Posts: 509
Threads: 71
Joined: Nov 2005
Reputation:
0
மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச
தேகம் கூசவே ஓஓஓ மோகம் வந்ததோ
மோகம் வந்ததும் ஓஓஓ மௌளனம் வந்ததோ
நெஞ்சமே பாட்டெழுது அதில் நாயகன் பேரெழுது
அடுத்தது து
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
துள்ளித் திரிந்ததொரு காலம்
பள்ளிப் பயின்றதொரு காலம்
காலங்கள் ஓடுது பூங்கொடியே பூங்கொடியே
இன்பத்தை தேடுது பூங்கொடியே பூங்கொடியே
ஜே
<b> .. .. !!</b>
Posts: 151
Threads: 4
Joined: Feb 2006
Reputation:
0
ஜேர்மனியின் செந்தேன் மலரே
தமிழ் மகளின் பொன்னே சிலையே
காதல் தேவதையே
காதல் தேவதை பார்வை கண்டதில்
நான் என்னை மறந்தேன்.
பு
.
Posts: 333
Threads: 16
Joined: Jan 2006
Reputation:
0
புத்தம் புது பூமி வேண்டும்
நித்தம் ஒரு வானம் வேண்டும்
தங்க மழை பெய்ய வேண்டும்
தமிழின் உயிர் வாழ வேண்டும்
ரா
"To think freely is great
To think correctly is greater"
Posts: 928
Threads: 32
Joined: Jul 2005
Reputation:
0
ரா ரா சரசகுராரா
சிந்தகுசேரா....
நாணமே நீ....
ஏழு கோலாகரா
ஸ்வாசலோ ஸ்வாசமே ரா ரா
"ரா"
..
<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Posts: 509
Threads: 71
Joined: Nov 2005
Reputation:
0
ராஜா என்பார் மந்திரி என்பார் ராஜ்ஜியம் இல்லை ஆள - ஒரு
ராணியும் இல்லை வாழ
ஒரு உறவுமில்லை அதில் பிரிவுமில்லை
அந்தரத்தில் ஊஞ்சல் ஆடுகிறேன் நாளும்
கல்லுக்குள் ஈரமில்லை நெஞ்சுக்குள் இரக்கமில்லை
ஆசைக்கு வெட்கமில்லை அனுபவிக்க யோகமில்லை
பைத்தியம் தீர வைத்தியம் இல்லை
மனதில் எனக்கு நிம்மதி இல்லை
அடுத்தது இ
Posts: 151
Threads: 4
Joined: Feb 2006
Reputation:
0
இதயம் ஒரு கோவில்
அதில் உதயம் ஒரு பாடல்
இதில் வாழும் தேவி நீ
இசையை மலராய் நாளும் சூட்டுவேன்.
சூ......
.
Posts: 928
Threads: 32
Joined: Jul 2005
Reputation:
0
சூடாமணி மச்சினியே ..
சூடாமணி ரொம்ப சூடாய்க் கொதிக்கிறாய்
கோவப்பட வேண்டாம் ரொம்ப சிவக்கிறாய்
சண்டியரைப் போலதான் நீ மிரட்டுறாய்
என் கன்னத்தை நீ மீசையால கிழிக்கிறாய்...
"கி"........
..
<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Posts: 4,986
Threads: 34
Joined: Jun 2004
Reputation:
0
கிறுக்கா கிறுக்கா காதல் கிறுக்கா
காதல் கிறுக்கா இல்லை நீதான் கிறுக்கா
கா
----------
Posts: 422
Threads: 10
Joined: Oct 2005
Reputation:
0
வானம் பன்னீரைத் தூவும் காலம் கார்காலமே
நேரம் பொன்னான நேரம் நெஞ்சில் பூப்பூக்குமே
பூமேனி தள்ளாடுமே
பார்வை கள்ளு}றுமே
"மே"
Posts: 928
Threads: 32
Joined: Jul 2005
Reputation:
0
மேகமாய் வந்து போகிறேன்
வெண்ணிலா உன்னைத் தேடினேன்
யாரிடம் தூது சொல்வதோ
என்று நான் உன்னைச் சேர்வதோ...
"தோ"
நிலா பாடட்டுக்குப் பாட்டு விதியின் படி நான்கு வரரிகள் எழுத வேண்டுமாம் <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
..
<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Posts: 509
Threads: 71
Joined: Nov 2005
Reputation:
0
பேசக் கூடாது வெறும் பேச்சில் சுகம்
ஏதும் இல்லை பேதம் இல்லை லீலைகள் காண்போம் வா
ஆசை கூடாது மண மாலை கண்டு
சொந்தம் கொண்டு பந்தம் கொண்டு லீலைகள் காண்போமா
அடுத்தது மா
Posts: 4,986
Threads: 34
Joined: Jun 2004
Reputation:
0
மான் குட்டியே புள்ளி மான் குட்டியே
உன் மேனிதான் ஒரு பூந்தொட்டியே
உன் கொழு கொழு கன்னங்கள் பார்த்து
என் மனசில மத்தாப்பூ
பூ
----------
Posts: 928
Threads: 32
Joined: Jul 2005
Reputation:
0
பூ மீது யானை பூவலியைத் தாங்குமோ
தீ மீது வீணை போய் விழுந்தால் பாடுமோ
போ என்று சொன்னால் வரும் நினைவும் போகுமோ
போராடும் அன்பில் அட ஏன்தான் காயமோ
கண்ணீர் கவிதைகள் இந்தக் கண்கள் எழுதுதே
கவிதை வரிகளால் எந்தன் கன்னம் நிறையுதே
"தே"
..
<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,886
Threads: 60
Joined: Aug 2005
Reputation:
0
தீயே உணக்கென்ன தீராத பசியோ..
கணக்கிட இல்லையோ....
ஆளுக்கொரு தேதி வச்சு,,,,,,,
ஆண்டவன் அழைப்பான்....
அப்போ யார் அழுதால்.......
அவ்னுக்கென்ன காரியம் முடிப்பான்.......
.
.
Posts: 509
Threads: 71
Joined: Nov 2005
Reputation:
0
முதல்முறை கிள்ளிப் பார்த்தேன் முதல்முறை கண்ணில் வேர்த்தேன்
எந்தன் தாயின் கர்ப்பம் தாண்டி மறுமுறை உயிர் கொண்டேன்
உன்னால் இருமுறை உயிர் கொண்டேன்
முதல்முறை கிள்ளிப் பார்த்தேன் முதல்முறை கண்ணில் வேர்த்தேன்
எந்தன் தாயின் கர்ப்பம் தாண்டி மறுமுறை உயிர் கொண்டேன்
உன்னால் இருமுறை உயிர் கொண்டேன்
முதல்முறை எனக்கு அழுதிடத் தோன்றும்...ஏன்
கண்ணீருண்டு சோகமில்லை ஆமாம் மழையுண்டு மேகமில்லை
அடுத்தது மே