Yarl Forum
மாறா வடுக்கள்....... - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: மாறா வடுக்கள்....... (/showthread.php?tid=662)



மாறா வடுக்கள்....... - jcdinesh - 03-01-2006

அவளின் அன்பு என்றும் மறக்கமுடியாது....
அவள் என்னுடன் இருந்த நாளில்
துக்கம் என்பதே தெரியாது.
அவளின் குறும்பு ஒரு மகிழ்ச்சி
அவளின் கள்ளத்தனமான வெறுப்பு
ஒரு சுகம்..............

என்று அவளை பிரிந்தேனோ-அன்றே
நான் என்னை இளந்தேன்..
அவள் எனக்கு அவளின் அன்பைத்தான்
விட்டுச் செல்லவில்லை-ஆனால்
பசுமையான அவள் நினைவுகளை
விட்டுச்சென்றுள்ளாள்....

அவள் நினைவுகளுடனே
என் நாளை களித்துடுவேன்
அவள் விட்டுச் சென்ற நினைவுகள்
என்றும் அழியா சுவடுகள்
எத்தனை காலம் ஆனாலும்-அது
மாறாத காதல் வடுக்கள்....................


>>>>***டினேஸ்***<<<<
>>>>என்றும் உன்னை நினைத்திருப்பேன் என்றாவது ஒரு நாள் மறந்திருப்பேன் அன்று நான் இறந்திருப்பேன்<<<<
<img src='http://img419.imageshack.us/img419/6087/hi8pp.jpg' border='0' alt='user posted image'>


Re: மாறா வடுக்கள்....... - RaMa - 03-02-2006

[quote="jcdinesh"]
என்று அவளை பிரிந்தேனோ-அன்றே
நான் என்னை இளந்தேன்..
அவள் எனக்கு அவளின் அன்பைத்தான்
விட்டுச் செல்லவில்லை-ஆனால்
பசுமையான அவள் நினைவுகளை
விட்டுச்சென்றுள்ளாள்....

அவள் நினைவுகளுடனே
என் நாளை களித்துடுவேன்
அவள் விட்டுச் சென்ற நினைவுகள்
என்றும் அழியா சுவடுகள்
எத்தனை காலம் ஆனாலும்-அது
மாறாத காதல் வடுக்கள்....................


ஆகவே அந்த காதல் வடுக்களுடன் காலம் எல்லாம் வாழ்ந்து கொண்டிருப்பீர்கள் என்று சொல்கின்றீர்கள்??
நன்றிகள் உங்கள் கவிதைக்கு.


Re: மாறா வடுக்கள்....... - jcdinesh - 03-03-2006

RaMa Wrote:[quote=jcdinesh]
என்று அவளை பிரிந்தேனோ-அன்றே
நான் என்னை இளந்தேன்..
அவள் எனக்கு அவளின் அன்பைத்தான்
விட்டுச் செல்லவில்லை-ஆனால்
பசுமையான அவள் நினைவுகளை
விட்டுச்சென்றுள்ளாள்....

அவள் நினைவுகளுடனே
என் நாளை களித்துடுவேன்
அவள் விட்டுச் சென்ற நினைவுகள்
என்றும் அழியா சுவடுகள்
எத்தனை காலம் ஆனாலும்-அது
மாறாத காதல் வடுக்கள்....................


ஆகவே அந்த காதல் வடுக்களுடன் காலம் எல்லாம் வாழ்ந்து கொண்டிருப்பீர்கள் என்று சொல்கின்றீர்கள்??
நன்றிகள் உங்கள் கவிதைக்கு.

முதல் காதலை என்றும் மறக்கமுடியாதுதானே....