Posts: 509
Threads: 71
Joined: Nov 2005
Reputation:
0
கொக்கு சைவக் கொக்கு ஒரு கெண்ட மீனக் கண்டு வெரதம் முடிச்சிருச்சாம்
மீனு மேலக் கண்ணு அது ஒத்தக் காலில் நின்னு கொத்தித்தான் புடிச்சிருச்சாம்
பிரம்மச்சாரி யாருமிங்கே கெடையாது ஒரு காதல் இல்லாமல் சொக வாழ்க்கையும் ஏது
ஆகாயத்தப் பொத்தி வெக்க முடியாது உன் கண்ணில் உன் காதல் அட துள்ளுதே பாரு
அடுத்தது பா
Posts: 118
Threads: 1
Joined: Feb 2006
Reputation:
0
பாட்டுப் பாடவா பார்த்துப் பேசவா
பாடம் சொல்லவா பறந்து செல்லவா
பால்நிலாவைப் போல வந்த பாவையல்லவா- நானும்
பாதை தேடி ஓடி வந்த காளையல்லவா...
வா
Posts: 509
Threads: 71
Joined: Nov 2005
Reputation:
0
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
மேலாடை மூடியே ஊர்கோலமாய்ப் போனதே
முகம் பார்க்க நானும் முடியாமல் நீயும்
திரை போட்டு உன்னை மறைத்தாயே பாவம்
ஒரு முறையேனும் திருமுகம் காணும்
வரம் தர வேண்டும் எனக்கது போதும்
உனைச்சேர...உனைச்சேர எதிர்பார்த்து
முன்னம் ஏழு ஜன்மம் ஏங்கினேன்
அடுத்தது ஏ
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
ஏ நிலவே ஏ நிலவே
நான் உன்னைத்தொட உன்னைத்தொட விண்ணை அடைந்தேன்
ஏ நிலவே ஏ நிலவே நீ விண்ணை விட்டு மண்ணைத் தொட்டு கடலுக்குள் புகுந்து விட்டாய்...
வி
<b> .. .. !!</b>
Posts: 142
Threads: 9
Joined: Feb 2006
Reputation:
0
விழியில் விழுந்து இதயம் நனைந்து
உயிரில் கலந்த உறவே...
வெ...அல்லது வே...
.
Posts: 1,213
Threads: 90
Joined: Jan 2005
Reputation:
0
வேறு வேலை உனக்கு இல்லையே
என்னைக் கொஞ்சம் காதலி
லி
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Posts: 509
Threads: 71
Joined: Nov 2005
Reputation:
0
'லி' வரியில் பாட்டு இருக்கின்றதா
Posts: 422
Threads: 10
Joined: Oct 2005
Reputation:
0
ம்! இருக்குதே!
லில்லி மலருக்குக் கொண்டாட்டம்
உன்னைப் பார்க்கையிலே..
லே
Posts: 118
Threads: 1
Joined: Feb 2006
Reputation:
0
லேசா லேசா நீயில்லாமல் வாழ்வது லேசா
நேசா நேசா நீண்டகால உறவிது நேசா
காதல் தேவன் கோயில் தேடி வருகிறதே விரைவினிலே
கலர் கலர் கனவுகள் விழிகளிலே
உனக்கென உலகினிலே பிறந்தவளே..
பி
Posts: 509
Threads: 71
Joined: Nov 2005
Reputation:
0
பிரியசகி ஓ பிரியசகி பிரியசகி என் பிரியசகி
வருவேன் வாசல் தேடி வருத்தம் ஏனடி
தருவேன் பாடல் கோடி தனிமை ஏனடி
இளைய தேகம் ஓஓஓ இணைய வேண்டும்
இனிய ராகம் ஓஓஓ புனைய வேண்டும்
அடுத்தது வே
Posts: 174
Threads: 16
Joined: Jul 2004
Reputation:
0
வேறென்ன வேறென்ன வேண்டும்
ஒருமுறை சொன்னால் போதும்....
அடுத்தது போ
--
--
Posts: 509
Threads: 71
Joined: Nov 2005
Reputation:
0
போவோமா ஊர்கோலம் பூலோகம் எங்கெங்கும்
அரண்மன அன்னக்கிளி தரையில நடப்பது அடுக்குமா பொறுக்குமா
பனியிலும் வெட்டவெளி வெய்யிலிலும் உள்ளசுகம் அரண்மன கொடுக்குமா
குளுகுளுகுளு அருவியில் கொஞ்சிக் கொஞ்சி நடப்பது குடிசைய விரும்புமா
சிலுசிலுசிலுவென இங்கிருக்கும் காத்து அங்க அடிக்குமா கெடக்குமா
பளிங்கு போல உன்வீடு வழியில பள்ளம் மேடு
வரப்பு மேடும் வயற்காட்டும் பறந்து போவேன் பாரு
அதிசயமான பெண்தானே
புதுசுகம் தேடி வந்தேனே
அடுத்தது வ
Posts: 118
Threads: 1
Joined: Feb 2006
Reputation:
0
வண்ணப்பூங்காவைப்போல் எங்கள் வீடல்லாவா
எங்கள் பொன்மாத பூக்களுக்கும் தாயல்லவா
இங்கே தேன் குளித்து வந்த தென்றல் நானே
அண்ணன்களோ எந்தன் உயிர்தானே...
நே
Posts: 928
Threads: 32
Joined: Jul 2005
Reputation:
0
நேற்று இல்லாத மாற்றம் என்னது..காற்று என் காதில் ஏதோ சொன்னது...
"து"
..
<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Posts: 928
Threads: 32
Joined: Jul 2005
Reputation:
0
வணக்கம் வர்ணன் எங்கயும் போகல..எப்பவும் யாழுக்கு வர ஆசை தான் நேரம் கிடைக்கணுமே. அது சரி அடுத்து என்ன எழுத்து?
..
<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Posts: 559
Threads: 2
Joined: Aug 2005
Reputation:
0
மா

எண்ட எழுத்தில தொடங்குங்கோ :wink:
<img src='http://img467.imageshack.us/img467/6850/sanrio478pf.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,480
Threads: 21
Joined: Dec 2004
Reputation:
0
மாங்குயிலே பூங்குயிலே சேதியொண்ணு கேளு
உனை தேடிவ......
அடுத்து ஆரம்பிக்கவேண்டிய எழுத்து "வ"
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
Posts: 928
Threads: 32
Joined: Jul 2005
Reputation:
0
வண்ண நிலவே வண்ண நிலவே வருவது ..
"து"
..
<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Posts: 509
Threads: 71
Joined: Nov 2005
Reputation:
0
துடிக்கின்ற காதல் தும்மலைப் போன்றது
எப்பவும் வரலாம் எவர் கண்டார்
இதயத்தின் ஜன்னல் சாத்தியே கிடக்கும்
எப்பவும் திறக்கும் எவர் கண்டார்
மனமே திகைக்காதே
உனைப் பார்த்த நிமிஷத்தில் இருவிழி நிலைத்ததை
இமைகலைத் தொலைத்ததை எவர் கண்டார்
உனைப் பார்த்த நிமிஷத்தில் உடல் மெல்லக் குளிர்ந்ததை
உயிர் கொஞ்சம் உறைந்ததை எவர் கண்டார்
மனமே திகைக்காதே
அடுத்தது தே