Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கருத்துக்களும் - அதன் அளவும்
#81
tamilini Wrote:
poonai_kuddy Wrote:அனிதா அக்கா எழுதின மாதிரி உங்கள எழுத சொல்லலயே அக்கா..... மற்ற உறுப்பினர்கள் தங்கட கருத்த சொல்லியிருக்கினம்... அதபற்றி நான் கதைக்கல.... நான் நீங்கள் எழுதினதுக்குத்தான் எழுதினான்...நீங்கள் முதல் எழுதினது எதிர்வினையில்லையக்கா.....அதுக்கு பேர் நையாண்டி....கேலி....கொச்சைப்படுத்தல்.....
இப்ப எழுதினது தான் எதிர்வினை...... :wink:

மிஸ் பு}னைக்குட்டி அது என் கருத்து ஒரு வசனம் எழுதிறதுக்கு உங்களுக்கு கஸ்டமா என்று கேட்டது உங்களுக்கு கொச்சப்படுத்தலா?? இதென்ன விந்தை.. இப்படி ஒரு சிலர் உங்கட கற்பனைக்கு ஏற்றமாதிரி என்ர கருத்துக்களுக்கு அர்த்தம் கண்டுபிடிச்சால் குறிப்பிட்ட நான் எதுவும் செய்யமுடியாது முன்னால் இருக்கிறதை கொப்பி பண்ணுங்க என்றது ஐடியா.. அவை எப்படி எழுதியிருக்கினம் அவையால எழுத முடிஞ்சது உங்களால எழுதமுடியாதா?? என்றதை சுட்டிக்காட்டிறதாய் ஏன் உங்களால பாக்க முடியாது பின்ன கொச்சை என்றியளே அது தான் சொல்றன்.

Quote:பந்தி பந்தியா எழுத சொல்லி ஏதும் விதிமுறை இருக்கோ அக்கா? ஒரு சொல்லில முடிக்கவேண்டாம் எண்டும் தனிய முகநயங்கள் போடவேண்டாம் எண்டும் தானே கிடக்கு????? பந்தி பந்தியா எழுத சொல்லியிருக்கெண்டு எங்கயாவது இருந்தா காட்டுங்கோ....நானும் இனி களத்தில எழுதல....
அதவிடுங்கோ.....புதுசா வாற ஆக்கள் முன்னுக்கு இருக்கிற பகுதில தமிழ் எழுதி பழகிட்டுத்தானே மற்றதுகளுக்குள்ள வருகினம்????? தொடர்ந்து நல்லாருக்கு நன்றி எண்டு எழுதிக்கொண்டிருந்தா மற்ற எழுத்துக்கள எப்ப கீபோர்ட்டில ரைப் பண்ணப் பழகுவினம்? எல்லாத்தையும் கஸ்ரப்பட்டுத்தான் பழகணும்...கழகிட்டா பிரச்சினையில்லக்கா.....ஒரு வரியில கருத்து எழுதுறது உங்களுக்கு பந்தியாப் போச்சுப் போல.... அதுசரி.... :wink:

இன்றைய ஒரு வசனம் நாளை ஒரு பந்தியாகலாம். ( இதை இப்ப பிரச்சனையாக்காதீங்க) இப்ப என்ன என்டா வரவேற்புப்பகுதியில யாருக்கும் பயிற்சி கொடுக்கல வரவேற்புப்பகுதியில தமிழில எழுதுங்கோ என்று தான் குறிப்பிடுது எப்படி எழுறது என்றதை கத்து கீபோர்ட் பழகி வாறது எவ்வளவு கஸ்டம். பாருங்க பதிவு செய்த எத்தனை உறுப்பினர்கள் கருத்தாடிறார்கள் என்ற அல்லது வரவேற்புப்பகுதியில் எழுதிய அனைத்துப்பேரும் ஏனைய பகுதியில் எழுதிறாங்களா என்று. காரணம் ரைப் பண்ணிறது எழுத்துக்களைப்பிடிக்கிறது சிரமம். ஒரு வரி அஅங்கிலத்தில இருக்கிற எழுத்தை தெடிப்பிடிச்சு எழுத வேணாமோ?? பநதியா எழுதணும் என்று சொல்லவில்லை எங்கும் வசனமாய் எழுதணும் என்றதைப்பத்தி தான் சொல்றன்.

