Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மீண்டும் ஒரு இந்தியத் தலை ஈடா?
#61
sinnakuddy Wrote:http://www.wsws.org/articles/2005/dec2005/.../sril-d06.shtml

-------------------------------------------------------------------------------------------------------------------

ம்ம்... சுருக்கமா ராய் அவர்கள் இலங்கை இனப்பிரச்சினையைத் தீர்க்க இந்தியாவினால் ஆன அனைத்து உதவியையும்... இராஜபக்ஸ்ஸ ஐயாவின் அரசுக்கு செய்யுமாம்.......

அப்ப தமிழ்மக்களைக் காப்பாத்த... இந்தியப் படை எடுப்பு நடந்த அண்டு சாவகச்சேரிலை, பிரம்படி ஒழுங்கை ,கோப்பாயிலை ,தாங்கள் செய்த வீரதீர மக்கள் படுகொலைச் செயல் தொடர தம்மாலான உதவியைச் செய்வீனமாமே...???
::
#62
தூயவன் Wrote:எமக்கு மனிதனாக வாழத் தெரியாது. இருக்கட்டுமே. ஆனால்
இதுக்குள் மனிதனாக வாழவேண்டிய தேவையை சொல்லவேண்டிய தேவை உமக்கு ஏன் ஏற்பட்டது. சம்பந்தமே இல்லாமல் அதை கொண்டுவந்து சேர்க்கவேண்டாம்.

மேலும் உமக்கு ஏன் தேசத்துரோகிகள் பற்றி நாங்கள் இங்கு விவாதிக்கும்போது உடம்பெல்லாம் குறுகுறுகிக்கின்றது? படபடக்கின்றது? வேண்டும் என்றால் அவை பொய் என்று நிருபிக்கும் தகுதி இருந்தால் நிருபியுங்கள். அதை விட்டுவிட்டு தனிப்பட்டரீதியில் நாம் எப்படி இருக்கவேண்டும் என்று பாடம் படிப்பிக்காதீர்கள்.
ஏனென்றால் எங்களுக்கு பாடம் படிப்பிப்பாதாக நினைத்து கொண்டு கதை விடும் மக்...ள் குரல் முதல் கிழிஞ்சவீணை வரை எல்லோரையும் கண்டவர்கள் நாங்கள்.

ஓய் தூய்ஸ் உமக்கு வேற வேலையே இல்லையா..???.. :evil:

ஜனனாயகம் கதைக்கிறவை மற்றவையின்ர கருத்துச் சுதந்திரத்தைப் பறிப்பம் எண்டு செய்திதடை போடுவினம்.... இதுதானய்யா வழக்கம்...... அப்பிடி நடக்கேல்ல எண்டுவினம் நீங்கள் உண்மையான செய்தியெல்லாம் இங்க போட்டால்..... இதையாராவது ஆதாரம் காட்டீடுவினம் பாருங்கோ..... மற்றது லங்காப்புவத், தேசியவானொலி, திவியின, லங்காதீபல வாற உண்மையான நேர்மையான செய்திகளைமட்டும் போடுங்கோ..... ஆனா நாங்க மட்டும் உங்கள் முட்டாள், ஒண்டும் தெரியாதது, மனிசனாய்யா, அப்பிடி இரு, எண்டு ஜனனாயகப்படி தலைப்பின் கருப்பொருளோட ஒண்றி அன்பாய் சொல்லுவம்..... நீங்க உடன ஆமா ஐயா எண்டனும் சரியா....????

பேசாம இந்தியா தலை ஈடா இல்லையா எண்டு மட்டும் சொல்லுங்கோ.....! :wink:
::
#63
தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத இயக்கமாக தடை செய்யுமாறு ஐரோப்பிய ஒன்றியத்தை இந்தியா கேட்டிருக்கின்றது என்றும், இந்திய உள்துறை அமைச்சு தயாரித்த அறிக்கை ஒன்றில் இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டது என்றும் கொழும்பு ஊடகச்செய்தி ஒன்று நேற்று தெரிவித்துள்ளது.

