12-27-2005, 06:06 AM
அண்ணா.. எனது கருத்து என்ற தலைப்பில் 7 ஆம் பக்கத்தில்தாக் எனது கருத்தை எழுத ஆரம்பித்தேன்.. அப்படியிருக்க நீங்கள் எப்படி என்னிடம் கேள்வி கேட்டிருக்கமுடியும்?
அண்ணா.. இந்தியாவில் தற்பொழுதும் காந்தீயம் நிலைத்திருக்கின்றது..
தற்போதும் பல சாத்வீகப் போராட்டங்கள் ஆங்காங்கே அரசுக்கு எதிராக நடந்துகொண்டுதானிருக்கின்றன.. நியாயமான போராட்டத்துக்கு நியாயமான தீர்வுகள் கொடுக்கப்பட்டுக்கொண்டுதானிருக்கின்றன..
தலைவர்கள் சாதாரண பிரஜைஒருவரை காந்தீயவழியென்று உண்ணாவிரதமிருக்கத்த}ண்டிவிட்டு தான் வயிறார உண்டு ஏப்பம் விடுவது காந்தீயமாகாது..
அண்ணா.. இந்தியாவில் தற்பொழுதும் காந்தீயம் நிலைத்திருக்கின்றது..
தற்போதும் பல சாத்வீகப் போராட்டங்கள் ஆங்காங்கே அரசுக்கு எதிராக நடந்துகொண்டுதானிருக்கின்றன.. நியாயமான போராட்டத்துக்கு நியாயமான தீர்வுகள் கொடுக்கப்பட்டுக்கொண்டுதானிருக்கின்றன..
தலைவர்கள் சாதாரண பிரஜைஒருவரை காந்தீயவழியென்று உண்ணாவிரதமிருக்கத்த}ண்டிவிட்டு தான் வயிறார உண்டு ஏப்பம் விடுவது காந்தீயமாகாது..
Eelavan Wrote:அந்த முதல் ஆறு பக்கங்களிலும் நான் உங்களிடம் கேட்ட கேள்விகளுக்குப் பதில் எங்கே?
சரி நீங்கள் சரியாக விளங்கிக்கொள்ளவில்லை எனக் கொண்டு மீண்டும் கேட்கிறேன்.
காந்தீய வழியில் சுதந்திரம் பெற்ற இந்தியாவால் காந்தீய வழியில் நடக்கமுடியவில்லை ஏன்?
காந்தியைத் தவிர வேறு யாராலும் காந்தீய வழியில் நடக்கமுடியவில்லை ஏன்?
8


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&