Quote:நீங்கள் மற்றாக்களின்ர கருத்துகளில எப்பிடி அர்த்தம் கண்டுபிடிக்கிறீங்களோ அதமாதிரி மற்றாக்களும் உங்கடேல பலவிதமான அர்த்தம் கண்டுபிடிப்பினந்தானே....இதுக்கெல்லாம் கவலைப்படமுடியுமா.....

யாற்றை கருத்திற்கும் இப்படி அர்த்தம் கண்டுபிடிச்சமா நாங்க?? நேரடியா தாற அர்த்தம் தான் நமக்கு தேவை கண்டபடி அர்த்தத்தை நீங்களா கிறியேட் பண்ணி அதை வைச்சா கவலை நமக்கு தான். இது உண்மையா தனிப்பட்ட தாக்குதல் என்பாங்க.


Quote:போட்டிகளில ஒரு சொல்லில பதில் வாற இடத்தில நீட்டி முழக்கிறது கஸ்ரந்தான் அத நான் ஏத்துக்கொள்ளுறன்.... ஆனால்.....அத செய்யிறது ஏதோ கஸ்ரம் எண்டுதானே சொன்னவை...அப்ப உங்கட கள்ளத்தனமான புத்திகள (அதான் நீங்கள் முதலில சொன்ன உங்கட "எதிர்வினையில" இருக்கிற மாதிரி <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ) பயன்படுத்தி அங்க ஒரு சொல்லில எழுதுங்கோவன்....

எது கள்ளத்தனமான புத்தி கள்ளத்தனமான புத்தியை பப்ளிக்கா சொல்லாயினம். கள உறுப்பினர்கள் எதிர்நோக்குகின்ற சகல பிரச்சனைகளுக்கும் தீர்வு காணுகின்ற மாதிரித்தான் விதிமுறைகள் அமையவேண்டும். என்பதை சுட்டிக்காட்டினேன். உங்கள் கருத்துக்கள் எனது கருத்தை உங்களுக்கு ஏற்றமாதிரி திரிபு படுத்தி அமைவதாக உணர்கிறேன்.

நான் உங்கட கருத்த திரிபு படுத்துறதா நீங்கள் எழுதுறதும் என்ர கருத்த நீங்கள் திரிபுபடுத்துறதா தான் நான் உணருறன்.....

முதல்முதலா யாழுக்கு வாற ஆக்கள் எழுதக் கஸ்ரப்படுகினமெண்டால்.... நீங்கள் பழகினனீங்கள்... அவைக்கு ஈசியா எப்பிடி பழகலாம் எண்டு சொல்லிக்குடுங்கோவன்.... ஆர்வம் இருக்கிறவை கட்டாயம் பழகுவினம்.... தேவையிருக்கிறவை கட்டாயம் எழுதுவினம்....சும்மா அரட்டையடிக்கலாம் எண்டு வாறவையும்...... ஏதாவது இங்க இருந்து பொறுக்கிக்கொண்ட போகலாம் எண்டு வாறவையும் தான் வாசலோடயே ஓடிப் போவினம்....மொழி தெரியாமல் இங்க வந்து கஸ்ரப்பட்டு மொழி படிக்கினந்தானே????? தேவை இருக்கிற படியாத்தானே படிக்கினம்...????


ஏனக்கா தனிப்பட்ட தாக்குதல் எண்டுறத எடுக்கிறீங்கள்..???? உங்கட கருத்தில நான் விளங்கிக்கொண்டத தானே நானும் சொல்லலாம்....இதில நான் என்ன கிரியேட் பண்ணறது???