54 நாடுகளில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பிரச்சார உதவிகளும் மற்றும் நிதியுதவிகளும் கிடைப்பதாக இந்த அறிக்கை கோடிட்டுக்காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு காஸ்மீர் தீவிரவாத இயக்கங்களான ஹர்கத் உல் ஐ இஸ்லாமி, ஜமியாத் அல் முஜாகிதீன், சீக்கிய தீவிரவாத இயக்கமான காலிஸ்தான் விடுதலை முன்னணி என்பவற்றை பயங்கரவாத பட்டியலில் சேர்க்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்தை இந்தியா கேட்டிருப்பதாகவும் அத்துடன் சேர்த்து விடுதலைப் புலிகளையும் தடை செய்ய கேட்டிருப்பதாகவும் இச்செய்தி தெரிவிக்கின்றது.

நன்றி: சங்கதி
[size=14] ' '
#64
மேற்குறித்த செய்தி உண்மையானால், அது தனது வஞ்சக எண்ணத்தை மாற்றவில்லை என்பது தெளிவு. அப்படியிருக்க அவர்களாவது மத்தியஸ்துக்கு வருவராவது? புலிகள் அவர்களை ஏற்றுக் கொள்வதாவது?
இருந்தாலும் மறைமுக தலையீடு என்பது இருக்கும். வாய் நிறைய ஜனநாயகம் பேசிக்கொண்டு, துரோகக் கும்பல்களை வளர்த்து விடுவது முதல் தமிழர் சார்பான கல்விமான்களை கொலை செய்யும் வஞ்சக வேலைகளில் அவர்கள் ஈடுபடும் சாத்தியம் உண்டு. ஏனென்றால் அவர்களுக்கு முதுகில் குத்தி தானே பழக்கம்
[size=14] ' '
#65
http://www.hindustantimes.com/news/7598_15...00500020002.htm -----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
#66
கடற்புலிகளால் ஆபத்து இல்ல எண்டு சொல்லிப்போட்டு இப்ப வான்புலிகளால் ஆபத்து எண்டு எதிர்பார்த்த மாதிரி வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில ஏறுது. அடடா இதுவெல்லோ இராஜதந்திரம், நினைத்தாலே புல்லரிக்குதுப்பா
#67
இந்திய கொள்வகைப்பாளர்களும் அரசயந்திர நிர்வாகிகளும் ஒருபுறமும் மறுபுறத்தில் அரசில் பங்கேற்கும் அரசியல் கட்சிகளும் இலங்கை தலையீடு பற்றிய கடைசிகட்ட கயிறு இழுத்தல் நடைபெறுகிறது வடிவாய் தெரியது....வெளிவிவகார விசயத்தில் இந்தியாவை பொறுத்தவரையில் உந்த பீரோகிராட்டியின் தீர்மானம் தான் அரசியல் கட்சிகளிலும் பார்க்க கை ஓங்கி இருந்தது வரலாறு கண்ட உண்மை
#68
இந்தியா தான் விடுதலைப்புலிகள் யாழ்ப்பாணத்தை கைப்பற்றும் திட்டத்தை தடுத்ததாம் இலங்கை அரசு இந்தியாவிடம் சென்னார்களாம் யாழ்ப்பாணத்தை இன்னும் ஒரிரு நாட்களில் (அந்த நோரத்தில்) கைப்பற்றி விடுவார்கள் அங்குள்ள 40000 இராணுவத்தை எப்படியாவது மீட்டுத்தரும்படி அதற்கு இந்தியா சில உத்திகளை மேற்கொண்டு முன்ணேற்றத்தை நிறுத்திறதாம் இராணுவத்தை காப்பாற்ற அதற்குள் பாகிஸ்தானும் செக்குடியரசும் பலகுமுல் பீரங்கிகளை (40 குமுல் பீரங்கி) கொடுத்தார்களாம் அதற்குள் இராணுவம் தமது படையை மீள் ஒமுங்கு செய்து விட்டது இதனால் தான் அத்திட்டம் பிழைத்தது இல்லாவிட்டால் இன்று யாழ்
எங்கள் கையில்


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)