Posts: 1,384
Threads: 818
Joined: Nov 2004
Reputation:
0
Thala Wrote:Vaanampaadi Wrote:கண்காணிப்பு குழு என்று ஒன்று உங்கள் நாட்டிற்குள் ( இரு தரப்பினரும் தலைஆட்டி ) வந்ததன்பின்னர் எந்த சமபவமானாலும் அவர்கள்மூல்மாகத்தான் தீர்க்கப்படவேண்டும்..... அதைவிடுத்து தான்தோன்றி தனமாக இருந்தால் எதுவித பிரயோஜனமுமில்லை
:roll: :roll: :roll: ஆர் யூ ஓக்கே...
[b][size=18]I am perfectly alright ... but I am not quiet sure about you
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,384
Threads: 818
Joined: Nov 2004
Reputation:
0
[size=18]<b>OK.. go ahead</b>
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Posts: 2,840
Threads: 30
Joined: Apr 2005
Reputation:
0
[quote=Vaanampaadi][size=18]<b>OK.. go ahead</b>
<b>that's fine.. thanks...</b> :wink:
::
Posts: 1,384
Threads: 818
Joined: Nov 2004
Reputation:
0
[size=18]<b>Now I am leaving ... and we will meet us again within this week ...ok... bye..bye... and take care</b>
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,480
Threads: 21
Joined: Dec 2004
Reputation:
0
Vaanampaadi Wrote:iruvizhi Wrote:Vaanampaadi Wrote:அன்பானவர்களே
நான் சொன்னேன் உங்கள் நாட்டில் வெகுவிரைவில் ஏற்பட இருக்கும் போரை எந்த வழியிலாவது எப்படியாவது தடுத்துவிடுங்கள் என்று.....
ஆனால் நீங்களோ பழய பல்லவியே திரும்ப திரும்ப பாடுகிறீர்கள்..... இந்தியா....அது முடியாது போனா தமிழ்நாடில் உள்ள ஒரு அரசியல் கட்சி ... அப்டி...இப்டின்னு இந்தியாவையே வம்புக்கு இழுக்கிறீங்க....
ஏன்யா நான் தெரியாமதான் கேட்கிறேன் உங்க நாட்டில எல்லாம் சரியா நடக்கிறதா?
நீங்கள் சொல்ல வருவது சரியாக புரியவில்லை. அதாவது ஒருவன் இன்னொருவனை கொல்கின்றான். நீங்கள் கொல்லப்படுபவனுக்கு உதவுவீர்களா இல்லை கொல்பவனுக்கு உதவுவீர்களா? நீங்கள் கூறுவதைப்பார்த்தால் கொல்லப்படுகின்றவனிடம்"நீ சண்டை பிடிக்காதே" என்று சொல்வதைப்போல உள்ளது. அவன் வெறி பிடித்த சிங்கள இராணுவம் இங்கள் வீட்டு முற்றத்தில் நின்று எங்கள் குழந்தைகளை கொன்று குவிப்பதை பார்த்துகொண்டு மௌனமாக பெற்றோர்கள் வாழவேண்டும் அப்படித்தானே. வீடுவாசலை இழந்து தவிப்பவர்களுக்குத்தானையா அந்த அவலம் புரியும். அதுவும் தண்ணீர் எடுக்கும் கிணற்றை மலசல கூடமாக பாவிப்பதை பார்த்த மக்கள் பதைப்பதை உங்களால் புரிந்து உணர்ந்து கொள்ள முடியது என்பது வேதனையே........
சார் நான் சொன்னது, சொல்லநினைத்தது எலாம் இந்த கொலைகளையே டோட்ட்லா நிறுத்திடுங்க..... அப்ப நீங்க கேட்ட கேள்விக்கே அங்கு இடமேஇல்லை....
<b>சிரிப்பால்ல 1993இலயே இவை அனைத்தையும் நிறுத்தும் சமாதானத்திட்டத்துடன் வந்த எங்கள் தளபதியை நடுக்கடலில் அதுவும் [u]சர்வதேசக்கடலில் வைத்து மறித்துக் கொன்றழித்தவர்கள் இப்ப வந்து இதச்சொல்லினம். அப்பவே சும்மா இருந்திருந்தா நாம இப்ப இவ்வளவு மாவீரர்களையும் பொதுமக்களையும் இழந்திருக்கமாட்டமே.
