02-13-2006, 10:13 PM
<img src='http://photos1.blogger.com/blogger/3052/2105/320/Salman%20%26%20Manisha%20Koirala_Dilse_00.jpg' border='0' alt='user posted image'>
<b>என் கவிதா ப்ரவாகம் [2] </b>
<span style='font-size:21pt;line-height:100%'>காதல்</span>
<span style='font-size:14pt;line-height:100%'>உன் கடிதங்களோடு
உன் எல்லாவற்றையும்
திருப்பி கேட்டாய்.
தந்தேன்!
மன்னித்துக்கொள்!!
உன் காதலை
திருப்பி கேட்ட உனக்கு
என் காதலையும்
கேட்டது என்ன நியாயம்???
என் காதல் மட்டும்
இன்னும் அப்படியே...
நீ விட்டு போன மீதி வசந்தங்களோடு
நன்றாகவே!!!!
நான் மட்டும்
தொலைந்து போன அந்த நாட்களை
இன்னமும் தேடுகின்றேன்
திருடப்பட்டது
புரியாமல்!!!!!</span>
<b>என் கவிதா ப்ரவாகம் [2] </b>
<span style='font-size:21pt;line-height:100%'>காதல்</span>
<span style='font-size:14pt;line-height:100%'>உன் கடிதங்களோடு
உன் எல்லாவற்றையும்
திருப்பி கேட்டாய்.
தந்தேன்!
மன்னித்துக்கொள்!!
உன் காதலை
திருப்பி கேட்ட உனக்கு
என் காதலையும்
கேட்டது என்ன நியாயம்???
என் காதல் மட்டும்
இன்னும் அப்படியே...
நீ விட்டு போன மீதி வசந்தங்களோடு
நன்றாகவே!!!!
நான் மட்டும்
தொலைந்து போன அந்த நாட்களை
இன்னமும் தேடுகின்றேன்
திருடப்பட்டது
புரியாமல்!!!!!</span>
.

