03-04-2006, 02:30 AM
நன்றி தல.
ஆகா ஆரம்பிச்சிங்களா?
சரி உங்க கவிதயை நானும் முயற்சி பண்ணுறன்
[b]முகிலாய் எழுந்து
மழையாய் விழுந்தோம்!
மழையாய் விழுந்து
பயிராய் எழுந்தோம்!
பயிராய் எழுந்தே
விதையாய் ஆனோம்!
விதையாய் புதைந்து
மீண்டும்- செடியாய் ஆனோம்!
திரும்பி பார்க்கிறோம்
கவி புறப்பட்ட இடத்தில் !
வாழ்க்கை ஒரு வட்டம்!
சொன்னால்-தரணியில்
உள்ளவர் கேட்கிறாரா
இந்த தல கேட்க? <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
ஆகா ஆரம்பிச்சிங்களா?
சரி உங்க கவிதயை நானும் முயற்சி பண்ணுறன்
[b]முகிலாய் எழுந்து
மழையாய் விழுந்தோம்!
மழையாய் விழுந்து
பயிராய் எழுந்தோம்!
பயிராய் எழுந்தே
விதையாய் ஆனோம்!
விதையாய் புதைந்து
மீண்டும்- செடியாய் ஆனோம்!
திரும்பி பார்க்கிறோம்
கவி புறப்பட்ட இடத்தில் !
வாழ்க்கை ஒரு வட்டம்!
சொன்னால்-தரணியில்
உள்ளவர் கேட்கிறாரா
இந்த தல கேட்க? <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
-!
!
!


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
தொடருங்கள் சினேகிதி 8)
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> கரு காதலா?