உங்கட துப்புக்கெட்ட வல்லரசுக்கனவிற்கு எங்கட சகோதரங்களின் இரத்தம் தேவைப்படுது போல :evil:
<i>ஆடு நனையுது என்று ஓநாய் கவலைப்படுதாம்</i></b>
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
Posts: 1,480
Threads: 21
Joined: Dec 2004
Reputation:
0
Vaanampaadi Wrote:iruvizhi Wrote:[quote=Vaanampaadi]அதுசரி வானம்பாடி உப்படி கேள்வி கேட்பதால் உமக்கு என்ன நன்மை என்று அறியத்தருவீரா? அல்லது அதற்கு உரிய வேற்றுவழிகளை அறியத்தந்து அந்த இடம்பெயர்வை தடுப்பீரா??/ :roll: :? :twisted:
<b>அதுசரி வானம்பாடி உப்படி கேள்வி கேட்பதால் உமக்கு என்ன நன்மை என்று அறியத்தருவீரா?</b>
அது எனது ஜனநயக உரிமை..... எவனும் தடுக்கமுடியாது...
<b>அல்லது அதற்கு உரிய வேற்றுவழிகளை அறியத்தந்து அந்த இடம்பெயர்வை தடுப்பீரா?</b>
வீண் சச்சரவை நிறுத்துங்கள் ... நிலமை சுமுகமகும்
1970களில் இருந்த நிலமை உருவாகும்.......
70 களில் என்னையா நடந்தது? கொஞ்சம் தெளிவாக கூறலாமே.....
இலங்கை முழுவதும் மிக அமைதியான வாழ்க்கை
தங்கட நாட்டு வரலாறே தெரியல அதுக்குள்ள அடுத்த நாட்டு வரலாறு சொல்ல வந்திட்டார். ஐய்யா வானம்பாடியாரே இத சிங்களவனுட்ட போய் சொல்லிப்பாருங்க அப்ப அவனே உங்களப்பாத்து சிரிப்பான், இலங்கையில அமைதி இருந்தது என்று நீங்க சொன்னதற்கு. 70-80ம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கையில் தமிழர் மட்டுமல்ல சிங்களவர்களும் அமைதியின்றி இருந்தார்கள்
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
Posts: 1,480
Threads: 21
Joined: Dec 2004
Reputation:
0
Vaanampaadi Wrote:உண்மையான யாழ்தமிழன் தனது ஊரைவிட்டு எக்காரணம் கொண்டும் வெளியேற்மாட்டான்
உயிரினங்களின் அடிப்படைத்தன்மையே விளங்காமல் இருக்கிறீரே!
இன்று உயிரினங்கள் உலகம் முழுவதும் பரவியிருக்கக்காரணம் என்ன?
ஒரு உயிரினம் தான் ஒரு இடத்தில் வாழ்வதற்கு நெருக்கடி ஏற்படும் போது அவ்விடத்தை விட்டகல முயற்சிக்கும், அது எப்புறச்சூழலாவும் இருக்கலாம் ( காலநிலை, அடக்குமுறைகள் போன்ற காரணங்களால்)
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
Posts: 1,480
Threads: 21
Joined: Dec 2004
Reputation:
0
Vaanampaadi Wrote:அன்பின் தாலா, அன்பின் டங்லஸ்,
நீங்கள் ஆ...ஊ....என்றவுடன் உடனே நம்ம இந்தியாவ வம்புக்கு இழுக்கிறீங்க.... இந்தியா (அதாவது அந்த நாடு) உங்களுக்கு என்னய்யா கெடுதல் பண்ணியது.....? அதனை ஆட்சி புரிந்த தலைவர்கள் கெடுதல் பன்ணியிருக்கலாம்....அதற்காக எப்போதும் எமது நாட்டை இளிவுபடுத்துவதை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாது.....
தயவுசெய்து எனிமேல் எமது பாரத நாட்டை இளிவுபட கதைப்பதை தயவுசெய்து நிறுத்துங்கள்
அன்புடன்
வானம்பாடி
என்ன கெடுதல் பண்ணாமல் இருக்கிறது என்று கேளுங்கள் அதுதான் பொருத்தமாய் இருக்கும்.
