பளித்தார்கள் ஏன்?
1985ஃ05ஃ31 இளம் பென்கள் உட்பட 37 தமிழ் உறவுகள் முஸ்லீம் காடயர்களால் கற்பளித்து கொலை செய்தார்கள் ஏன் இந்த சம்பவம் திருகோணமலை கிளி வெட்டி பகுதியில் நடந்தது ஏன் என்ன தவறு தமிழ் மக்கள் செய்தார்கள்.?
1985ஃ10ஃ27 சம்புhர் பகுதியில் 27 தமிழ் மக்கள் கற்பளித்து முஸ்லீம் காடயர்களால் கொலை செய்யப்பட்டார்கள் ஏன் தமிழ் மக்கள் என்ன தவறு செய்தார்கள் முஸ்லீம்களுக்கு.
1985-11-16 மட்டக்களப்பு பார்றோட்டில் 9 அப்பாவி பென்களை வீதியில் வைத்து கற்பளித்து கொலை செய்தீர்களே முஸ்லீம் காடயர்கள் இதை செய்தார்கள் ஏன் தமிழ் மக்கள் என்ன தவறு செய்தார்கள்.?
1986ஃ01ஃ19 இருதயபுரம் பகுதியில் 24 தமிழ் மக்கள் கற்பளித்து முஸ்லீம்களால் கொலை செய்யப்பட்டார்களே இதற்கு யார் பொறுப்பு.
1986ஃ02ஃஉடும்பன்குளம் பகுதியில் 60 பென்கள் உட்பட கற்பளிக்கப்பட்டு முஸ்லீம் காடயர்களால் கொலை செய்யப்பட்டார்கள் தமிழ் மக்கள் அது ஏன் தமிழ் மக்கள் என்ன தவறு செய்தார்கள்.?
1986ஃ02ஃ19 அக்கரைப்பற்றில் 90 தமிழ் குடும்பத்தர்கள் முஸ்லீம் காடயர்களின் தலைமையில் கற்பளித்து கொலைசெய்யப்பட்டார்கள் ஏன. துமிழ் மக்கள் என்ன தவறு செய்தார்கள்.
1986ஃ06ஃ26 சாம்பல் தீவில் 15 குடும்பத்தர்கள் கற்பளித்து கொலை செய்யப்பட்டார்கள். ஏன் தமிழ் மக்கள் முஸ்லீம்களுக்கு என்ன தவறு செய்தார்கள்?
1986ஃ06ஃ28 தம்பலகாமம் பகுதியில் 34 தமிழ் குடும்பத்தினர் கற்பளித்து முஸ்லீம் காடயர்களால் கொலை செய்யப்பட்டார்கள் ஏன் என்ன தவறு தமிழ் மக்கள் செய்தார்கள்.?
1986ஃ07ஃ16 பெருவெளி மற்றும் மஞ்சல்சேனை அகதிமுகாமுமக்குள் புகந்த முஸ்லீம் காடயர்கள் 44 தமிழ் குடும்பத்தவர்களை கற்பளித்து கொலை செய்தார்களே ஏன் எதற்காக என்ன தவறு செய்தார்கள்.?
1986ஃ09ஃ19 மட்டக்களப்பு நகர்புறத்தில் 18 தமிழ்மக்கள் முஸ்லீம் காடயர்களால் கொலை செய்யப்பட்டார்கள் ஏன் எதற்காக தமிழ் மக்கள் என்ன தவறு செய்தார்கள்?
1986ஃ11ஃ11 றம்பேசி கிராமத்தில் 20 தமிழ் குடும்பத்தர்கள் கற்பளித்து கொலை செய்யப்பட்டார்கள் முஸ்லீம் காடயர்கள் வெற்றிகரமாக கொலை செய்தார்கள் ஏன் என்ன தவறை தமிழ் மக்கள் செய்தார்கள்?
1986ஃ11ஃ11 பெரிய புல்லுமலை பகுதியில் முஸ்லீம் காடயர்களால் 23 பொதுமக்கள் கொலை செய்யப்டபட்டார்கள் அவர்களுடைய மனைவிமார் 21போர் முஸ்லீம் காடயர்களால் அளைத்துச்செல்லப்பட்டார்கள் அவர்கள் இன்னும் திரும்பி வரவில்லை அவர்கள் எங்கே போய்விட்டார்கள்.?


