12-26-2005, 06:38 PM
அக்கரைப்பற்றில் துப்பாக்கிச் சூடு.
அக்கரைப்பற்று பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு. அக்கரைப்பற்று கல்முனைப் பிரதேசத்திலுள்ள பிஸ்கால் வீதியில் திரு.டீன் என்பவரின் வீட்டில் வைத்து இரு தமிழ் இளைஞர்கள் சுடப்பட்டுள்ளனா ;.இன்று பிற்பகல் 5.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இனம் தெரியாதோரால் சுடப்பட்டுள்ளனர். இதில் படுகாயமடைந்த ஆலயடிவேம்பை சேர்ந்த சதீஸ்குமார்(24) என்ற இளைஞர் அம்பாறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொள்கின்றனா
நன்றி
சங்கதி
விசாரணை நடந்து என்ன கண்காணிப்பு குழு வந்தென்ன போன உயிர்கள் போனது தான். தமிழரின் தலை விதி இது தான்
:twisted: :evil: :evil:
அக்கரைப்பற்று பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு. அக்கரைப்பற்று கல்முனைப் பிரதேசத்திலுள்ள பிஸ்கால் வீதியில் திரு.டீன் என்பவரின் வீட்டில் வைத்து இரு தமிழ் இளைஞர்கள் சுடப்பட்டுள்ளனா ;.இன்று பிற்பகல் 5.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இனம் தெரியாதோரால் சுடப்பட்டுள்ளனர். இதில் படுகாயமடைந்த ஆலயடிவேம்பை சேர்ந்த சதீஸ்குமார்(24) என்ற இளைஞர் அம்பாறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொள்கின்றனா
நன்றி
சங்கதி
விசாரணை நடந்து என்ன கண்காணிப்பு குழு வந்தென்ன போன உயிர்கள் போனது தான். தமிழரின் தலை விதி இது தான்
:twisted: :evil: :evil:
<<<<<..... .....>>>>>