ஒரு வசனம் எழுதுறது உங்களுக்கு கஸ்ரமா அக்கா???? அஞ்சு இடத்தில எழுதுற நன்றிக்கு செலவழிக்கிற நேரத்தையோ உழைப்பையோ ஒரு கருத்துக்கு ஒரு வசனத்தில ஒழுங்கா பதிலெழுதிறதுக்கு செலவழிக்கலாம் தானே?
Reply
#82
இன்றைய வசனம் நாளை பந்தியாகலாம் எண்டு நீங்களா கற்பனை செய்துகொண்டுதானே கதைக்கிறீங்களக்கா....எதுக்கா இந்த விதிமுறையை பொறுப்பாளர் கொண்டு வந்தவர் எண்டுறதுதான் முக்கியம்......அத நீங்கள் விளங்கிக்கொண்டா மற்றதுகள் பற்றி பந்தி பந்திய இப்பிடி அலட்டத் தேவையில்லை.... இதுக்குள்ள எல்லாரும் ஒரு வசனத்துக்கு மேல கருத்து எழுதுகினம் தானே?????
Reply
#83
vasisutha Wrote:நான் பகிடிக்கு எழுதவில்லை உண்மையாத்தான்
மேலே சொன் வேண்டுகோளை விடுக்கிறேன்..

இனிமேல் எல்லாரும் சொந்தப்பெயரில்தான் வரவேணும்..
அது அவர்களின் பெயர்தான் என்பதற்கு அத்தாட்சியாக
பிறப்பு சான்றிதழை மோகன் அண்ணாக்கு அல்லது
வலைஞன் அண்ணாக்கு அனுப்பிவைக்கவேண்டும்....
இது எனது வேண்டுகோள்..
யாழ் நிர்வாகம் இதை கவனத்தில் எடுத்து உடன்
நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்..

ஜோவ் வசி இது ரொம்ப ஓவர் சொல்லிபுட்டன். பின்ன என்ன குறூக்கால போனவரும் நாரதரும் சொந்தபெயரில வாருகின்றார்கள் என்பதற்காக நாங்களும் அப்படி வரமுடியுமோ? அட கனக்க பாதுகாப்பு சிக்கல்கள் இருக்குதப்ப,,, :roll: <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#84
ஆமா நான் பிறாக்கட்டுக்க சுட்டிக்காட்டியதை தலையங்கமாக்குங்கள். அது இன்றைய கற்பனை நாளைய நியம் என்று வையுங்கோ. இங்க கருத்தாடிறவை கொஞ்சம் என்றாலும் கருத்தாடி பழக்கப்பட்டவை வலைஞன் அண்ணா எதுக்காக கொண்டந்தார் என்ற நோக்கத்தோட இவையும் கவனிக்கப்படவேண்டியவை என்றதால தான் கைஉளைய எழதிறாங்க. அது உங்களுக்கு அலட்டல் ஆக தெரியுது. சாதரனமாய் கருத்தை வைத்த என்னை பந்தி பந்தியா மினைக்கட்டு எழுதவைத்தீங்கல்ல அப்படித்தான் தோன்றம்.
:wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Quote:இன்றைய வசனம் நாளை பந்தியாகலாம் எண்டு நீங்களா கற்பனை செய்துகொண்டுதானே கதைக்கிறீங்களக்கா....எதுக்கா இந்த விதிமுறையை பொறுப்பாளர் கொண்டு வந்தவர் எண்டுறதுதான் முக்கியம்......அத நீங்கள் விளங்கிக்கொண்டா மற்றதுகள் பற்றி பந்தி பந்திய இப்பிடி அலட்டத் தேவையில்லை.... இதுக்குள்ள எல்லாரும் ஒரு வசனத்துக்கு மேல கருத்து எழுதுகினம் தானே?????
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#85
tamilini Wrote:ஆமா நான் பிறாக்கட்டுக்க சுட்டிக்காட்டியதை தலையங்கமாக்குங்கள். அது இன்றைய கற்பனை நாளைய நியம் என்று வையுங்கோ. இங்க கருத்தாடிறவை கொஞ்சம் என்றாலும் கருத்தாடி பழக்கப்பட்டவை வலைஞன் அண்ணா எதுக்காக கொண்டந்தார் என்ற நோக்கத்தோட இவையும் கவனிக்கப்படவேண்டியவை என்றதால தான் கைஉளைய எழதிறாங்க. அது உங்களுக்கு அலட்டல் ஆக தெரியுது. சாதரனமாய் கருத்தை வைத்த என்னை பந்தி பந்தியா மினைக்கட்டு எழுதவைத்தீங்கல்ல அப்படித்தான் தோன்றம்.
:wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Quote:இன்றைய வசனம் நாளை பந்தியாகலாம் எண்டு நீங்களா கற்பனை செய்துகொண்டுதானே கதைக்கிறீங்களக்கா....எதுக்கா இந்த விதிமுறையை பொறுப்பாளர் கொண்டு வந்தவர் எண்டுறதுதான் முக்கியம்......அத நீங்கள் விளங்கிக்கொண்டா மற்றதுகள் பற்றி பந்தி பந்திய இப்பிடி அலட்டத் தேவையில்லை.... இதுக்குள்ள எல்லாரும் ஒரு வசனத்துக்கு மேல கருத்து எழுதுகினம் தானே?????