தொடரும் எளுதிக்கொன்டு இருக்கிறேன் 2004 ஆன்டுவரை நடந்ததை கட்டாயம் தருவேன் ஒருதரும் அளிக்னவேன்டாம் தயவு செய்து


- Mathivathanan - 01-27-2004

அவங்கள் செய்ததெல்லாம் காட்டிக்குடுப்பும் கொலையும்.. இவங்கள் செய்தால் போராட்டம்..
விடுதலையப்பா..

ஒன்று சொல்லியே ஆகவேண்டும்.. நானும் உந்த றேடியோவிலை எங்கள் பலபேரின்ரை பேச்சுக்கள் செவ்வியள்.. கேட்டிட்டன்.. ஆனால்.. உந்த றவூவ் ஹக்கீமோட உரைநடை.. இலக்கணத்தமிழ்.. உங்கை ஒருத்தரிடமும் காணேல்லை..

சேதுவோட ஒப்பிடேக்கை.. தமிழுக்கு உயிர் குடுக்கிறதிலை ஹக்கீம் 100 மடங்கு திறம்.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- vasisutha - 01-27-2004

இனம் இனத்தை தானே சேரும்.
அது போல தாத்தாவும் தன் சகோதரர்களை விட்டுக் கொடுப்பாரா?


- adipadda_tamilan - 01-28-2004

உண்மைகளை தரவுகலுடன் எழுதிய சேதுவிற்கு எனது நன்றிகள். சேதுவின் தரவுகளை பார்க்கும் போது எமது உறவுகளெ இப்பொதாவது புரிந்து கொள்ளுங்கள் தமிழனின் நிலையை அம்பாரை மாவட்டத்தில். தமிழனை எப்படி எவ்வளவுக்கு அழிக்க முடியுமொ அவ்வளவிற்கு அழித்து நாசப்படுத்துவதுதான் முஷ்லிம் எனப்படும் இனத்தின் வேலை. இதைதான் செய்து கொன்டு வருகிறார்கள். அம்பாரை மாவட்டத்தை பொறுத்த வரை தமிழனுக்கு ஒன்றுமே இல்லை. அதாவது வேலை வாய்ப்புகள் யாவும் முஷ்லிம் எனும் காடயர்களால் சூறையாடப் பட்டு விட்டது. தமிழன் வேலைக்கு மனு செய்தால் அதை தட்டி கழிப்பதென்பது இபோது மிகவும் மும்முரமாகி விட்டது. ஏன் மாவீரர் நாழுக்கு கூட அலங்காரம் செய்ய விடமுடியாது என்று தடூப்பதற்கே தைரியம் வந்து விட்டதென்றால் பார்த்துக்கொளுங்களேன்.
இவற்றிற்கெல்லம் ஒரு முடிவு வராதா என ஆவலுடன் தமிழ் சமுதாயம் காத்துக்கிடக்கிறது.


- Mathivathanan - 01-28-2004

adipadda_tamilan Wrote:உண்மைகளை தரவுகலுடன் எழுதிய சேதுவிற்கு எனது நன்றிகள். சேதுவின் தரவுகளை பார்க்கும் போது எமது உறவுகளெ இப்பொதாவது புரிந்து கொள்ளுங்கள் தமிழனின் நிலையை அம்பாரை மாவட்டத்தில். தமிழனை எப்படி எவ்வளவுக்கு அழிக்க முடியுமொ அவ்வளவிற்கு அழித்து நாசப்படுத்துவதுதான் முஷ்லிம் எனப்படும் இனத்தின் வேலை. இதைதான் செய்து கொன்டு வருகிறார்கள். அம்பாரை மாவட்டத்தை பொறுத்த வரை தமிழனுக்கு ஒன்றுமே இல்லை. அதாவது வேலை வாய்ப்புகள் யாவும் முஷ்லிம் எனும் காடயர்களால் சூறையாடப் பட்டு விட்டது. தமிழன் வேலைக்கு மனு செய்தால் அதை தட்டி கழிப்பதென்பது இபோது மிகவும் மும்முரமாகி விட்டது. ஏன் மாவீரர் நாழுக்கு கூட அலங்காரம் செய்ய விடமுடியாது என்று தடூப்பதற்கே தைரியம் வந்து விட்டதென்றால் பார்த்துக்கொளுங்களேன்.
இவற்றிற்கெல்லம் ஒரு முடிவு வராதா என ஆவலுடன் தமிழ் சமுதாயம் காத்துக்கிடக்கிறது.
அவங்களையும் கொத்தடிமையாக்க எடுத்த முயற்சி தோல்விபோலை.. இவ்வளவுக்குச் சாடுறியள்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- Paranee - 01-28-2004

