02-25-2006, 06:39 AM
<b>16 வயசில் பல ஆசை வருமே-
இனம்மேலொரு ஆசை எவருக்கும் வருமா?
திசைக்கொன்றாய் பறக்கும் சிட்டு குருவி
வெடிகுண்டை தன் மடியில் - காவி
வீணே தன்னை கொல்ல நினைக்குமா?
எப்படி ஆச்சு?
ஆலயத்தில் போய் அழுவதில் - பயனில்லை
ஆட்லறிதான் - இனி எங்கள் பேச்சு- !
இப்படி நினைத்தாரே ஒருவர் -!
உன்னால்-என்னால்-எவரால் எண்ணி
பார்த்திருக்க முடியுமா? -ஆகியிருந்ததே!
இப்படி இப்படி -பாருங்களேன்!
எவர் நினைத்திருப்பார் - இந்த
இரும்பு மகன் எங்களை ஆள்வான் என்று?
ஒவ்வொரு வயதிலும் - ஒவ்வொரு ஆசை வரும்-
மனிதன்-மாறுவான் - அப்பிடிதான் என்கிறார்-!
பத்துகளிலிருந்து - ஐம்பதுகள்வரை - நீர்
அசைந்ததே இல்லையே- எப்படி எப்படி ?
எப்படி எப்படி - உம் பாட்டன்
வயசுள்ளவருக்கும் - தலைவரென்றானீர்
எப்படி எப்படி?
மூச்சடைத்து கிடந்த இனத்துக்கு - கதவுடைத்து
பிராணவாயு தந்த கரிகாலரே!
எங்கள் தேசத்து பிரவாகமே
பிரபாகரனே-தலைவா-!!
பட்டமும் பதவியும்-பத்து காசும் - வருது - என்றால்
என்னவும் செய்வார் - இந்த எச்சில் இலை தின்போர்!
எதுவும் வேணாம் - இனமே வேண்டும் --
இருப்பவரை பேச விட்டு - நீர் வருஷம் - ஒரு முறை
பேசுகிறீர் - எப்படி உம்மை புரிந்துகொள்ள?
கொஞ்சம் - சக்தி வந்தாலே -
அடுத்தவனை அடிச்சு கொன்று வாழ நினைக்கிறார் -அற்பர்!
எல்லா சக்தியும் இரு தோழில் கொண்டும்
இனத்துக்காய் உம் வாழ்வை தொலைக்கிறீரே!
புரிய முடியவில்லை -!
உதாரணம் உமக்கு நிகர்
யாரும் உலகில் இருந்தால்தானே
ஒப்பிட்டு - உம்மை நாம் அறிந்து கொள்வோம்!
வேலுப்பிள்ளையின் மகவென்று நீர் ஆகலாம்-
இந்த வேதனையில் கிடந்து உழலும்
ஒவ்வொரு தமிழ் மகனுக்கும் - நீர்தான் -தாய்!!</b>
இனம்மேலொரு ஆசை எவருக்கும் வருமா?
திசைக்கொன்றாய் பறக்கும் சிட்டு குருவி
வெடிகுண்டை தன் மடியில் - காவி
வீணே தன்னை கொல்ல நினைக்குமா?
எப்படி ஆச்சு?
ஆலயத்தில் போய் அழுவதில் - பயனில்லை
ஆட்லறிதான் - இனி எங்கள் பேச்சு- !
இப்படி நினைத்தாரே ஒருவர் -!
உன்னால்-என்னால்-எவரால் எண்ணி
பார்த்திருக்க முடியுமா? -ஆகியிருந்ததே!
இப்படி இப்படி -பாருங்களேன்!
எவர் நினைத்திருப்பார் - இந்த
இரும்பு மகன் எங்களை ஆள்வான் என்று?
ஒவ்வொரு வயதிலும் - ஒவ்வொரு ஆசை வரும்-
மனிதன்-மாறுவான் - அப்பிடிதான் என்கிறார்-!
பத்துகளிலிருந்து - ஐம்பதுகள்வரை - நீர்
அசைந்ததே இல்லையே- எப்படி எப்படி ?
எப்படி எப்படி - உம் பாட்டன்
வயசுள்ளவருக்கும் - தலைவரென்றானீர்
எப்படி எப்படி?
மூச்சடைத்து கிடந்த இனத்துக்கு - கதவுடைத்து
பிராணவாயு தந்த கரிகாலரே!
எங்கள் தேசத்து பிரவாகமே
பிரபாகரனே-தலைவா-!!
பட்டமும் பதவியும்-பத்து காசும் - வருது - என்றால்
என்னவும் செய்வார் - இந்த எச்சில் இலை தின்போர்!
எதுவும் வேணாம் - இனமே வேண்டும் --
இருப்பவரை பேச விட்டு - நீர் வருஷம் - ஒரு முறை
பேசுகிறீர் - எப்படி உம்மை புரிந்துகொள்ள?
கொஞ்சம் - சக்தி வந்தாலே -
அடுத்தவனை அடிச்சு கொன்று வாழ நினைக்கிறார் -அற்பர்!
எல்லா சக்தியும் இரு தோழில் கொண்டும்
இனத்துக்காய் உம் வாழ்வை தொலைக்கிறீரே!
புரிய முடியவில்லை -!
உதாரணம் உமக்கு நிகர்
யாரும் உலகில் இருந்தால்தானே
ஒப்பிட்டு - உம்மை நாம் அறிந்து கொள்வோம்!
வேலுப்பிள்ளையின் மகவென்று நீர் ஆகலாம்-
இந்த வேதனையில் கிடந்து உழலும்
ஒவ்வொரு தமிழ் மகனுக்கும் - நீர்தான் -தாய்!!</b>
-!
!
!