அக்கா உங்கட கருத்து எனக்கு விளங்குத... ஆனா....என்னைப் பொறுத்த வரையும் நோக்கம் தான் முக்கியம்.....அதப்போல பொறுப்பாளர் கொணந்த விதிமுறையில இருக்கிற பலம் 60வீதம் எண்டால் நீங்கள் சொல்லுற பலவீனம் 30 வீதம்.....எல்லாத்திலயும் நல்லது தீயது...இருக்குத்தானே.... இங்க எழுதப் பழகினாக்கள்...முன்னுதாரணமா இருந்தா....இனி வாறவையும் அதமாதிரி நடப்பினந்தானே...அவைக்கும் ஒரு நம்பிக்கை வருந்தானே.....நான் சொல்றதில உண்மை இருக்குத்தானே?????
Reply
#86
டும் டும் டும் டுமீல் படார் படார்,... புர்ஸ்ஸ் நர்ஸ்.. புர்ஸ் குறூக்ஸ்..
இதோ அதோ மீண்டும் டக்கு...

ஐயோ என்னப்பா இது இப்படி பெரிசு பெரிசா எழுதினால் எப்படி வாசிக்கிறது ஆ??? :? :roll: :evil: :twisted:

டும் டும் டும் டுமீல் படார் படார்,... புர்ஸ்ஸ் நர்ஸ்.. புர்ஸ் குறூக்ஸ்..
இதோ அதோ மீண்டும் டக்கு...
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#87
டும் டுமீல் புர்புர் புஸ்........ புஸ்...........

என்ன லொள்ளா? :evil:

டும் டுமீல் புர் புர் புஸ்.................
Reply
#88
<b>வலைஞன் அண்ணா எழுதியது:</b>

[quote]டும் டுமீல் புர் புர் புஸ்.... புஸ்...........

என்ன டன்னுக்கும் வசிக்கும் லொள்ளா?
டன் வசி இருவரையும் இந்தப் பக்கத்தில் இருந்து
வெளியேற்றுகிறேன்...:evil:

டும் டுமீல் புர்... புர்... புஸ்...புஸ்............
Reply
#89
அப்ப பொறுப்பாளர் மாற்றங்கள் கொண்டுவர வேண்டியது அவற்ற அவசியம். அதே மாதிரி அதில் உள்ள பிரச்சனையை சுட்டிக்காட்ட வேண்டியது நம்ம கடமை கள உறுப்பினர்களாகிய நம்ம கடமை. அதை ஏற்கிறதும் விடுறதும் பொறுப்பாளற்ற பிரச்சனை. இதில நான் எழுதினதை நீங்கள் எதோ கொச்சை கச்சை என்று தவறாய் புரிந்தமையால் தான் கருத்தை வைத்தேன். மற்றும்படி உறுப்பினராய் எனது கருத்தை வைத்தாகிற்று. நான் கூறிய கருத்தில் இருந்து 30 வீதம் பலவீனம் கண்டிருக்கிறீங்கள் என்றால் மற்றவை வைத்த கருத்துக்கள் மு}லம் 150 ஐ தாண்டும் போல. எது எப்படியோ.. தீமைகள் அற்று முடிந்தவரை நன்மைகள் நிறைந்திருப்பது களத்திற்கும் உறுப்பினர்களுக்கும் தானே நல்லது. எப்படியோ.. இது நம்ம கருத்து அவ்வளவுமே.. :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

