02-15-2004, 08:38 PM
முதலிலேயே கேட்டமே உங்களுக்கு தமிழரின் வரலாறு தெரியுமா என்று....சரியாத் தெரியாத உங்களுடன் எதைச் சொன்னாலும் இப்படித்தான் கிறுக்குத்தனக் கேள்வி கேட்பீர்கள்...கேள்வி கேட்பது மிக மிக மிக இலகு....அதற்கு விடை தருவது கடினம்.....தமிழர்கள் கேட்பது காலனித்துவத்தாலும் அதன் பின் சிங்களத்தாலும் பறிக்கப்பட்டதை திரும்பத் தரும்படி...முஸ்லீம்கள் கேட்பது கிடைப்பதற்குள் குழப்பம்.....! புரியும் என்று நினைக்கின்றோம்....!
முஸ்லீம்கள் தமிழர்களிடம் கேட்பதற்கு ஒப்ப கொழும்பு மலையகம் என்று எங்கு வாழும் தமிழர்களும் முஸ்லீம்களும் கேட்பதற்கு உரித்துடையவர்கள்...ஏனெனில் அங்கெல்லாம் தமிழர்களும் முஸ்லீம்களும் இடர்களைச் சந்தித்துள்ளனர்.....வடக்குக் கிழக்குத் தமிழன் கேட்பது தனது வரலாற்று நிலத்தில் வாழ்வுரிமை......!
இரண்டுக்கும் இடையில் பாரிய வேறுபாடு உண்டு அது தெளிவானதும் கூட......!
அதேவேளை தமிழன் தனது நிலத்தில் வாழும் அனைவருக்கும் தன்னைப்போல் சம உரிமை அளிக்கின்றான்....வடக்கில் கிழக்கில் வாழும் அனைவருக்கும் அதுவே தாயகம் என்பதாகும்...சிங்களவர் அப்படி சொல்லவும் இல்லை...அப்படிச் சொல்ல அவர்கள் விரும்பினாலும் கூட தமிழர் தமது வரலாற்று பூமியை அவர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பும் பட்சத்திலேயே சாத்தியம்.....மதம் சார்ந்த ஒரு குழுமமான முஸ்லீம்களுக்கும் தமிழ் இனம் என்றதற்கும் இன மொழி அடிப்படையில் பல தெளிவான சர்வதேச சட்ட அங்கீகாரத்துடனான வேறுபாடுகள் உண்டு......! முஸ்லீம்கள் (வடக்குக் கிழக்கு) பேசும் மொழி தமிழ்...மதம் சார்ந்த பழக்கவழக்கங்கள் தவிர மற்றைய அனைத்தும் தமிழர்களை ஒட்டியதே....அது மட்டுமன்றி முஸ்லீம்கள் என்று குறிபிடப்படும் சமூகம் வரலாற்றுக்காலம் முழுவதும் (வடக்குக் கிழக்கில்) தமிழருடன் கூடியே வாழ்ந்துள்ளது அதற்கென தனியான அரசாட்சியோ ஆட்சி அலகோ இருந்திருக்கவில்லை......அப்படி இருக்க எப்படி தனி நாட்டுக்கு ஒப்பான நிர்வாக அலகுகள் போன்ற ஒன்றை முஸ்லீம்கள் கோரமுடியும்...அப்படி அவர்கள் வடக்கிலும் கிழக்கிலும் கோர முடியுமென்றால் தமிழர்களும் இதர முஸ்லீம்களும் கொழும்பிலும் மலையகத்திலும் கண்டியிலும் கேட்க உரித்துடையவரே.....!
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted:
முஸ்லீம்கள் தமிழர்களிடம் கேட்பதற்கு ஒப்ப கொழும்பு மலையகம் என்று எங்கு வாழும் தமிழர்களும் முஸ்லீம்களும் கேட்பதற்கு உரித்துடையவர்கள்...ஏனெனில் அங்கெல்லாம் தமிழர்களும் முஸ்லீம்களும் இடர்களைச் சந்தித்துள்ளனர்.....வடக்குக் கிழக்குத் தமிழன் கேட்பது தனது வரலாற்று நிலத்தில் வாழ்வுரிமை......!
இரண்டுக்கும் இடையில் பாரிய வேறுபாடு உண்டு அது தெளிவானதும் கூட......!
அதேவேளை தமிழன் தனது நிலத்தில் வாழும் அனைவருக்கும் தன்னைப்போல் சம உரிமை அளிக்கின்றான்....வடக்கில் கிழக்கில் வாழும் அனைவருக்கும் அதுவே தாயகம் என்பதாகும்...சிங்களவர் அப்படி சொல்லவும் இல்லை...அப்படிச் சொல்ல அவர்கள் விரும்பினாலும் கூட தமிழர் தமது வரலாற்று பூமியை அவர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பும் பட்சத்திலேயே சாத்தியம்.....மதம் சார்ந்த ஒரு குழுமமான முஸ்லீம்களுக்கும் தமிழ் இனம் என்றதற்கும் இன மொழி அடிப்படையில் பல தெளிவான சர்வதேச சட்ட அங்கீகாரத்துடனான வேறுபாடுகள் உண்டு......! முஸ்லீம்கள் (வடக்குக் கிழக்கு) பேசும் மொழி தமிழ்...மதம் சார்ந்த பழக்கவழக்கங்கள் தவிர மற்றைய அனைத்தும் தமிழர்களை ஒட்டியதே....அது மட்டுமன்றி முஸ்லீம்கள் என்று குறிபிடப்படும் சமூகம் வரலாற்றுக்காலம் முழுவதும் (வடக்குக் கிழக்கில்) தமிழருடன் கூடியே வாழ்ந்துள்ளது அதற்கென தனியான அரசாட்சியோ ஆட்சி அலகோ இருந்திருக்கவில்லை......அப்படி இருக்க எப்படி தனி நாட்டுக்கு ஒப்பான நிர்வாக அலகுகள் போன்ற ஒன்றை முஸ்லீம்கள் கோரமுடியும்...அப்படி அவர்கள் வடக்கிலும் கிழக்கிலும் கோர முடியுமென்றால் தமிழர்களும் இதர முஸ்லீம்களும் கொழும்பிலும் மலையகத்திலும் கண்டியிலும் கேட்க உரித்துடையவரே.....!
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- இது என்ன நியாயம்.