Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கலிபோர்னியாவின் சக்கிரமன்டோ பகுதியில் கன்னிமேரியின் சிலையிலி
#21
இராணுவம் முன்னேறிப்பாய்தல் என்ட பெயரில் நு}ற்றுக்கணக்கான மக்களைக் கொன்று மேற்கொண்ட இராணுவ நடவடிக்கை முடிந்த பின்னர் வந்தார் இந்த பிள்ளையார் பாலை குடித்தார் சென்றார்.

இது நடந்து கொஞ்ச காலத்திலை சூரியக் கதிர் தொடங்கப்பட்டது. பிள்ளையாருக்கு பால் கொடுத்தவனிலை இருந்து அதைப் பார்க்கப் போனவன் போகாதவன் எண்டு எல்லோருமே ஒட்டுமொத்தமாக வலிகாமத்தை விட்டு வெளியேறினோம்.

ஆனால்... அந்த மக்களிட்ட பாலை குடிச்ச இந்த பிள்ளையாருக்கு அது கண்ணுக்குத் தெரியேல்ல.

மக்கள் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் போது உதவாத கடவுள்கள் பால் குடித்தால் என்ன ரத்தம் வடித்தால்தான் என்ன?
- Cloud - Lighting - Thander - Rain -
Reply
#22
நானும் பால் பருக்கின்னான் எங்கடவீட்டுப்பிள்ளையாருக்கு அவரும் குடிச்சவர். ஆனா உடனயே ஒண்டுக்குப்போட்டார். அவரைச்சுத்தி ஈரமாக்கிட்டார்.
Reply
#23
aathipan Wrote:நானும் பால் பருக்கின்னான் எங்கடவீட்டுப்பிள்ளையாருக்கு அவரும் குடிச்சவர். ஆனா உடனயே ஒண்டுக்குப்போட்டார். அவரைச்சுத்தி ஈரமாக்கிட்டார்.

ஓய் ஆதீபன் என்ன லொள்ளா?? நீர் பிள்ளையாருக்கென்ன முருக்கனுக்கு பால் பருக்கினாலும் முருகனும் ஒண்டுக்கு போயிருப்பார்..., பின்ன நீர் பால் பருக்கக்கை உம்மட வாய் சும்மா இருக்குமா? இராது,, 50 வருடத்துக்கு முன்னர் நடந்த பேய் கதைகளை எடுத்து விட்டிருப்பீங்கள், பிள்ளையார் அதை கேட்டுக்கொண்டு சும்மா இருப்பாரா?? :evil: :evil: :evil:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#24
hari Wrote:என்ன தூயவன் என்னை அடி வாங்க வைக்கிற திட்டமா? இப்படித்தான் ஒருக்கா கோயிலுக்கு போய் ஐயரின் கழுத்தை பார்த்து! என்ன சுவர்ணமாகல் புதுப் புது டிசைன் எல்லாம் கழுத்துல தொங்குது என்று சொன்னதுக்கே அடி வேண்டாத குறையாக வீடு வந்து சேர்ந்தனான், சதாரண ஐயரோட மோதியே அந்த நிலை என்றால் கடவுளோடு மோத முடியுமா?

நீங்கள் கவலைப்பாடதீங்கள். சாமி தந்தாலும் புூசாரி விடமாட்டார் என்று பழமொழி வேறு இருக்கு. அதை நினைத்துக் கொண்டு மோதிப்பாருங்கள். நான் எதுக்கும் கொஞ்சம் எட்டத்திலேயே நிக்கின்றேனே? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:
[size=14] ' '
Reply
#25
kurukaalapoovan Wrote:இன்று எமது வாழ்வு முறையை எடுத்தால் வெள்ளைக்காரனின் பங்களிப்புத்தான் அதிகப்படியாக பெரும்பான்மையாக இருக்கு. மருத்துவம், பொருளாதாரம், ஆட்சி ஆதிகாரபரவலாக்கம், முகாமைத்துவம், நிர்வாகம் தொடர்பாடல், தொழில்நுட்பம், கல்வி பயிலும் முறைகள், போக்குவரத்து முறைகள். மிகு விடையங்கள் பலவில் கூட, விதிமுறைகள், கட்டுப்பாடுகள் ஒழுங்குகளைக் கூட அவர்களுடை நடைமுறைகளின் அசல் அல்லது தழுவியதாகவே இருக்கிறது.