Quote:அக்கா உங்கட கருத்து எனக்கு விளங்குத... ஆனா....என்னைப் பொறுத்த வரையும் நோக்கம் தான் முக்கியம்.....அதப்போல பொறுப்பாளர் கொணந்த விதிமுறையில இருக்கிற பலம் 60வீதம் எண்டால் நீங்கள் சொல்லுற பலவீனம் 30 வீதம்.....எல்லாத்திலயும் நல்லது தீயது...இருக்குத்தானே.... இங்க எழுதப் பழகினாக்கள்...முன்னுதாரணமா இருந்தா....இனி வாறவையும் அதமாதிரி நடப்பினந்தானே...அவைக்கும் ஒரு நம்பிக்கை வருந்தானே.....நான் சொல்றதில உண்மை இருக்குத்தானே?????
_________________
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#90
[quote=vasisutha]<b>வலைஞன் அண்ணா எழுதியது:</b>

[quote]டும் டுமீல் புர் புர் புஸ்.... புஸ்...........

என்ன டன்னுக்கும் வசிக்கும் லொள்ளா?
டன் வசி இருவரையும் இந்தப் பக்கத்தில் இருந்து
வெளியேற்றுகிறேன்...:evil:

டும் டுமீல் புர்... புர்... புஸ்...புஸ்............


வசி இப்ப கறுணா வந்து கொப்பி றையிட்ஸ் பற்றிக்கதைக்கப்போறார். :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#91
tamilini Wrote:அப்ப பொறுப்பாளர் மாற்றங்கள் கொண்டுவர வேண்டியது அவற்ற அவசியம். அதே மாதிரி அதில் உள்ள பிரச்சனையை சுட்டிக்காட்ட வேண்டியது நம்ம கடமை கள உறுப்பினர்களாகிய நம்ம கடமை. அதை ஏற்கிறதும் விடுறதும் பொறுப்பாளற்ற பிரச்சனை. இதில நான் எழுதினதை நீங்கள் எதோ கொச்சை கச்சை என்று தவறாய் புரிந்தமையால் தான் கருத்தை வைத்தேன். மற்றும்படி உறுப்பினராய் எனது கருத்தை வைத்தாகிற்று. நான் கூறிய கருத்தில் இருந்து 30 வீதம் பலவீனம் கண்டிருக்கிறீங்கள் என்றால் மற்றவை வைத்த கருத்துக்கள் மு}லம் 150 ஐ தாண்டும் போல. எது எப்படியோ.. தீமைகள் அற்று முடிந்தவரை நன்மைகள் நிறைந்திருப்பது களத்திற்கும் உறுப்பினர்களுக்கும் தானே நல்லது. எப்படியோ.. இது நம்ம கருத்து அவ்வளவுமே.. :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

Quote:அக்கா உங்கட கருத்து எனக்கு விளங்குத... ஆனா....என்னைப் பொறுத்த வரையும் நோக்கம் தான் முக்கியம்.....அதப்போல பொறுப்பாளர் கொணந்த விதிமுறையில இருக்கிற பலம் 60வீதம் எண்டால் நீங்கள் சொல்லுற பலவீனம் 30 வீதம்.....எல்லாத்திலயும் நல்லது தீயது...இருக்குத்தானே.... இங்க எழுதப் பழகினாக்கள்...முன்னுதாரணமா இருந்தா....இனி வாறவையும் அதமாதிரி நடப்பினந்தானே...அவைக்கும் ஒரு நம்பிக்கை வருந்தானே.....நான் சொல்றதில உண்மை இருக்குத்தானே?????
_________________

