01-20-2006, 08:15 AM
ப சிநேகிதி சொல்லிட்ட்டு போன இந்த எழுத்தில நீங்க பாடுங்க.. நான் தொடர்கிறேன் ஓ.கே யா விஷ்ணு? :roll:
-!
!
!
|
பாட்டுக்கு பாட்டு
|
|
01-20-2006, 08:15 AM
ப சிநேகிதி சொல்லிட்ட்டு போன இந்த எழுத்தில நீங்க பாடுங்க.. நான் தொடர்கிறேன் ஓ.கே யா விஷ்ணு? :roll:
-!
!
01-20-2006, 07:15 PM
பழமுதிர்ச் சோலை எனக்காகத்தான்
படைத்தவன் படைத்தான் அதற்காகத்தான் நாந்தான் ஒரு ராகம் தாளமும் கேட்பேன் தினம் காலை மாலையும் கோலம் அதன் ஜாலம் இங்கு ஓராயிரம் அடுத்தது ஓ
01-20-2006, 10:40 PM
ஓலைக்குடிசையில நீயிருந்தாலும் உன்னைத்தான் என் மனசு சுற்றி வருது
"து"
..
<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
01-21-2006, 04:12 AM
துட்டு துட்டு துட்டு துட்டு
பளபளக்குது புது நோட்டு எனை இழுக்குது வலைபோட்டு வ
----------
01-21-2006, 04:22 AM
வந்தது பெண்ணா வானவில் தானா
பூமியிலே பூப்பறிக்கும் தேவதை தானா தா
----------
01-21-2006, 04:31 AM
ஏலேலங் கிளியே எனைத் தாலாட்டும் இசையே
உன்னை பாடாத நாள் இல்லையே அடி கண்ணம்மா பாராத நாள் இல்லையே இ
----------
01-22-2006, 01:55 PM
வெண்ணிலா Wrote:கண்ணா உனை தேடுகிறேன் வா வா வா எந்தன் நிலவே வெண்ணிலவே.. என் வாழ்வே நீதான் நிலவே வெண்ணிலவே.. பிரித்தாலும் பிரியாது... நம் காதல் அழியாது.. ஒரு தடைகளை உடைத்திங்கு... உறவுக்கு வழி கொடு... கொ
http://vishnu1.blogspot.com
<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
01-22-2006, 02:43 PM
கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவன் யாருக்காகக் கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை ஊருக்காகக் கொடுத்தான் மண்குடிசை வாசலென்றால் தென்றல் வர வெறுத்திடுமா மாலைனிலா ஏழையென்றால் வெளிச்சம் தர மறுத்திடுமா உனக்காக ஒன்று எனக்காக ஒன்று ஒருபோதும் தெய்வம் கொடுத்ததில்லை கொ
01-22-2006, 03:17 PM
கொக்கு சைவ கொக்கு ஒரு
கெண்டை மீனைக் கண்டு விரதம் முடிச்சிடுச்சாம் <b>மு</b>
----------
01-22-2006, 03:18 PM
முதன் முத்லாக காதல் டூயட் பாட வந்தேனே.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> .என் காதல் பைங்கிளியே எனை மறந்து போகதே... போ..
..
.... ..!
01-22-2006, 03:21 PM
போனால் போகட்டும் போடா
இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவன் யாரடா யா
----------
01-22-2006, 03:23 PM
யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்..
அம்மம்மா பூமியிலே யாவும் தஞ்சம்.. த
..
.... ..!
01-22-2006, 03:28 PM
தஞ்சாவூரு மண்ணை எடுத்து
தாமரபரணி தண்ணியை விட்டு சேர்த்து சேர்த்து செய்ததிந்த பொம்மை இது பொம்மை இல்லை பொம்மை இல்லை உண்மை உ
----------
01-22-2006, 04:37 PM
உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு அடுத்தது க |
|
« Next Oldest | Next Newest »
|