யாருமே கொத்தடிமைகள் இல்லை தாத்தா !
ஏன் நீங்கள் அடங்கிப்போகின்றீர்கள். வீறுகொண்டெழுத்தெரியாதா?
அடங்கி அடங்கித்தானே இருந்ததையும் இழந்து நிற்கின்றோம். யாராவது ஒருவர் எல்லாவற்றையும் உடைத்தெறிந்து வெளியே வரமுயன்றால் உடனே வேறுவிதமாக கற்பனைகளை கட்டுக்கதைகளை உங்களைப்போன்ற சுயநலக்காhரர்கள் கட்டிவிடுகின்றார்கள். சுதந்திர ஈழம் பெறுவதற்கு முதல் இப்படியான குள்ள நரிகளையும் கூட்டிக்கொடுப்போர் காட்டிக்கொடுப்போர் பின்னின்று குத்துவோர் இவர்களையெல்லாம் களைந்து எடுக்கவேண்டும்.


- sethu - 01-28-2004

எனது பாகம் இரன்டு முஸ்லீம் கொலைகாற கும்பலின் பட்டியல் மிகவிரைவில்.


- Mathivathanan - 01-28-2004

Karavai Paranee Wrote:யாருமே கொத்தடிமைகள் இல்லை தாத்தா !
ஏன் நீங்கள் அடங்கிப்போகின்றீர்கள். வீறுகொண்டெழுத்தெரியாதா?
அடங்கி அடங்கித்தானே இருந்ததையும் இழந்து நிற்கின்றோம். யாராவது ஒருவர் எல்லாவற்றையும் உடைத்தெறிந்து வெளியே வரமுயன்றால் உடனே வேறுவிதமாக கற்பனைகளை கட்டுக்கதைகளை உங்களைப்போன்ற சுயநலக்காhரர்கள் கட்டிவிடுகின்றார்கள். சுதந்திர ஈழம் பெறுவதற்கு முதல் இப்படியான குள்ள நரிகளையும் கூட்டிக்கொடுப்போர் காட்டிக்கொடுப்போர் பின்னின்று குத்துவோர் இவர்களையெல்லாம் களைந்து எடுக்கவேண்டும்.
நிதானமிழந்து வீறுகொண்டெழுந்ததனால்தான் இருந்ததையும் இழந்து வருவோர் போவோரையெல்லாம் சாடி நாளுக்கு ஒரு கதை கதைக்கிறார்களாக்கும்..
அந்தக்காலத்து பத்திரிகை..தொலைக்காட்சி செய்திகளெல்லாம் ஆக்காய்வ்ஸில் இருக்கு.. இவங்கள் வெட்டிகொத்தினால் போராட்டம்..விடுதலை.. அடுத்தவன் செய்தால் படுகொலை..
இதுதானே தத்துவம் பரணி..
வாய்திறந்து கருத்துச் சொல்லமுடியாத கொத்தடிமைச் சுதந்திரம்.. நல்ல சுதந்திரமப்பா..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- kuruvikal - 01-28-2004

அமெரிக்க சன நாய் அக அடிமைகளைவிட... ஒன்றும் பெரிதில்லைப் பாருங்கோ....அடிமை என்று தெரியாமலே அடிமை என்று இருக்கிறதிலும் பார்க்க மற்றெல்லாம் சிறப்பே....!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Mathivathanan - 01-28-2004

kuruvikal Wrote:அமெரிக்க சன நாய் அக அடிமைகளைவிட... ஒன்றும் பெரிதில்லைப் பாருங்கோ....அடிமை என்று தெரியாமலே அடிமை என்று இருக்கிறதிலும் பார்க்க மற்றெல்லாம் சிறப்பே....!
குருவிகாள்.. இந்த பிளேன்.. அந்த றொக்கற்.. எண்டு கொண்டுவந்து போடுறதெல்லாம் மேற்கோள் காட்டுறதெல்லாம் அமெரிக்க தயாரிப்புத்தானே.. அந்தளவுக்கு விருப்பமெண்டால் சேருங்கோ..