ஓமோம்....நீங்கள் சொல்லுற பலவீனம் 30% எண்டு சொன்னது எல்லோரையும் எண்டு புரியாதளவுக்கு என்ன நடந்தது அக்காக்கு.... :roll:
ஆனா நீங்கள் முதலில எழுதின கருத்து கொச்சைப்படுத்தல் எண்டுறதில மாற்றமில்ல..... பிரச்சினைய சுட்டிக்காட்டுறது மட்டுந்தான் உங்கட கடமையாக்கும் அக்கா? களத்த பிரயோசனமாக்குறது உங்கட கடமையில்லையாக்கும்.... ஏதோ இங்க எப்ப பிரியோசனமா நடந்திருக்கு....... உண்மையா இங்க கருத்தெழுதுறவையா இருந்தா அவைக்கு இந்த விதி ஒண்டும் தடையா இருக்காது....
Reply
#92
மறுபடி நம்ம கருத்தை திரிபு படுத்தாதீங்க கொச்சையும் இல்லை ஒன்றும் இல்லை உங்கள் பார்வையில அப்படித்தெரிஞ்சா நான் என்ன செய்ய முடியும். ஒன்றும் செய்ய முடியாது. பிழையை சுட்டித்தான் காட்டியிருக்கிறம். அதே மாதிரி களத்தை பிரியோசனமாய் பயன்படுத்திறதும் எங்கள் கடமை.. பிரியோசனம் இல்லாட்டா ஏன் இங்க வாறம் ஆஆஆஆஆ .. அதோட பிரியோசனப்படுத்திற நாங்கள். அதை நன்றாக பேணவும் வேண்டும்ல அதுக்கு எங்கள் கருத்துக்கள் அவசியம் எல்லா,, அதைத்தான் செய்யிறம். இப்ப உங்களுக்கு என்ன பிரச்சனை என் கருத்து சார்பா?? உங்களுக்கு பிரச்சனை வரும் என்று நான் எதிர்பார்க்கல.. கருத்துக்கள் களம் தொடர்பானவை தனிநபர் தொடர்பானவை அல்லவே.. சரி உறுப்பினர்ஆக நீங்கள் கேட்டதுக்க பதில் வைத்திருக்கு பு}னைக்குட்டிக்காக. :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

Quote:ஓமோம்....நீங்கள் சொல்லுற பலவீனம் 30% எண்டு சொன்னது எல்லோரையும் எண்டு புரியாதளவுக்கு என்ன நடந்தது அக்காக்கு....
ஆனா நீங்கள் முதலில எழுதின கருத்து கொச்சைப்படுத்தல் எண்டுறதில மாற்றமில்ல..... பிரச்சினைய சுட்டிக்காட்டுறது மட்டுந்தான் உங்கட கடமையாக்கும் அக்கா? களத்த பிரயோசனமாக்குறது உங்கட கடமையில்லையாக்கும்.... ஏதோ இங்க எப்ப பிரியோசனமா நடந்திருக்கு....... உண்மையா இங்க கருத்தெழுதுறவையா இருந்தா அவைக்கு இந்த விதி ஒண்டும் தடையா இருக்காது....
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#93
உங்கட முதலாவது கருத்தில என்ன பிழையை சுட்டிக் காட்டினீங்கள் எண்டு சொல்லுங்கோவன்...????
Reply
#94
vasisutha Wrote:
Birundan Wrote:வலைஞன் அண்ணாவிடம் ஒரு கேள்வி? ஊர் பெயர் விளையாட்டுக்களை எப்படி விளையாடுவது? அது இரண்டுக்கும் ஆப்பா?

அதுக்குத்தான் வலைஞன் அண்ணா ஒரு நல்ல
பதில் தந்திருக்கிறாரே... அதாவது நீ.....................ட்டி முழக்கி
உங்கள் பதிலை எழுதுங்கோ........

நல்ல காலம் திருவள்ளுவர் ரெண்டுவரியில குறள் எழுதிட்டு
போயிட்டார்.. அவர் மட்டும் ஒரு வரி எழுதி இருந்தா என்ன கதி?

