01-10-2006, 09:07 PM
அமைதிப் பேச்சுக்கு புலிகள் திரும்ப வேண்டும்: அமெரிக்கா
ஜசெவ்வாய்க்கிழமைஇ 10 சனவரி 2006இ 22:43 ஈழம்ஸ ஜம.சேரமான்ஸ
இலங்கையில் விடுதலைப் புலிகள் வன்முறைகளை கைவிட்டுவிட்டு சிறிலங்கா அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைக்குத் திரும்ப வேண்டும் என்று அமெரிக்கா கடும் தொனியில் எச்சரித்துள்ளது.
கொழும்பில் வர்த்தகர்களுடனான சந்திப்பில் சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதர் ஜெப்ரி லுன்ஸ்டெட் பேசியதாவது:
அமைதிப் பேச்சுகளை கைவிட விடுதலைப் புலிகள் முடிவு செய்தால் அவர்கள் அதிக வலுவுள்ள சிறிலங்கா இராணுவத்துக்குக் கடுமையாக முகம் கொடுக்க நேரிடும் என்பதை தெளிவாக நாம் சொல்லுகிறோம்.
இலங்கை அமைதி முயற்சிகளில் அமெரிக்கா ஈடுபாட்டுதான் இருக்கிறது. பயங்கரவாதத்துக்கு பதிலடி கொடுக்கும் யுத்திகள்இ சட்டவிரோத நிதிப் பரிமாற்றம் உள்ளிட்டவைகளுக்காக எமது இராணுவ பயிற்சிகள் மற்றும் உதவிகள் இலங்கைக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் பயங்கரவாதத்தை சொல்லிலும் செயலிலும் கைவிட்டு விட்டு மீண்டும் அமைதிப் பேச்சுக்கு திரும்ப வேண்டும் என்றார் அவர்.
சிறிலங்கா அரசாங்கம் மக்களைப் பாதுகாக்கவும் தன்னை பாதுகாக்கவுமான வலுவைப் பெறுவதற்கு நாம் உதவுகிறோம்.
வர்த்தகர் கூட்டத்தில் இத்தனைக் கடுமையாக அமெரிக்க தூதர் ஏன் பேசுகிறார் என்று உங்களுக்கு கேள்விகள் எழக் கூடும். அமைதி முயற்சிகள்இ வர்த்தக சமூகத்தினருக்கு அவசியமானது.
விடுதலைப் புலிகள் பயங்கரவாதத்தைச் சொல்லிலும் செயலிலும் கைவிட்டுவிட்டு அமைதிப் பேச்சுக்கு திரும்ப வேண்டும் என்றார் அவர்
சுட்டது புதினத்திலிருந்து
ஜசெவ்வாய்க்கிழமைஇ 10 சனவரி 2006இ 22:43 ஈழம்ஸ ஜம.சேரமான்ஸ
இலங்கையில் விடுதலைப் புலிகள் வன்முறைகளை கைவிட்டுவிட்டு சிறிலங்கா அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைக்குத் திரும்ப வேண்டும் என்று அமெரிக்கா கடும் தொனியில் எச்சரித்துள்ளது.
கொழும்பில் வர்த்தகர்களுடனான சந்திப்பில் சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதர் ஜெப்ரி லுன்ஸ்டெட் பேசியதாவது:
அமைதிப் பேச்சுகளை கைவிட விடுதலைப் புலிகள் முடிவு செய்தால் அவர்கள் அதிக வலுவுள்ள சிறிலங்கா இராணுவத்துக்குக் கடுமையாக முகம் கொடுக்க நேரிடும் என்பதை தெளிவாக நாம் சொல்லுகிறோம்.
இலங்கை அமைதி முயற்சிகளில் அமெரிக்கா ஈடுபாட்டுதான் இருக்கிறது. பயங்கரவாதத்துக்கு பதிலடி கொடுக்கும் யுத்திகள்இ சட்டவிரோத நிதிப் பரிமாற்றம் உள்ளிட்டவைகளுக்காக எமது இராணுவ பயிற்சிகள் மற்றும் உதவிகள் இலங்கைக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் பயங்கரவாதத்தை சொல்லிலும் செயலிலும் கைவிட்டு விட்டு மீண்டும் அமைதிப் பேச்சுக்கு திரும்ப வேண்டும் என்றார் அவர்.
சிறிலங்கா அரசாங்கம் மக்களைப் பாதுகாக்கவும் தன்னை பாதுகாக்கவுமான வலுவைப் பெறுவதற்கு நாம் உதவுகிறோம்.
வர்த்தகர் கூட்டத்தில் இத்தனைக் கடுமையாக அமெரிக்க தூதர் ஏன் பேசுகிறார் என்று உங்களுக்கு கேள்விகள் எழக் கூடும். அமைதி முயற்சிகள்இ வர்த்தக சமூகத்தினருக்கு அவசியமானது.
விடுதலைப் புலிகள் பயங்கரவாதத்தைச் சொல்லிலும் செயலிலும் கைவிட்டுவிட்டு அமைதிப் பேச்சுக்கு திரும்ப வேண்டும் என்றார் அவர்
சுட்டது புதினத்திலிருந்து
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&