ஏன் இப்ப இந்தியாவைச் சாடத்தெடங்கி அமெரிக்காவை புகழுறாங்கள்.. கவனிக்கேல்லையே.. இப்ப இரண்டுவாரமா நடக்குது.. சேந்திட்டாங்களோ.. இல்லாட்டில் பயமோ தெரியேல்லை..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- kuruvikal - 01-28-2004

நாங்கள் அமெரிக்க இராணுவ ஏகாதபத்திய சன நாய் அக சித்தாந்தத்தைத்தான் எதிர்க்கின்றோம்...அறிவியல் விடயங்கள் எங்கிருந்துவரினும் அதை எடுத்துக்கொள்ள வேண்டியது அறிவைத்தேடும் எவரினதும் கட்டாயம் ஆகும்....! அதற்கு நாம் விதிவிலக்கல்ல.....அறிவியலுக்கும் சமகால உலக- சிறிலங்கா-தமிழீழ அரசியல் நிலைகளிலும் தெளிவான வேறுபாடு உண்டு அதை உணரத்தவறுவது எமது குற்றமல்ல....!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Mathivathanan - 01-28-2004

kuruvikal Wrote:நாங்கள் அமெரிக்க இராணுவ ஏகாதபத்திய சன நாய் அக சித்தாந்தத்தைத்தான் எதிர்க்கின்றோம்...அறிவியல் விடயங்கள் எங்கிருந்துவரினும் அதை எடுத்துக்கொள்ள வேண்டியது அறிவைத்தேடும் எவரினதும் கட்டாயம் ஆகும்....! அதற்கு நாம் விதிவிலக்கல்ல.....அறிவியலுக்கும் சமகால உலக- சிறிலங்கா-தமிழீழ அரசியல் நிலைகளிலும் தெளிவான வேறுபாடு உண்டு அதை உணரத்தவறுவது எமது குற்றமல்ல....!
அட குருவியளுக்கு தன்னுடைய கொள்கை என்னவெண்டே தெரியேல்லை.. மேற்கோள் காட்டி விவாசம்காட்டுறது முழுவதும் அவனுடைய இராணுவத் தளபாடங்கள்.. சந்தைப் பொருளாதாரம். இப்ப கதையைப்பார்.. தமிழீழமெண்டு ஏதொ கொண்டுவந்து மழுப்பிற மாதிரியைப்பார்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- kuruvikal - 01-28-2004

யாருடைய இராணுவ தளபாடமும் முழுக்க முழுக்க அவரவரின் சொந்த தொழில்நுட்பத்தின் விருத்தி அல்ல...நியூட்டனின் பெளதீக விதிகளாயினும் சரி இரசாயன விதிகளாயினும் சரி இன்னும் பலபல கணிப்புகளுக்கான கணித விதிகளாயினும் சரி மொத்தத்தில் அமெரிக்காவினது அல்ல...அதே போல் எந்த தொழில்நுட்பமும் அமெரிக்காவுக்கே தனித்து சொந்தமானதும் அல்ல....இதை முதலில் உணர்ந்து கொள்ளுங்கள்...ஆனால் இராணுவ ஏகாதபத்திய சன நாய் அக சித்தாந்தம் அமெரிக்காவுக்கே சொந்தமானது....!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll:


- Mathivathanan - 01-28-2004

kuruvikal Wrote:யாருடைய இராணுவ தளபாடமும் முழுக்க முழுக்க அவரவரின் சொந்த தொழில்நுட்பத்தின் விருத்தி அல்ல...நியூட்டனின் பெளதீக விதிகளாயினும் சரி இரசாயன விதிகளாயினும் சரி இன்னும் பலபல கணிப்புகளுக்கான கணித விதிகளாயினும் சரி மொத்தத்தில் அமெரிக்காவினது அல்ல...அதே போல் எந்த தொழில்நுட்பமும் அமெரிக்காவுக்கே தனித்து சொந்தமானதும் அல்ல....இதை முதலில் உணர்ந்து கொள்ளுங்கள்...ஆனால் இராணுவ ஏகாதபத்திய சன நாய் அக சித்தாந்தம் அமெரிக்காவுக்கே சொந்தமானது....!
மழுப்பிற மாதிரியைப்பார்..

உந்த ஏகாதிபத்தியத்திலை கொள்ளை ஆசை.. விழுந்து விழுந்து அவங்களின்ரைதான் தேடித்தேடி வாசிக்கிறது.. பிறகு தெரிஞ்சும் தெரியதமாதிரி ஒரு நடிப்பு.. அமெரிக்க ஏகாதிபத்தியத்திலை அவ்வளவு விருப்பமெண்டால் சேருறதுதானே..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- S.Malaravan - 01-28-2004

ம்
:roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll:
:twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :twisted: