Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பாட்டுக்கு பாட்டு
தேனூறும் ராகம்... நான் பாடும் நேரம்...
விண்மீன்கள் வானின் மேலே தூங்குதே...
உல்லாச மேகம் ஊர்கோலம் போகும்...
விண்மீன்கள் வானின் மேலே தூங்குதே...
கண்ணின் மணியே நீயும் உறங்கு...


http://tamilsongs.net/page/player.cgi?2633

Arrow கு
http://vishnu1.blogspot.com

<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
Reply
குழலூதும் கண்ணனுக்குக் குயில் பாடும் பாட்டுக் கேட்குதா குக்கூ குக்கூ குக்கூ
என் குரலோடு மச்சான் உங்கக் குழலோச போட்டி போடுதா குக்கூ குக்கூ குக்கூ
இலையோடு பூவும் தலையாட்டும் பாரு
இலையோடு பூவும் காயும் தலையாட்டும் பாரு பாரு

அடுத்தது பா
Reply
பார்த்து பார்த்து கண்கள் பூத்திருந்தேன்
நே வருவாயென
அடுத்து எ...
Reply
மன்னிக்கவும் எழுத்துப் பிழைக்கு
Reply
எவனோ ஒருவன் வாசிக்கிறான்...இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன்
தவம் போல் இருந்து யோசிக்கிறேன் அதைத் தவணை முறையில் நேசிக்கிறேன்

எவனோ ஒருவன் வாசிக்கிறான் இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன்
தவம் போல் இருந்து யோசிக்கிறேன் அதைத் தவணை முறையில் நேசிக்கிறேன்
கேட்டு கேட்டு நான் கிறங்குகிறேன் கேட்பதை எவனோ அறியவில்லை
காட்டு மூங்கிலின் காதுக்குள்ளே அவன் ஊதும் ரகசியம் புறியவில்லை

அடுத்தது வி
Reply
விண்ணோடும் முகிலோடும்
விளையாடும் வெண்ணிலவே

பண்ணோடு கொஞ்சும் கலையழகே
இசையமுதே....................................



தொடரவேண்டிய எழுத்து தே
<img src='http://img467.imageshack.us/img467/6850/sanrio478pf.gif' border='0' alt='user posted image'>
Reply
தேடினேன்.......தேடாத இனமெல்லாம் தேடினேன்.....
இதுவரை பாட்டைப்பிரிந்த பாடகன் எனக்கு.....
பல்லவி கிடைத்தது.....நல்லதொரு சரணம் கிடைத்தது.....
து
.

.
Reply
துயிலாத பெண்ணொன்று கண்டேன் எங்கே...இங்கே...என்னாளும்
அழகான பழம் போலும் கன்னம்
அதில் தர வேண்டும் அடையாளச் சின்னம்
பொன் போன்ற உடல் மீது மோதும்
இந்த கண் தந்த அடையாளம் போதும்
இந்த கண் தந்த அடையாளம் போதும்

தொடரவேண்டிய எழுத்து போ
Reply
போனால் போகட்டும் போடா........
போனால் போகட்டும் போடா.........
நிலையாய் உலகில் வாழ்ந்தவர் யாரடா...
போனால் போகட்டும் போடா......
வந்தது தெரியும் போவது தெரியாது...
போனால் போகட்டும் போடா........

.

.
Reply
ஆசையே அலை போலே
நாமெல்லாம் அதன் மேலே
ஓடம் போலே ஓடிடுவோமே வாழ்நாளிலே

நா

Reply
நாடோடிப் பாட்டுப் பாட தந்தன தந்தன தாளம்
நாடெங்கும் காதலாலே நெஞ்சினில் ஆயிரம் தாளம்
நாடோடி பாட்டுப் பாட தந்தன தந்தன தாளம்
நாடெங்கும் காதலாலே நெஞ்சினில் ஆயிரம் தாளம்
இருபது வயதில் வருவதுதானா காதல்
அறுபதுவரையில் தொடர்வதுதானே காதல்
சிரிக்கிறபோது சிரிப்பதுதானா காதல்
அழுகிறபோது ஆறுதல்தானே காதல் ஹே...
காதலை நான் பாடவா பூவிலே தேன் தேடவா
காதலை நான் பாடவா ஹே...பூவிலே தேன் தேடவா