நாரதர் சொல்வது நல்ல யோசனை இதை நான் ஏற்றுக்கொள்கிறேன்... அதே போல யாழுக்கு வருகிறவை எல்லாம்
இனி சொந்தப் பெயரில் மட்டும்தான் கருத்து எழுதவேணும்
என்று நிபந்தனை கொண்டுவரலாம்..

அதே நேரம் நிர்வாகம் ஒரு ஐபியில் ஒருவர்தான் வரலாம்
என்று முடிவெடுத்த பின்னர் அந்த ஐபி எந்தநாட்டுக்கு உரியது
அவர் ஐபி இலக்கத்தையும் போடுவது நல்லது..

அத்துடன் ஒவ்வொருவர் பெயருக்கும் பின்னால் ஐபி
இலக்கம் மற்றவர்களுக்கு தெரியக்கூடியதாக இருக்க
வேண்டும்.. அப்பொழுதான் கள உறுப்பினர்கள் கண்டு
கொள்ள இலகுவாய் இருக்கும்....

அடுத்தாக கள உறுப்பினர்களின் வீட்டு முகவரியை
கண்டிப்பாக இங்கு போட வேண்டும்... அப்பத்தான் ஒரு
வீட்டில் இருந்து பல முகமூடிகள் வருவதை தவிர்க்கலாம்.

மற்றபடி இன்னும் யாழ் இணையத்துக்கு சில யோசனைகள்..

1. யாழ் இணையம் பார்ப்பவர்கள் யாரும் சினிமா பாட்டு
கேட்டுக்கொண்டு களத்தை பார்வையிட கூடாது...

2.விடிய எழும்பி குளிக்காமல் யாழுக்க வரக்கூடாது.

மிகுதி யோசனைகள் யாராவது சொல்லலாம்......

இவை நல்ல கருத்துகள், இவற்றை பரிசீலிக்க நான் பரிந்துரை செய்கிறேன், சொந்தபோட்டோக்களும் இணைக்கபடுதல் அவசியம்(சின்னவயசு போட்டோ கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது)
அது சரி வசி இந்த இரண்டாவது விசயம் குளிக்கிறது....... மீள்பரிசீலனை செய்ய ஏலுமோ? ஹி....ஹி....வின்ரர்காலம் தொடங்கிட்டுது காலம்பிற வெள்ளன குளிக்கிறது...ஹி........ஹி....குளிரும் அதுதான்........
.

.
Reply
#95
இன்னா நைனா அநியாயமா இல்ல..சிரிக்க கூடாது அழ கூடாது தனி படம் போட கூடாது ஒரு வார்த்தேல எழுத கூடாது....அவசரகால சட்டம் பிறப்பிச்ச மாதிரி இருக்கு....
எங்கட கருத்துகள் கூடனும் என்டதுக்காகவா நாங்க சிரிக்கிறம்? இல்ல ஒரு வார்த்தேல எழுதுறது? அப்பிடி நினைச்சிங்கன்னா...என்னோட கருத்து என்னிக்கைய எடுத்து விடுங்க..பட் முக நயங்கள் போட விடுங்கப்பா...ஒருவார்தேல எழுத விடுங்க..ஒருவர் ஒரு கருத்த இடும்போது அத பார்தம் என்ட அடையாலத்துக்கு தானே அப்பிடி செய்யிறம்...
இத்தனை பேர் அவர்களோட ஆக்கத்த பார்த்திருக்கின்றார்கள் என்டு நினைக்கும் போது அவர்களுக்கும் சந்தோஷமா இருக்கும்..
Cry Cry Cry Cry Cry

Cry Cry Cry Cry Cry Cry Cry
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply
#96
அச்சச்சோ அழாதீங்க சுண்டல் இனி எங்களை மாதிரி ஒரு வார்த்தை முகநயம் மட்டும் போடுற ஆக்கள் பாடு இனி கஸ்டம் போல :roll: :roll:

இதுக்காக நானும் சோசலிசம் மற்றும் வேறு என்னென்ன இசங்கள் எல்லாம்இருக்கோ அதெல்லாம் படிக்கிறதெண்டா முடியிற காரியமா <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
. .
.
Reply
#97
ம்ம்ம்ம் இத படியிங்க முதல்ல..

