<img src='http://img421.imageshack.us/img421/8386/anitha0ml.jpg' border='0' alt='user posted image'>
<b><span style='font-size:22pt;line-height:100%'>படம் -சிவகாசி</b></span>
இந்த படத்தில் ..கேட்டதில். இந்த பாடல் பிடித்தது... <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[b][size=14] இது என்ன இது என்ன புது உலகா...
ஆணுக்கும் பெண்ணுக்கும் தனி உலகா...
உயிருக்கும் உயிருக்கும் முதலிரவா..
கருப்பையில் காதல் கருவுருமா...
வரவும் செலவும் இதழில் நிகழும்..
உனதும் எனதும் நமதாய் தெரியும்...
இது என்ன இது என்ன புது உலகா...
ஆணுக்கும் பெண்ணுக்கும் தனி உலகா...
உயிருக்கும் உயிருக்கும் முதலிரவா..
கருப்பையில் காதல் கருவுருமா...
அடடா உறக்கம் இரவில் விழிக்கும்...
கனவின் நடுக்கம் இனிதாய் இருக்கும்..
பெண்ணுக்குள் ஆண் வந்தால் காதலா..
ஆணுக்குள் பெண் வந்தால் காமமா..
நீ எந்தன் உயிருக்குள் பாதியா..
நானென்ன சிவனோட ஜாதியா..
மனசுக்குள் பூ பூக்கும் நேரம் தானோ..
சுவாசத்தில் உன் வாசம் தானோ..
இடையில் வறுமை நிமிர்ந்தால் பெருமை..
இளமை இளமை இணைத்தால் புதுமை...
(இது என்ன இது என்ன புது உலகா)
கண்ணுக்குள் கண்னை பாரம்மா...
நெஞ்சுக்குள் நீயும் என்ன தூரமா..
பெண்ணுக்குள் என்னன்னமோ தோனுமா
உன்னிடம் சொல்ல வந்தால் நாணமா...
நாணத்தை விட்டுவிட்ட நேரம் தானோ
வானத்தை மூட வருவாயோ..
இளமை கதவை பருவம் திறக்கும்..
முதல் நாள் இரவை மருநாள் அழைக்கும்..
(இது என்ன இது என்ன புது உலகா)
<img src='http://img335.imageshack.us/img335/2116/ani7ib.png' border='0' alt='user posted image'>