Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பாட்டுக்கு பாட்டு
<!--QuoteBegin-Sujeenthan+-->QUOTE(Sujeenthan)<!--QuoteEBegin-->தில்லானா தில்லான நீ தித்திக்கின்ற தேனா.....


ஆ<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

ஆட்டுவித்தால் யார் ஒருவர் ஆடாதார் கண்ணா.........
நீ நடத்தும் நாடகத்தில் நானும் வருவேன் கண்ணா........
பாஞ்சாலி பார்த்தனிடம் சேலை கேட்டாள்.........
பார்த்திருந்த நான் உன்னிடத்தில் என்ன கேட்பேன்.......

Arrow
.

.
Reply
நலம் நலம் அறிய ஆவல்...

"நா"
..

<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Reply
நான் தேடும் செவ்வந்திப்பூவிது.......
நாள் பார்த்து அந்தியில் பூத்தது....
பூவோ இது வாசம்........
போவோம் இனி காதல் தேசம்.........

.

.
Reply
மனமே மனமே தடுமாறும் மனமே உள்ளுக்குள் இருந்தே உயிர் கொல்லும் மனமே...

"மே"
..

<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Reply
மே மாத மேகம் எனை நில் என்று சொல்ல
காதல் தட தட


----------
Reply
தங்க நிலவே உன்னை உருக்கி
தங்கைச்சிக்கு தங்க நகை செய்திடவா?

வா

Reply
வா வெண்ணிலாவே...
வானம்தானே உனைத்தேடுதே......
வா வெண்ணிலா............
மேலாடை மூடி.......
ஊர்கோலமாய் போவதென்ன......

.

.
Reply
நலம் நலமறிய ஆவல் உன்
நலம் நலமறிய ஆவல்
நீ இங்கு சுகமே
நான் அங்கு சுகமா


மா
----------
Reply
மானே கலை மானே சொந்த வாசகம் தான் என் பாட்டு.........



.
Reply
உயிரே உயிரே வந்து
என்னோடு கலந்துவிடு
உயிரே உயிரே என்னை
உன்னோடு கலந்துவிடு



வி
----------
Reply
விடுகதையா இந்த வாழ்க்கை..

"கை"
..

<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Reply
கை விரலில் பிறந்தது நாதம்
என் குரலில் வளர்ந்தது கீதம்
இசையின் மழையில் நனைந்து
இதயம் முழுதும் குளிர்ந்து
என் ஆசைகள் நிறைவேறும் நாள் வந்தது

து

Reply
துளி துளியாய் கொட்டும் மழைத்துளியாய்
என் இதயத்தை இதயத்தை நனைத்துவிட்டாய்...

வி...
Reply
விடிகின்ற பொழுது முடிந்திடுமா
கடலலை கரையை கடந்திடுமா


----------
Reply
கறுப்பு நிலா நீ தான் கலங்குவதேன்
துளித்துளியாய் கண்ணீர் விடுவதுவேன்....

வி
.
Reply
விடிய விடிய பேசிக்கொண்டேயிருக்கலாம் யாருக்கும் தெரியாமலே...

"வி"
..

<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Reply
விழியே கதை எழுது...........
கண்ணீரில் எழுதாதே.........
மஞ்சள் சாட்சி........
உணக்காகவே நான் வாழ்கிறேன்.......

.

.
Reply
நறுமுகையே நறுமுகையே
நீ ஒரு நாழிகை நில்லாய்

Arrow யா
-!
!
Reply
யா யா யாதவா உனை நானறிவேன்...

"வே"
..

<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Reply
வேனா வேனா விழுந்திடுவேனா.....

.
Reply


Forum Jump:


Users browsing this thread: 14 Guest(s)