ஐயா வானம்பாடியாரே ஒரு நாட்டினை பிரதிநிதித்துவப்படுத்தபவர்கள் அக்காலப்பகுதியில் அந்நாட்டை ஆள்வர்களே தவிர ஒரு நாட்டைக்குறிக்கும் போது அதன் ஆறு, மலை, மரம், செடி, கொடி அல்ல. அந்நாட்டை அக்காலப்பகுதியில் ஆள்பவர்கள் செய்யும் தவறு அந்நாடு செய்ததாகவே பார்க்கப்படுகிறதே தவிர அவர்களைத் தனிமனிதர்களாகப் பார்ப்பதில்லை.
தன்ர சூத்தைய பாக்க வக்கில்ல மற்றவர்களுடைய பிரச்சினையில் அல்லவா உங்கள் நாடு மூக்கை நுழைக்கிறது. :evil:
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
Posts: 1,480
Threads: 21
Joined: Dec 2004
Reputation:
0
kurukaalapoovan Wrote:Thala Wrote:என்ன விளையாடுறீங்களா..??? :twisted: :twisted:
சுத்தி இருக்கிற துண்டு துக்கட்டா எல்லாம் எதிர்க்கிற அளவுக்கு வெளியுறவுக்கொள்கையை வத்திருக்கிறவை எப்படி வல்லரசாகலாம்.. பாருங்கள் சீனா எவ்வளவு லாவகமாய் காய்நகர்த்தி வல்லரசுக்கான அடியைப் போடுகிறது...!
அதோடு உடையும் முன் ரஸ்யா எவ்வலவு பலமாய் இருந்தது சுற்றிவர எல்லா நாடுகளும் ரஸ்ய ஆதரவாளர்கள், அல்லது எதிரிகள் இல்லை.... எண்ட நிலையை தக்க வைத்திருந்தது... அதை உடைக்க அமெரிக்கா எவ்வளவுகஸ்ரப்படுக்கிறது...!
சீனா போடுது, ஆனால் அவங்களுக்கு எண்டு சில பலங்கள் இருக்கு. அந்தவகையில் சீனாவை இந்தியாவோடு சமமாக பார்க்கமுடியாது. சீன பல விடையங்களில் ஏற்கனவே ஒரு வல்லரசு என்றும் கூறலாம்.
ரஸ்யா அல்லது சேவியத்யூனியனை சுற்றியுள்ள நாடுகள் ஆதரவுநாடுகளாக இருந்தது என்று சொன்னால் அது 2 வழிகளில்
-1- அந்த நாட்டு மக்கள் ரஸ்ய சோவியத் ஆதரவுச் சர்வாதிகாரியன் கீழ் இருந்தார்கள்
-2-. அல்லது மக்களும் கமியூனிசம் பற்றி நல்ல நம்பிக்கை வைத்திருந்தார்கள்.
இதில் எதுவும் இந்தியாவை சுற்றியுள்ளவர்களுக்கு பொருந்தாது.
குறுக்ஸ் என்ன சொல்லவாறீர்கள் என்று புரியவே இல்லயே!
ரஷ்யப்புரட்சியில் கிளர்ந்தவர்கள் யார்? என்ன தனி ஒரு சர்வாதிகாரியால் ரஷ்யபுரட்சி ஏற்பட்டதா? ரஷ்யப் புரட்சியின் பின் ஏற்பட்டதே ரஷ்ய சர்வாதிகாரம். அதற்கு முன் ஒன்றுபட்ட மக்களைத்தான் அணைத்துவைத்திருந்தார்கள்.
சரி இந்தியாவிற்கு இது எவ்வாறு பொருந்தாது என்று சொல்கிறீர்கள்?