அடுத்தது வா
Reply
வா வா வாத்தியாரே........வா
உண் இஸ்ரபடி என்ன கட்டிப்புடி.....
வா வா வாத்தியாரே .....வா

வா
.

.
Reply
வராயோ வெண்ணிலாவே
கேளாயோ எந்தன் கதையை
(எல்லாம் மிகப் பழைய பாடல்களாகவே மனதுக்குள் வருகின்றன)

அடுத்தது ய

Reply
யமுனை ஆற்றிலே ஈரக்காற்றிலே கன்ணனோடுதான் ஆட
பார்வை பூத்திட பாதை பார்த்திட பாவை ராதையோ வாட
இரவும் போனது பகலும் போனது மன்னன் இல்லையே கூட
இளைய கன்னியின் இமைத்திடாத கண் இங்கும் அங்குமே தேட
ஆயர்பாடியில் கண்ணனில்லையோ ஆசை வைப்பதே அன்புத் தொல்லையோ
பாவம் ராதா...

அடுத்தது தா
(பழைய பாடல்கள் மிகவும் கருத்துள்ளவை அவற்றை மீண்டும் நினைவு படுத்துவோம் இது எனது கருத்து)
Reply
தாழம்பூவே வாசம் வீசு...........
தாயின் தாயே........பாசம்பேசு...
தாயுமில்லை தந்தையுமில்லை...
அன்புக்கு எல்லையில்லை........

.

.
Reply
லவ் பேட் லவ் பேட் லவ் பேட் லவ் பேட்
த க தி மி தா என்ற
தாளத்தில் வா
காதில் மெல்ல காதல் சொல்ல
சா ச் ச சா ச் சா சா

அடுத்தது சா

Reply
சாதி மல்லிப் பூச்சரமே சங்கத் தமிழ்ப் பாச்சரமே
ஆசையுள்ள ஆசையடி அவ்வளவு ஆசையடி
எங்கெங்கே முன்னே வந்து கண்ணே நீ கொஞ்சம் கேட்டுக்கோ
காதலில் உண்டாகும் சுகம் இப்போது மறப்போம்
கன்னித் தமிழ்த் தொண்டாற்று அதை முன்னேற்று
பின்பு கட்டிலில் தாலாட்டு

அடுத்தது தா
Reply
சாலையோரம் சோலை ஒன்று பாடும்
சங்கீதம் பாடும்..........
கண்ணாளனை பார்த்து கண்ணோரங்கள் வேர்த்து.......

து
.

.
Reply
நர்மதா Wrote:சாதி மல்லிப் பூச்சரமே சங்கத் தமிழ்ப் பாச்சரமே
ஆசையுள்ள ஆசையடி அவ்வளவு ஆசையடி
எங்கெங்கே முன்னே வந்து கண்ணே நீ கொஞ்சம் கேட்டுக்கோ
காதலில் உண்டாகும் சுகம் இப்போது மறப்போம்
கன்னித் தமிழ்த் தொண்டாற்று அதை முன்னேற்று
பின்பு கட்டிலில் தாலாட்டு

அடுத்தது தா

தாலாட்டுதே வானம்..........
தள்ளாடுதே பூமி.....
மடிமீது தைலைவைத்து......
ஒருகார்கால ஊர்கோலம்........

.

.
Reply
மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ
எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரந்தான் பாடுமோ
பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா
கண்ணை மூடிக் கனவில் வாழும் மானிடா

அடுத்தது து
Reply


Forum Jump:


Users browsing this thread: 19 Guest(s)