Yarl Forum
பாட்டுக்கு பாட்டு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: பாட்டுக்கு பாட்டு (/showthread.php?tid=3775)



பாட்டுக்கு பாட்டு - Vishnu - 08-01-2005

யாழ் தாக்குதலில் அழிந்து போன... பாட்டுக்கு பாட்டும் மீண்டும்.....

விதிகள் எல்லொருக்கும் தெரிந்ததே.... ஒருவர் பாடல் எழுதி முடித்த எழுத்தில் இருந்து மற்றவர் பாடலை அரம்பிக்க வேண்டும்.

<b>உயிரின் உயிரே... உயிரின் உயிரே...
நதியின் மடியில் காத்துக் கிடக்கின்றேன்...
ஈர அலைகள் நீரை வாரி முகத்தில் இறைக்கும்...
இருந்தும் வேர்க்கின்றேன்...</b>

Arrow வே

( அடுத்த பாடல் அரம்பிக்கவேண்டிய சொல்லை இவ்வாறு சுருக்கமாக கிழே எழுதிவிடவும். அடுத்த பாடலை அரம்பிப்பவருக்கு இலகுவாக இருக்கும் )


- Rasikai - 08-01-2005

வேணா வேணா விழுந்துடுவேனாஆ ஆ மறந்து போச்சு சரி நீங்கள் ஆரம்பிக்க வேண்டிய் எழுத்து "ஆ"


- Vishnu - 08-01-2005

ஆசை ஆசை இப்போது பேராசை இப்பொழுது...
ஆசை தீரும் காலம் எப்பொழுது??

Arrow து


- Rasikai - 08-01-2005

துடிக்கின்ற காதல் தும்மலை போன்றது எப்பவும் வரலாம் எவர் கண்டார்
இதயத்தின் ஜன்னல் சாத்தியே கிடக்கும் எப்பவும் திறக்கும் எவர் கண்டார்
மனமே திறக்காதே

"தே"


- வினித் - 08-01-2005

§¾¡Îõ ¸ý À¡÷¨Å ÐÊì¸ §Á¡¸ý À¡ÎÉÐ þôÀ
¸ "


- Rasikai - 08-01-2005

கடவுள் செய்த பாவம் இங்கு காணும் துன்பம் யாவும் என்ன மனமோ

Arrow "மோ"

<img src='http://img293.imageshack.us/img293/9371/kadavuls6ui.gif' border='0' alt='user posted image'>


- Niththila - 08-01-2005

மோகம் என்னும் தீயில் என் மனம் வெந்து வெந்து உருகும்

சிந்துபைரவி பாடல்

நீங்கள் ஆரம்பிக்க வேண்டிய எழுத்து ம


- Rasikai - 08-01-2005

மன்னவனே அழலாமா? கண்ணீரை விடலாமா? உன் உயிராய் நான் இருக்க என்னுயிராய் நீ இருக்க மன்னவா மன்னவா மன்னவாவா.... படம் கற்பகம்

Arrow "வா"


- அனிதா - 08-01-2005

வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
படம்- மெல்லத் திறந்த கதவு

Arrow தே


- Rasikai - 08-01-2005

தேன்மொழி எந்தன் தேன்மொழி
நெஞ்சம் ஏன் உன்னைத் தேடுது

Arrow "து"


- அருவி - 08-02-2005

விடுதலைப்பாடல்களும் பாடலாமா???????????


- Vishnu - 08-02-2005

Aruvi Wrote:விடுதலைப்பாடல்களும் பாடலாமா???????????

போடலாம்.. ஆனால் சில வேளைகளில் சினிமாப்பாடல்களுடன் விடுதலை கீதங்களை கலப்பதனால்.. விடுதலை கீதங்களின் புனிதம் அற்றுப்போகின்றது என்று நினைப்பவர்களும் உண்டு. அதையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். <b>எதற்கும் பெரியவர்கள் யாராவது பதில் கூறினால் நல்லா இருக்கும். :roll: </b>

* குறைந்தது 3.. 4 வரிகள் எழுதுதல்... பாடலின் படத்தையும் கீழே குறிப்பிடுதல் வரவேற்கத்தக்கது.


துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்குப்பாடி...
துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்குப்பாடி...
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்... றெடி.. நாங்க இப்போ றெடி..
கையை கொஞ்சம் பிடி பிடி..
( படம் - அழகன் )

Arrow ட வரிசையில் எதாவது எழுத்து


- ப்ரியசகி - 08-02-2005

டிங் டொங் கோயில் மணி..கோயில் மணி..நான் கெட்டேன்..
உன் பேர் என் பேரில் இணைர்தது போல் ஒலி கெட்டேன்..
நான் கேட்டது..அப்ரம் தெரியாது..ணெச் நான் கேட்கல.. :roll:

து Arrow


- tamilini - 08-02-2005

துளித்துளியாய் கொட்டும் மழைத்துளியாய்... சரியா நினைவில்லை.

அடுத்த எழுத்து நி


<b>
விடுதலைப்பாடல்களை இதற்குள் சேர்ப்பது அழகில்லை தான் விஸ்ணு.</b>


- ப்ரியசகி - 08-02-2005

நிஜமா..நிஜமா..இது என்ன நிஜமா..நீ வந்த நொடி நிஜமா..
நிஜமா..நிஜமா..இது என்ன நிஜமா..நீ நான்..நாம் நிஜமா..

மா Arrow


- tamilini - 08-02-2005

மாங்குயிலே பூங்குயிலே செய்தி ஒன்று கேளு
உன்னை மாலையிட தேடி வரும் நாளு எந்த நாளு.

சாறி பாடல்கள் மறந்திட்டு

அடுத்த எழுத்து நா


- Niththila - 08-02-2005

நானாக நானில்லை தாயே நல்வாழ்வு தந்தாயே நீயே...

அடுத்த எழுத்து ஏ


- ப்ரியசகி - 08-02-2005

ஏசப்பா ஏசப்பா..
அப்பிடி ஒரு பாட்டு கர்ணா படத்தில..
மிச்சம் தெரியா
பா Arrow


- tamilini - 08-02-2005

ஏதேதோ எண்ணம் வளர்த்தேன் உன் கையில் என்னைக்கொடுத்தேன். நீ தானே புன்னகை மன்னன் உன் ராணி நானே
மீண்டும்

நா.


- tamilini - 08-02-2005

ப்ரியசகி Wrote:ஏசப்பா ஏசப்பா..
அப்பிடி ஒரு பாட்டு கர்ணா படத்தில..
மிச்சம் தெரியா
பா Arrow

பாலும் தெளி தேனும் சே இதில்லை


பாடு பாடு பாரதப்பண்பாடு
மேலை நாடும் போற்றிடும் பண்பாடு....

அடுத்த எழுத்து ப