Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பாட்டுக்கு பாட்டு
இளமை என்னும் பூங்காற்று பாடியது

து

Reply
துள்ளி துள்ளி நீ பாடம்மா - என் சீதையம்மா கண்பாரம்மா..

க.
!:lol::lol::lol:
Reply
கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே என் பாட்டைக் கேளு உண்மைகள் சொல்வேன்
சுருதியோடு லயம் போலவே இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே
(கல்யான மாலை)

வாலிபங்கள் ஓடும் வயதாகக்கூடும் ஆனாலும் அன்பு மாறாதம்மா
மாலையிடும் சொந்தம் முடிபோட்ட பந்தம் பிரிவென்னும் சொல்லே அறியாதம்மா
அழகான மனைவி அன்பான துணைவி அடைந்தாலே பேரின்பமே
மடிமீது துயில சரசங்கள் பயில மோகங்கள் ஆரம்பமே
நல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி நெஞ்சமெனும் வீணை பாடுமே தோடி
சந்தோஷ சாம்ராஜ்யமே...
(கல்யாண மாலை)

கூவுகின்ற குயிலைக் கூட்டுக்குள் வைத்து பாடென்று சொன்னால் பாடாதம்மா
சோலைமயில் தன்னை சிறைவைத்துப் பூட்டி ஆடென்று சொன்னால் ஆடாதம்மா
நாள்தோறும் ரசிகன் பாராட்டும் கலைஞன் காவல்கள் எனக்கில்லையே
சோகங்கள் எனாகும் நெஞ்சோடு இருக்கும் சிரிக்காத நாளில்லையே
துக்கம் சிலனேரம் பொங்கிவரும்போதும் மக்கள் மனம்போலே பாடுவேன் கண்ணே
என் சோகம் என்னோடுதான்...
(கல்யாண மாலை)

அடுத்தது தா
Reply
தாலாட்டுப்பாடி தாயாக வேண்டும்

வே

Reply
வேதம் நீ இனிய நாதம் நீ
நிலவு நீ கதிரும் நீ அடிமை நான் தினமும் ஓதும்

கருணை மேவும் பூவிழிப் பார்வையில் கவிதை இன்பம் காட்டுகிறாய்
இளைய தென்றல் காற்றினிலே...
இளைய தென்றல் காற்றினிலே இனிய சந்தப் பாட்டினிலே
எதிலும் உந்தன் நாதங்களே
நினைத்த பொருள் தரும் நிரந்தர சுகம் தரும்


அடுத்தது த
Reply
தஞ்சாவூரு மண்ணு எடுத்து தாமரபரணித் தண்ணிய விட்டு
சேத்து சேத்து செஞ்சதிந்த பொம்ம இது பொம்மயில்ல பொம்மயில்ல உண்மை
எத்தனையோ பொம்ம செஞ்சேன் கண்ணம்மா அது அத்தனையும் ஒன்னைப் போல மின்னுமா பதில் சொல்லுமா

மா
Reply
மாமரத்து பூவெடுத்து மஞ்சம் ஒன்று போட வா.......


வா
Reply
வா வா எந்தன் நிலவே வெண்ணிலவே
என் வாசம் நீதான் நிலவே பெண்ணிலவே.....


மீண்டும் வா Arrow
>>>>******<<<<
>>>> <<<<
Reply
வாழ நினைத்தால் வாழலாம்
வழியா இல்லை பூமியில்
ஆழக் கடலும் சோலையாகும்
ஆசையிருந்தால் நீந்திவா
பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும்
பார்த்து நடந்தால் பயணம் தொடரும்
பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும்
கதவு திறந்தால் காட்சி கிடைக்கும்
காட்சி கிடைத்தால் கவலை தீரும்
கவலை தீர்ந்தால் வாழலாம்

அடுத்தது வா
Reply
வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்
வையகம் இதுதானடா

வாழ்ந்தாரைக் கண்டால் மனதுக்குள் வெறுக்கும்
வீழ்ந்தாரைக் கண்டால் வாய்விட்டுச் சிரிக்கும்
இல்லாது கேட்டால் ஏளனம் செய்யும்
இருப்பவன் கேட்டால் நடிப்பென மறுக்கும்

பண்பாடு இன்றி பாதகம் செய்யும்
பணத்தாசையாலே பகைத்திட நினைக்கும்
குணத்தோடு வாழும் குடும்பத்தை அழிக்கும்
குணம் மாறி நடந்தே கொடுமையை விளைக்கும்

(நல்லதொரு பழைய பாடல். நினைவிருத்தி எழுதினேன் தவறுகள் இருந்தால் பொறுத்தருள்வீர்)

அடுத்து கு

Reply
குமரிப் பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வரவேண்டும்
குடியிருக்க நான் வருவதென்றால் வாடகை என்ன தரவேண்டும்
குமரிப்பெண்ணின் கைகளிலே காதல் நெஞ்சைத் தரவேண்டும்
காதல் நெஞ்சைத் தந்துவிட்டு குடியிருக்க நீ வரவேண்டும்

அடுத்தது வே
Reply
வேறென்ன நினைவு உன்னைத்தவிர இங்கு
வேறேது கனவு பெண்ணைத் தவிர
வேறென்ன வேண்டும் நெஞ்சைத்தவிர இங்கு
வேறென்ன தோன்றும் அன்பைத்தவிர

நான் சொல்லியா உன்னை மனம் பார்த்தது அது
தான் வந்து உறவாட இடம் பார்த்தது
தேன் சொல்லியா வண்டு சுவை பார்ப்பது அது
தான் வந்து பசியாற இரை தேடுது

அடுத்தது தே

Reply
தேரடி வீதியில் தேவதை வந்தா திருவிழான்னு தெரிஞ்சுக்கோ..

"கோ"
..

<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Reply
கோபமா என் மேல் கோபமா
பேசம்மா ஒரு மொழி பேசம்மா
என் பாலைவனத்தில் உந்தன்
பார்வை ஆறு வந்து பாய்ந்திடுமா
உன் ஊடல் தீர்வதற்குள் எந்தன்
ஜீவன் மெல்ல ஓய்ந்திடுமா


மா
----------
Reply
மாலையில் யாரோ மனதோடு பேச...

"ச"
..

<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Reply
சட்டி சுட்டதடா கை விட்டதடா
புத்தி கெட்டதடா மனம் சுட்டதடா
ஆலகால பேய்கள் எல்லாம் ஒளிந்து கொண்டதடா
மனம் சாந்தி சாந்தி என அமைதி கொண்டதடா......
.

.
Reply
தங்கத் தாமரை மகளே வா அருகே
தத்தித் தாவுது மனமே வா அழகே
வெள்ளம் மன்மத வெள்ளம் சிறு விரிசல் கண்டது உள்ளம்
இவையெல்லாம் பெண்ணே உன்னாலே

அடுத்தது உ
Reply
உலகம் பிறந்தது எனக்காக
ஓடும் நதிகளும் எனக்காக...

க..
Reply
உன்னை நினைச்சேன் பாட்டுப் படிச்சேன் தங்கமே ஞானத்தங்கமே....



மே
Reply
கண்ணன் ஒரு கைக்குழந்தை கண்கள் சொல்லும் பூங்கவிதை
கன்னம் சிந்தும் தேனமுதைக் கொண்டு செல்லும் என் மனதை


அடுத்தது தா
Reply


Forum Jump:


Users browsing this thread: 21 Guest(s)