அமெரிக்காவின் நிïஜெர்சியில் உள்ள பிரின்ஸ்டன் பல்கலை கழக நிபுணர்கள் ஒரு ஆய்வு நடத்தினார்கள். பள்ளிக்கூட குழந்தைகளிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில் வார்த்தைகளை சுருக்காமல் மிகவும் நீளமான வார்த்தைகளை பிழையில்லாமல் எழுதும் மாணவர்களை விட சிறியவார்த்தைகளை அதிகம் பயன்படுத்தும் மாணவர்கள் பிற்காலத்தில் புத்திசாலிகளாக இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply
#98
சூப்பர் சுண்டல், சுருங்கச் சொல்லி விழங்கவைப்பது தமிழனின் பண்பல்லவா? அதனால்தானே தமிழனை எங்கவிட்டாலும் முளைச்சு எழும்பிவந்திடுவான்.
.

.
Reply
#99
ஊர்பெயர் விளையாட்டு, பெயர் சொல்லி விளையாட்டில ஒரு பெயர் எத்தின தரம் எழுதப்பட்டிருக்கு? உப்படி 10...20 தரம் ஓரே பெயரை சுத்திச் சுத்தி எழுதிறத விளையடுக்கு என்ன பெயர் வைக்கலாமுங்கே?

என்ன யாழ்களத்துக்கு உள்நுளையிறீங்கள், நீங்கள் வந்திருக்கிறியள் எண்டு காட்ட போய் எழுந்தமானத்தில எழுதுறதுக்கு கொஞ்சப் போட்டி ஆரம்பிச்சுவைச்சிருக்கிங்கள். மிச்சத்துக் மேற்கோளும் முகபாவனையும் அம்பிடிற இடங்களில பேடலாம். இதுக்கு பெயர் கருத்தாடல் அது நடத்த யாழ் என்னும் ஒரு கருத்துக்களம்???

இதுக்கு கொஞ்சக் கட்டுப்பாடுகளை கொண்டுவந்து எல்லோருடை பங்களிப்பையும் ஊக்குவித்து (ஒதுக்குவதற்காக அல்ல) வலுசேர்க்க முயற்சித்தால் "சர்வாதிகாரக்களம் எண்டு பெயர் மாத்துங்கோ" "குளிச்சுப்போட்டு வரவேணும் எண்டோ அடுத்த களவிதி வரப்போகுதோ" எண்டு ஏன் ஒப்பாரி வைக்கிறீங்கள்?

யாழ் என்னும் கருத்துக்களத்தில் 5வீதம் கருத்தாடல் 95வீதம் அரட்டையாக இருக்க வேணுமா?

இல்லை நாம் எல்லோரும் பொருமைப்பட்டு பத்தோடு பதினென்றாக இல்லாமல் தனித்துவமாக இருக்க தேவையான ஆரோக்கியத்துக்கு குறைந்தபட்சம் 50வீதம் கருத்துப்பகிரல் 50வீதம் அரட்டையாக இருக்க வேணுமா?

ஏன் முன்னேற முயற்சி செய்யமாட்டம் எங்களுக்கு சுகம் விசாரிச்சு பாராட்டுவிழா நடத்தி ஜொள்ளுவிட்டு அரட்டை அடிக்கிறதுக்கு தான் கருத்துக்களம் வேணும் எண்டு அடம்பிடிக்கிறீங்கள்? களவிதிகளால் ஊக்குவிப்பு ஒத்துளைப்பு தரப்பட்டாலும் மாறவேமாட்டம் எண்டு விதண்டவாதம் பண்றீங்கள்?
Reply
அப்ப ஊர் பெயர் விளையாட்டை இழுத்து பூட்டுங்கோ?
எல்லாரும்வாங்க தீவிர இலக்கியம் பேசுவோம், குஞ்சு குறுமான்களும் வாங்கோ.
.

.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)