Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மாறா வடுக்கள்.......
#1
அவளின் அன்பு என்றும் மறக்கமுடியாது....
அவள் என்னுடன் இருந்த நாளில்
துக்கம் என்பதே தெரியாது.
அவளின் குறும்பு ஒரு மகிழ்ச்சி
அவளின் கள்ளத்தனமான வெறுப்பு
ஒரு சுகம்..............

என்று அவளை பிரிந்தேனோ-அன்றே
நான் என்னை இளந்தேன்..
அவள் எனக்கு அவளின் அன்பைத்தான்
விட்டுச் செல்லவில்லை-ஆனால்
பசுமையான அவள் நினைவுகளை
விட்டுச்சென்றுள்ளாள்....

அவள் நினைவுகளுடனே
என் நாளை களித்துடுவேன்
அவள் விட்டுச் சென்ற நினைவுகள்
என்றும் அழியா சுவடுகள்
எத்தனை காலம் ஆனாலும்-அது
மாறாத காதல் வடுக்கள்....................


>>>>***டினேஸ்***<<<<
>>>>என்றும் உன்னை நினைத்திருப்பேன் என்றாவது ஒரு நாள் மறந்திருப்பேன் அன்று நான் இறந்திருப்பேன்<<<<
<img src='http://img419.imageshack.us/img419/6087/hi8pp.jpg' border='0' alt='user posted image'>
>>>>******<<<<
>>>> <<<<
Reply
#2
[quote="jcdinesh"]
என்று அவளை பிரிந்தேனோ-அன்றே
நான் என்னை இளந்தேன்..
அவள் எனக்கு அவளின் அன்பைத்தான்
விட்டுச் செல்லவில்லை-ஆனால்
பசுமையான அவள் நினைவுகளை
விட்டுச்சென்றுள்ளாள்....

அவள் நினைவுகளுடனே
என் நாளை களித்துடுவேன்
அவள் விட்டுச் சென்ற நினைவுகள்
என்றும் அழியா சுவடுகள்
எத்தனை காலம் ஆனாலும்-அது
மாறாத காதல் வடுக்கள்....................


ஆகவே அந்த காதல் வடுக்களுடன் காலம் எல்லாம் வாழ்ந்து கொண்டிருப்பீர்கள் என்று சொல்கின்றீர்கள்??
நன்றிகள் உங்கள் கவிதைக்கு.

Reply
#3
RaMa Wrote:[quote=jcdinesh]
என்று அவளை பிரிந்தேனோ-அன்றே
நான் என்னை இளந்தேன்..
அவள் எனக்கு அவளின் அன்பைத்தான்
விட்டுச் செல்லவில்லை-ஆனால்
பசுமையான அவள் நினைவுகளை
விட்டுச்சென்றுள்ளாள்....

அவள் நினைவுகளுடனே
என் நாளை களித்துடுவேன்
அவள் விட்டுச் சென்ற நினைவுகள்
என்றும் அழியா சுவடுகள்
எத்தனை காலம் ஆனாலும்-அது
மாறாத காதல் வடுக்கள்....................


ஆகவே அந்த காதல் வடுக்களுடன் காலம் எல்லாம் வாழ்ந்து கொண்டிருப்பீர்கள் என்று சொல்கின்றீர்கள்??
நன்றிகள் உங்கள் கவிதைக்கு.

முதல் காதலை என்றும் மறக்கமுடியாதுதானே....
>>>>******<<<<
>>>> <<<<
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)