இவ்வளவிலும் வெள்ளைக்காரன் உறுதிப்படுத்தினதை தானே ஏற்றுக்கொண்டுள்ளோம், உங்களின் அன்றாட வாழ்வில் எத்தனை வீதமான அம்சங்களை உங்கள் மூதாதையர் தந்துவிட்டதாக பங்களித்துள்ளதாக எண்ணிப் பெருமைப்பட்டுக் கொள்கிறீர்கள்? மூடநம்பிக்கைகளிற்கு வெள்ளைக்காரனின் உறுதிப்படுத்தல் வேண்டாம் மிகுதி எல்லாத்திற்கும் அவர்கள் உறுதிப்படுத்திய முறையில் தான் வாழ்கை ஓடுகிறது.

எமக்கு என்று நாம் இன்னும் பெருமைப்பட்டுக் கொள்ளக்கூடியது, மாற்றங்களை உள்வாங்க முடியாத மொழி, மருவி மறைந்து போகும் கலாச்சாரம்.

பிறகென்ன நக்கல் வேண்டிக்கிடக்கு கடவுள் நேர வந்தாலும் அடையாள அட்டை கேப்பீங்கள் அதையும் வெள்ளைக்காரன் பாத்து உறுதிப்படுத்த வேணும் எண்டு?
மூதாதையர் தந்துவிட்டுப் போனவைகள் நிறைய இருக்கு.. ஆனால் அதிலிருந்து புதியவற்றை உருவாக்குபவர்கள்தான் இல்லை. உதாரணமாக இந்த புட்டு இடியப்பத்திலிருந்து அடுத்த உணவைக்கூட உருவாக்க வக்கில்லை.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
.
Reply
#26
sOliyAn Wrote:மூதாதையர் தந்துவிட்டுப் போனவைகள் நிறைய இருக்கு.. ஆனால் அதிலிருந்து புதியவற்றை உருவாக்குபவர்கள்தான் இல்லை. உதாரணமாக இந்த புட்டு இடியப்பத்திலிருந்து அடுத்த உணவைக்கூட உருவாக்க வக்கில்லை.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


உப்படி சொல்லி விடாதீர்கள். பிறகு புட்டிலிருந்து ஏதோ புதுசாச் செய்கின்;றம் என்று சொல்லி தலையில் கட்டி விடுவார்கள். புட்டே போதும். ஏனென்றால் கஸ்டப்பட்டு சாப்பிட்ட சோகம் நிறைய இருக்கப்பா Cry Cry
[size=14] ' '
Reply
#27
ஐயோ எல்லாரும் சொல்லுறிங்கள் பிள்ளையார் பால் குடித்தார் என்று? ஆனால் நான் உன்மையில் பிள்ளையார் பால் குடித்ததை நேரில் பார்க்க வில்லை ? :roll:

Reply
#28
பிள்ளையார் இப்ப குடுத்தாலும் குடிப்பாரே. உண்மையாத்தான் சொல்லுறன். ஆனா உடனயே சூ போயிடுவார்.
Reply
#29
கீதா Wrote:ஐயோ எல்லாரும் சொல்லுறிங்கள் பிள்ளையார் பால் குடித்தார் என்று? ஆனால் நான் உன்மையில் பிள்ளையார் பால் குடித்ததை நேரில் பார்க்க வில்லை ? :roll:

பிள்ளையார் இப்ப குடுத்தாலும் குடிப்பாரே. உண்மையாத்தான் சொல்லுறன். ஆனா உடனயே சூ போயிடுவார்.
Reply
#30
aathipan Wrote:பிள்ளையார் இப்ப குடுத்தாலும் குடிப்பாரே. உண்மையாத்தான் சொல்லுறன். ஆனா உடனயே சூ போயிடுவார்.

