Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தகனமேடையில் `கேக்' வெட்டினார் சுடுகாட்டில் பிறந்தநாள்
#1
தகனமேடையில் `கேக்' வெட்டினார்
சுடுகாட்டில் பிறந்தநாள் கொண்டாட்டம்


போபால், ஜன.12-

மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜயின் நகரை சேர்ந்தவர் ராஜேந்திரசிங் தாக்குர். இவருக்கு நேற்று 51-வது பிறந்தநாள். அதை நூதனமாக கொண்டாட விரும்பிய அவர், அதற்கு தேர்ந்தெடுத்த இடம், சுடுகாடு.

சுடுகாட்டுக்கு தனது குடும்பத்தினரையும், நண்பர்களையும் கூட்டிச்சென்றார். பிணங்களை தகனம் செய்யும் மேடையில் பிறந்தநாள் 'கேக்'-ஐ வைத்தார். அங்கேயே 'கேக்' வெட்டி, தனது பிறந்தநாளை கொண்டாடினார். அங்கு இருந்த அனைவரும் அவருக்கு வாழ்த்து கூறினர்.

முன்னதாக, சுடுகாட்டில் உள்ள சிவன் கோவிலில் அவர் சாமி கும்பிட்டார்.



Dailythanthi
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
வித்தியாசமாக செய்கின்றேன் என்று இதுபோன்ற காரியங்களில் ஈடுபடுகின்றார்கள். இவர்களின் மனநிலையை தான் சோதிக்க வேண்டும்.

அண்மையில் செல்வந்த பெண் ஒருவர் டொல்பின் ஒன்றை திருமணம் செய்ததாக செய்திகளில் படித்தேன்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#3
ஆமாம் மதன் அண்ணா TTNஇல் இத் தகவலைப் போட்டார்கள் எல்லோரும் தhங்கள் வித்தியாசமாக செய்வதாக எண்ணுகின்றார்கள்.
>>>>******<<<<
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)