12-31-2005, 11:13 AM
றீபிசி சோமுராஜனின் அறசியல் கழந்துறையாடலைப்பற்றி உங்க கருத்து என்ன?
எனது கருத்து என்னெவெண்டால், அவன் செய்யிறதில எந்தவித தப்பும் இல்லை,, அது அவண்ட தொழில், எஜமானார் போடுற எலும்புக்கு வாலை ஆட்டி விசுவாசம் தெரிவிக்கிறதுதானே நாயிண்ட குணம்,,,
ஆனால் எனது ஆதங்கம் என்னெனில், சில தமிழ் தேசியத்தை ஆதரிக்கும் நேயர்கள், தொலைபேசியில் அந்த குரல் அழகன் சோமுராஜனோடு விவாதத்தில் ஈடுபடுவது, ஏன் இவர்களுக்கு இந்த வேலை? அந்த காமெடி நிகழ்ச்சியால் யாருக்கு லாபம்? நீமோ, ஜெயதேவன், மதி குரங்குத்துரை போன்றவர்களுக்கு அதால் சில லாபம் இருக்கெண்டுறதுதான் உண்மை,, ஆனால் தமிழ் தேசியத்தை ஆதரிக்கிற மக்களுக்கு என்ன லாபம்? சில சமயம் தற்செயலாக அந்த வானொலியை கேட்க சந்தர்ப்பம் கிடைத்தால், அங்க சொல்லுற காமெடிகளை கேளுங்கள், வாய்விட்டு சிரியுங்கள், அல்லது வானொலியை நிறுத்துங்கள்,, புலத்திலே இப்படிப்பட்ட ஒரு வானொலி மட்டுமா இருக்கிறது?
தமிழ்த்தேசியத்தை ஆதரிக்கும் மக்கள் அங்கே போய் கதைத்தால் போல் என்ன நன்மை கிடைக்கிறது? சோமுராஜன் தன்னுடைய அடிவருடி நேயர்கள் வரும்பொழுது எதாவது கதைக்கிறானா? சிங்க் சக் போடுறான், அதுவே ஒருவர் தமிழ் தேசியத்துக்கு ஆதரவா கதைக்க வெளீக்கிட்டால் உடனே குறுக்க புகுந்து பொறுங்க, பெறுங்க எண்டு இடையில் ஒரு கருத்தாளனது கருத்தை கேட்காமல் குழப்பி எங்கேயோ நடந்த பழையவற்றை தூசு தட்டி நியாப்படுத்த முனைகிறான்,, நடுநிலமை ரீதியில் ஜனநாயகம் கதைக்கிறம் எண்டு புலம்புற சோமுராஜன் இப்படி தனது வாத நியாங்களை கதைக்கிறதெண்டால் அதற்கென பிறிம்பான ஒரு நிகழ்ச்சியில தனியாக அல்லது ஜெயதேவனோடு புலம்பலாமே? அறசியல் கறந்துயாடல் எண்டு போட்டு, ஒரு பக்க கருத்துக்களை கேட்பதும்,அதுக்கு அமாம் போடுவதும், மற்றவரது கருத்துக்களை கேட்காமல் குழப்புவது அல்லது இனைப்பை துண்டிப்பதுவும் என்ன நிகழ்ச்சி? :evil:
இதனைப்பற்றி கதைப்பதற்கு காரணம், தமிழ் தேசியத்தை ஆதரிக்கும் மக்கள் இப்படிப்பட்ட நிகழ்ச்சியில் வீனாக நேரத்தை செலவழித்து அதில் கலந்துரையாடி நீங்கள் கண்டதுதான் என்ன? இப்படிப்பட்ட வானொலியில் ஒரு நேயராக கலந்துகொள்கிறது, உங்களை நீங்களே முட்டாள் ஆக்கிறீர்கள் என்பதை தெரிவிக்கவே,,,,அங்கே வந்து கதைப்பவர்களது கருத்துக்களை கேட்க்கும் பொழுது ஆத்திரம் தான் வரும்,,, ஆனால் அதை நிறுத்திவிட்டால் நாய்கள் ஊளையிடுறது கேட்காது, அதனால் எங்கள் வேலைகளை நாங்கள் பார்க்கலாம் என்று சொல்வதற்கு,,
அந்த வானொலியில் இடம்பெறுகிற கருத்துக்களில் ஒரு சின்ன உதாரணம்,,,அண்மையில் படுகொலை செய்யப்பட்ட சகோதரி தர்சினியின் கொலையை நீமோ எண்ட நா** நியாப்படுத்துகிறது,, இலங்கை கடற்படையோ இலங்கை அரசோ எந்த வித மறுப்பு அறிக்கையும் விடுக்காத பொழுது இந்த நா*** எப்படி அதை இவர்கள் தான் செய்திருபார்கள் எண்டு கருத்துக்களை முன்வைக்கலாம்? இப்படி சொல்லும் பொழுது பல மனிதர்களுக்கு கோவம் வரும் அப்பொழுது ஒன்றை செய்யுங்கள்,,,, வானொலியை நிப்பாட்டிப்போட்டு பார்க்க வேண்டிய வேலையை பாருங்கள்...