ஆதி நீங்கள் நக்கலுக்காக சொன்னாலும் அதில்
தான் உண்மை இருக்கிறது..
பிள்ளையார் பால் குடித்தார் என்று பிபிசி யில் காட்டவில்லை..
எப்படி குடிக்கிறார் என்று விஞ்ஞான ரீதியிலான விளக்கம்
காட்டினார்கள்...
ஒரு தேக்கரண்டியில் பாலை எடுத்து கல்லால் ஆன பிள்ளையார்
சிலையின் தும்பிக்கைக்கு அருகே கொண்டுபோய் லேசாக
கல்லுடன் முட்டியவுடன் பால் ஈர்க்கப்பட்டு வழிகிறது..
மேலோட்டாமாக பார்த்தால் பாலை கல் உறிஞ்சுவது போல
இருந்தாலும் உண்மை அதுவல்ல..
இதை விஞ்ஞான ரீதியாக எனக்கு சொல்லத்தெரியவில்லை.
இதைத்தான் விளக்கமாக BBCயில் காட்டினார்கள். :roll:
Reply
#31
உண்மைதான் நானும் வேறு பகுத்தறிவாதிகளின் தொலைக்காட்சியில் பார்த்தேன். பிள்ளையார் மட்டுமல்ல யேசுவும் பால் குடித்தார். அன்னைமேரியும் குடித்தார். ஏன் சாதாரண கல்லும் குடித்தது.

உண்மையில் பால் வடிந்து ஓடிவிடும். கரண்டியில் பால் குறைவதால் பிள்ளையார் தான் குடித்தார் என எண்ணத்தோன்றும் அவ்வளவுதான்.
Reply
#32
கீதா Wrote:ஐயோ எல்லாரும் சொல்லுறிங்கள் பிள்ளையார் பால் குடித்தார் என்று? ஆனால் நான் உன்மையில் பிள்ளையார் பால் குடித்ததை நேரில் பார்க்க வில்லை ? :roll:

உங்களுக்காக திருப்பி குடிச்சா காட்டேலும்? :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[size=14] ' '
Reply
#33
வசிசுதா
அப்படியே இரத்தம் வடிவதற்கும் என்ன காரணமாக இருக்கும் என்று விஞ்ஞான(?) காரணத்தை சொல்லிவிடுங்களேன்.
[size=14] ' '
Reply
#34
Quote:உண்மையில் பால் வடிந்து ஓடிவிடும். கரண்டியில் பால் குறைவதால் பிள்ளையார் தான் குடித்தார் என எண்ணத்தோன்றும் அவ்வளவுதான்.

வோய் அதீபன் என்ன விளையாட்டா பம்பலப்பிட்டி பிள்ளையார் கோயிலிலை 20 ரூபாக்கு பால் பக்கற் வாங்கிக்குடுத்துப் பாத்தனான் பிள்ளையாருக்கு... மனுசன் வாயிலை வைக்கமுன்னம் உறுஞ்சியிட்டுது பிறகு என்ன......... வடிஞ்சுபோது இங்கை போகுது எண்டு சொல்லுறீர்........
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
#35
Quote:வோய் அதீபன் என்ன விளையாட்டா பம்பலப்பிட்டி பிள்ளையார் கோயிலிலை 20 ரூபாக்கு பால் பக்கற் வாங்கிக்குடுத்துப் பாத்தனான் பிள்ளையாருக்கு... மனுசன் வாயிலை வைக்கமுன்னம் உறுஞ்சியிட்டுது பிறகு என்ன......... வடிஞ்சுபோது இங்கை போகுது எண்டு சொல்லுறீர்.....
முகத்தான் இப்ப என்ன உனக்கு இருபது ருபா வேணும் அவ்வளவுதானே அதுக்கேன் இந்த காட்டு கத்து கத்திறாய்யப்பா
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
Reply
#36
தூயவன் Wrote:வசிசுதா
அப்படியே இரத்தம் வடிவதற்கும் என்ன காரணமாக இருக்கும் என்று விஞ்ஞான(?) காரணத்தை சொல்லிவிடுங்களேன்.

மேரி மாதா சிலையில் இருந்து ரத்தம் போன்ற திரவம்
வடிவதற்கு என்ன காரணம் என் அறியவேண்டுமானால்
அமெரிக்கா செல்ல ரிக்கட்டுக்கு காசு தாருங்கள்..
ஆராய்ச்சி செய்து வந்து சொல்கிறேன்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:
Reply
#37
உப்படித்தான் சமயப்பேச்சாளர் ஒருவர், மருதானர் மடத்தில் ஆஞ்ஞானேயர் கோவில் கட்டியாதால் தான் A9 பாதை திறந்து விடப்பட்டதாகவும், மக்களுக்கு முன்பை விட போக்குவரத்துக்கு கஸ்டம் குறைவு என்றார். அப்ப சுனாமியும் ஆஞ்ஞானேயர் கோவில் கட்டியாபிறகு தானே வந்தது?
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)