Posts: 128
Threads: 10
Joined: Jul 2005
Reputation:
0
இராணுவம் முன்னேறிப்பாய்தல் என்ட பெயரில் நு}ற்றுக்கணக்கான மக்களைக் கொன்று மேற்கொண்ட இராணுவ நடவடிக்கை முடிந்த பின்னர் வந்தார் இந்த பிள்ளையார் பாலை குடித்தார் சென்றார்.
இது நடந்து கொஞ்ச காலத்திலை சூரியக் கதிர் தொடங்கப்பட்டது. பிள்ளையாருக்கு பால் கொடுத்தவனிலை இருந்து அதைப் பார்க்கப் போனவன் போகாதவன் எண்டு எல்லோருமே ஒட்டுமொத்தமாக வலிகாமத்தை விட்டு வெளியேறினோம்.
ஆனால்... அந்த மக்களிட்ட பாலை குடிச்ச இந்த பிள்ளையாருக்கு அது கண்ணுக்குத் தெரியேல்ல.
மக்கள் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் போது உதவாத கடவுள்கள் பால் குடித்தால் என்ன ரத்தம் வடித்தால்தான் என்ன?
- Cloud - Lighting - Thander - Rain -
Posts: 998
Threads: 101
Joined: Oct 2003
Reputation:
0
நானும் பால் பருக்கின்னான் எங்கடவீட்டுப்பிள்ளையாருக்கு அவரும் குடிச்சவர். ஆனா உடனயே ஒண்டுக்குப்போட்டார். அவரைச்சுத்தி ஈரமாக்கிட்டார்.
Posts: 3,476
Threads: 67
Joined: Dec 2004
Reputation:
0
aathipan Wrote:நானும் பால் பருக்கின்னான் எங்கடவீட்டுப்பிள்ளையாருக்கு அவரும் குடிச்சவர். ஆனா உடனயே ஒண்டுக்குப்போட்டார். அவரைச்சுத்தி ஈரமாக்கிட்டார்.
ஓய் ஆதீபன் என்ன லொள்ளா?? நீர் பிள்ளையாருக்கென்ன முருக்கனுக்கு பால் பருக்கினாலும் முருகனும் ஒண்டுக்கு போயிருப்பார்..., பின்ன நீர் பால் பருக்கக்கை உம்மட வாய் சும்மா இருக்குமா? இராது,, 50 வருடத்துக்கு முன்னர் நடந்த பேய் கதைகளை எடுத்து விட்டிருப்பீங்கள், பிள்ளையார் அதை கேட்டுக்கொண்டு சும்மா இருப்பாரா?? :evil: :evil: :evil:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Posts: 2,429
Threads: 51
Joined: Jul 2005
Reputation:
0
ஐயோ எல்லாரும் சொல்லுறிங்கள் பிள்ளையார் பால் குடித்தார் என்று? ஆனால் நான் உன்மையில் பிள்ளையார் பால் குடித்ததை நேரில் பார்க்க வில்லை ? :roll:
Posts: 998
Threads: 101
Joined: Oct 2003
Reputation:
0
பிள்ளையார் இப்ப குடுத்தாலும் குடிப்பாரே. உண்மையாத்தான் சொல்லுறன். ஆனா உடனயே சூ போயிடுவார்.
Posts: 998
Threads: 101
Joined: Oct 2003
Reputation:
0
உண்மைதான் நானும் வேறு பகுத்தறிவாதிகளின் தொலைக்காட்சியில் பார்த்தேன். பிள்ளையார் மட்டுமல்ல யேசுவும் பால் குடித்தார். அன்னைமேரியும் குடித்தார். ஏன் சாதாரண கல்லும் குடித்தது.
உண்மையில் பால் வடிந்து ஓடிவிடும். கரண்டியில் பால் குறைவதால் பிள்ளையார் தான் குடித்தார் என எண்ணத்தோன்றும் அவ்வளவுதான்.
Posts: 2,758
Threads: 54
Joined: Jun 2005
Reputation:
0
வசிசுதா
அப்படியே இரத்தம் வடிவதற்கும் என்ன காரணமாக இருக்கும் என்று விஞ்ஞான(?) காரணத்தை சொல்லிவிடுங்களேன்.
[size=14] ' '
Posts: 1,857
Threads: 48
Joined: Mar 2005
Reputation:
0
Quote:உண்மையில் பால் வடிந்து ஓடிவிடும். கரண்டியில் பால் குறைவதால் பிள்ளையார் தான் குடித்தார் என எண்ணத்தோன்றும் அவ்வளவுதான்.
வோய் அதீபன் என்ன விளையாட்டா பம்பலப்பிட்டி பிள்ளையார் கோயிலிலை 20 ரூபாக்கு பால் பக்கற் வாங்கிக்குடுத்துப் பாத்தனான் பிள்ளையாருக்கு... மனுசன் வாயிலை வைக்கமுன்னம் உறுஞ்சியிட்டுது பிறகு என்ன......... வடிஞ்சுபோது இங்கை போகுது எண்டு சொல்லுறீர்........
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Posts: 638
Threads: 21
Joined: Nov 2005
Reputation:
0
உப்படித்தான் சமயப்பேச்சாளர் ஒருவர், மருதானர் மடத்தில் ஆஞ்ஞானேயர் கோவில் கட்டியாதால் தான் A9 பாதை திறந்து விடப்பட்டதாகவும், மக்களுக்கு முன்பை விட போக்குவரத்துக்கு கஸ்டம் குறைவு என்றார். அப்ப சுனாமியும் ஆஞ்ஞானேயர் கோவில் கட்டியாபிறகு தானே வந்தது?