தென்னாசிய கலாச்சாரம்(பொதுவாக ஆசியக்கலாச்சாரம் என்று சொல்லப்பட்டாலும் ஒரு குறுகிய பிரதேசத்தை எடுத்து நோக்குவோம்) இந்தியாவிடம் இருந்து பரவியது மார்பு தட்டுகிறார்கள். (இதில் அக்கலாச்சாரம் தோன்றிய இடம் இன்று இந்தியாவிற்குள் இல்லையென்பது வேறு விடயம்

) அப்படியாயின் அவர்களை எவ்வாறு தம்முடன் அரவணைக்கமுடியாது போனது. காரணம் இந்தியாவின் முரட்டுத்தனம். காந்தி என்ற ஒரு தனிமனிதனின் முகமூடியால் இந்தியா தன் குரோத முகத்தை மறைத்துள்ளது. சந்திரிக்காவிற்கு ஒரு சமாதானம் போல் இந்தியாவிற்கு காந்தீயம். இதில் இருவருக்கும் ஒரு ஒற்றுமை என்னவென்றால் இருவருடைய முகமூடிகளும் தொடர்ந்து கிழிக்கப்பட்டதுதான்.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
Posts: 936
Threads: 42
Joined: Dec 2005
Reputation:
0
இன்னும் கொஞ்சம் ஜோசிச்சன்...
உதாரணத்துக்கு இப்போ தான் இந்திய சுதந்திரம் நடைபெற்று கொண்டு இருக்கும் காலகட்டம் என்றும் வையுங்களேன்..
உயிரினும் மேலானது சுதந்திரம் வந்தேமாதரம் என்று சொல்லிக்கொண்டு தாய்மண்ணுக்காக போராடிக்கொண்டு இருக்கிறீர்கள் என்றும் வையுங்களேன்..
இப்போ அரசியல் எல்லைகளுக்கு அங்கால நிண்டு நாங்கள் சொல்லுறம் "யாரா இருந்தாலும் மடிவது அப்பாவி பொதுமக்களே ஐயா எல்லாவற்றையும் நிறுத்திட்டு மாற்றுவழியை பாருங்க" எண்டு.
என்ன மாற்றுவழி? எது மாற்றுவழி?
ஆங்கிலேயனிடம் அடிமைப்பட்டு வாழ்ந்துமடிவதும் அவன் தரும் சலுகைகளை பெற்றுகொண்டு கொத்தடிமைகள் போல வாழ்வதுமா?
இப்பிடி உங்களுக்கு நாங்கள் ஆலோசனை சொல்லி இருந்தால் .. எங்களை நோக்கி என்ன சொல்லி இருப்பீர்கள் ஐயா?? :roll:
-!
!
Posts: 2,758
Threads: 54
Joined: Jun 2005
Reputation:
0
நல்லாகப் போட்டுத் தாக்கின்றியள். பலர் ஒன்றிணைந்து பேசுவது பெருமையாகக் கிடக்குது.
அது நிற்க, ஒரு பழமொழி தெரியுமா? தலையிடியும் காச்சலும் தனக்கு வந்தால் தான் தெரியும் என்று. காந்திக்கு பிறகு இப்ப வந்திருப்பது புதுத் தலைமுறை தானே. அது தான் தெரியவில்லையாக்கும்
[size=14] ' '
Posts: 998
Threads: 101
Joined: Oct 2003
Reputation:
0
விளங்கப்படுத்தப்போன நாங்கள் தான் களைச்சுப்போவம்.. விட்டுத்தள்ளுங்கப்பா..
Posts: 716
Threads: 118
Joined: Nov 2004
Reputation:
0
யோவ் வானம்பாடி படையினர்க்கு பாரிய இழப்பு வரும் போது அந்த இடத்தில் நீங்கள் நின்றுபாருங்கள் அப்ப புரியும் புத்தரின் போதனை. அப்ப புரியும் ஏனடா மக்கள் இடம் பெயருகிறார்கள் என்று. அதுசரி நீங்கள் இந்தியாவில வெள்ளத்துக்கு தானே இடம்பெயருகிறீர்கள் :oops: :oops: உங்களுக்கு இது எல்லாம் எங்க புரியப்போகுது ?
Posts: 2,148
Threads: 288
Joined: Jun 2005
Reputation:
0
தூயவன் Wrote:அடப் பாவிகளா!!
கொஞ்ச நேரத்தில் 6பக்கம் முடித்துப் போட்டியளே!!
:oops:
அதுதானே என்னும் நானும் தூயவன்னும் ஒண்டும் எழுத இல்லை அதுக்குள்ளா :roll: :roll: :roll:
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>