சூரியனை பார்த்து நாய் குரைத்தால் போல,, சூரியனுக்கு நட்டமா???
எனது கருத்து என்னெவெண்டால், அவன் செய்யிறதில எந்தவித தப்பும் இல்லை,, அது அவண்ட தொழில், எஜமானார் போடுற எலும்புக்கு வாலை ஆட்டி விசுவாசம் தெரிவிக்கிறதுதானே நாயிண்ட குணம்,,,
ஆனால் எனது ஆதங்கம் என்னெனில், சில தமிழ் தேசியத்தை ஆதரிக்கும் நேயர்கள், தொலைபேசியில் அந்த குரல் அழகன் சோமுராஜனோடு விவாதத்தில் ஈடுபடுவது, ஏன் இவர்களுக்கு இந்த வேலை? அந்த காமெடி நிகழ்ச்சியால் யாருக்கு லாபம்? நீமோ, ஜெயதேவன், மதி குரங்குத்துரை போன்றவர்களுக்கு அதால் சில லாபம் இருக்கெண்டுறதுதான் உண்மை,, ஆனால் தமிழ் தேசியத்தை ஆதரிக்கிற மக்களுக்கு என்ன லாபம்? சில சமயம் தற்செயலாக அந்த வானொலியை கேட்க சந்தர்ப்பம் கிடைத்தால், அங்க சொல்லுற காமெடிகளை கேளுங்கள், வாய்விட்டு சிரியுங்கள், அல்லது வானொலியை நிறுத்துங்கள்,, புலத்திலே இப்படிப்பட்ட ஒரு வானொலி மட்டுமா இருக்கிறது?
தமிழ்த்தேசியத்தை ஆதரிக்கும் மக்கள் அங்கே போய் கதைத்தால் போல் என்ன நன்மை கிடைக்கிறது? சோமுராஜன் தன்னுடைய அடிவருடி நேயர்கள் வரும்பொழுது எதாவது கதைக்கிறானா? சிங்க் சக் போடுறான், அதுவே ஒருவர் தமிழ் தேசியத்துக்கு ஆதரவா கதைக்க வெளீக்கிட்டால் உடனே குறுக்க புகுந்து பொறுங்க, பெறுங்க எண்டு இடையில் ஒரு கருத்தாளனது கருத்தை கேட்காமல் குழப்பி எங்கேயோ நடந்த பழையவற்றை தூசு தட்டி நியாப்படுத்த முனைகிறான்,, நடுநிலமை ரீதியில் ஜனநாயகம் கதைக்கிறம் எண்டு புலம்புற சோமுராஜன் இப்படி தனது வாத நியாங்களை கதைக்கிறதெண்டால் அதற்கென பிறிம்பான ஒரு நிகழ்ச்சியில தனியாக அல்லது ஜெயதேவனோடு புலம்பலாமே? அறசியல் கறந்துயாடல் எண்டு போட்டு, ஒரு பக்க கருத்துக்களை கேட்பதும்,அதுக்கு அமாம் போடுவதும், மற்றவரது கருத்துக்களை கேட்காமல் குழப்புவது அல்லது இனைப்பை துண்டிப்பதுவும் என்ன நிகழ்ச்சி? :evil:
இதனைப்பற்றி கதைப்பதற்கு காரணம், தமிழ் தேசியத்தை ஆதரிக்கும் மக்கள் இப்படிப்பட்ட நிகழ்ச்சியில் வீனாக நேரத்தை செலவழித்து அதில் கலந்துரையாடி நீங்கள் கண்டதுதான் என்ன? இப்படிப்பட்ட வானொலியில் ஒரு நேயராக கலந்துகொள்கிறது, உங்களை நீங்களே முட்டாள் ஆக்கிறீர்கள் என்பதை தெரிவிக்கவே,,,,அங்கே வந்து கதைப்பவர்களது கருத்துக்களை கேட்க்கும் பொழுது ஆத்திரம் தான் வரும்,,, ஆனால் அதை நிறுத்திவிட்டால் நாய்கள் ஊளையிடுறது கேட்காது, அதனால் எங்கள் வேலைகளை நாங்கள் பார்க்கலாம் என்று சொல்வதற்கு,,
அந்த வானொலியில் இடம்பெறுகிற கருத்துக்களில் ஒரு சின்ன உதாரணம்,,,அண்மையில் படுகொலை செய்யப்பட்ட சகோதரி தர்சினியின் கொலையை நீமோ எண்ட நா** நியாப்படுத்துகிறது,, இலங்கை கடற்படையோ இலங்கை அரசோ எந்த வித மறுப்பு அறிக்கையும் விடுக்காத பொழுது இந்த நா*** எப்படி அதை இவர்கள் தான் செய்திருபார்கள் எண்டு கருத்துக்களை முன்வைக்கலாம்? இப்படி சொல்லும் பொழுது பல மனிதர்களுக்கு கோவம் வரும் அப்பொழுது ஒன்றை செய்யுங்கள்,,,, வானொலியை நிப்பாட்டிப்போட்டு பார்க்க வேண்டிய வேலையை பாருங்கள்...

சூரியனை பார்த்து நாய் குரைத்தால் போல,, சூரியனுக்கு நட்டமா???
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->