10-27-2005, 12:37 PM
எல்லோர்விடியலும் ஏதோவொன்றுக்காக விடிகின்றது,
ஆனால் எனது விடிவின் தேடல் உனக்காகவேநிகழ்கின்றது.
ஒன்றையடைந்து அது மதிப்பற்றுப் போவதைவிடவும்,
அது கிடைக்காமற்போய் அதற்காக ஏங்குவதில் ஒருதனிச்
சுகமும் இருக்கின்றது.......
சுவையும் இருகின்றது........
காதலின் தோல்வி....காதலியின்/காதலனின் பிரிவு.... இதற்கெல்லாம் விதியா காரணம்?
இல்லை.. இல்லவே இல்லை.
காதலின் தோல்வி சோர்வடைவதல்ல.
நம் மனதுக்கும் எழுகோலுக்கும் கிடைத்த உரம் அது..
சேர்ந்தவர்களின் காவியம் வெளிப்படுவதில்லை...
சேராதவர்களின் காவியம் வெளிச்சப்படுவதில்லை..
சேராதவர்களின் காவியம் மறைந்து விடுவதுமில்லை.
தோல்வியில் ஒரு சுகம்.......
வாழ்க்கை சுவையாக வேண்டுமானால் விரும்பியவள்
விலகிப்போக வெண்டும்.....
நிழலில் கிடைக்கின்ற சுகம் நிஜத்தில் கிடைப்பதில்லை...
அவளை நின்னைத்து ஏங்குவதில் கிடைக்கும் சுகம்,
அவள் மனைவியாகும்போது கிடைப்பதில்லை.
நீ நினைத்தவள் உனக்கு கிடைக்கவில்லையானால்,
உன் உணர்வுகள் புத்துணர்வையும் புதிதாக்கும்.
உன் கற்பன்னைச்சுவை எல்லோரையும் தோற்கடிக்கும்.
அவளின் நினைவுகள் மட்டும் சுகமாகும்.
உன் உணர்வுகளுக்கு உரம் வரும்போது உனது
எழுதுகோல் உனக்குச்சுகத்தை அடையாளம் காட்டும்.
கிடைத்த ஒன்றைப் புறந்தள்ளிவிட்டு கிடைக்காத
ஒன்றுக்காக மனம் ஏங்கும் போது!
ஏக்கம் கலந்த சுகம்மொன்று எனக்குள் ஊடுருவிச்சென்றுகொண்டுதான் இருக்கிறது.
காதலித்தவள் கிடைத்துவிட்டால் உனக்கு கிடைப்பதெல்லாம் சுகமென்று யார் சொன்னது?
நீ அவளை உயிராக நேசித்திருந்தால், அவள் நின்னைவுகளே போதும்.................சுகம் சுகம்
தொல்வியில் துவளு.. துயரைப்பருகு...ஆற்றாமையை
அரவனணத்துக்கொள்....
அதிலும் அவளைகாணு....
நாளைய விடியலில் அவளது நினைவுக்கக காத்திருந்து,
அந்த இனிமையை தினமும்பருகி,
நாளையவள் மீண்டும் வருவாள் என்ற நம்பிக்கயுடன் உறங்கி
அந்த உறக்கமும் நடுநிசியில் அவள் நினைவுத்தடமாகி,
அந்த நள்ளிரவில் அவள் நினைவோடு சங்கமித்து
அடைகின்ற அந்தப் பேரின்ப உணர்வு இருக்கின்றதே.
அப்பபா.. அதுவல்லவா சுகம்....
காதலியுங்கள் இன்பம் உண்டு,தடைப்படுங்கள் இன்பவலியும் உண்டு.....
ஆனால் இதற்கெல்லாம் மனத்திடமும் வேண்டும்.
கற்பனை செய்யுங்கள்.. எழுதுங்கள்..
மனவலிமையைப் பெற முயற்சிசெய்யுங்கள்.
ஏமற்றங்கள்தான் வாழ்வின் முதற்கல்.
ஏக்கம் கலந்த இன்ப உணர்வுகளே வாழ்வின் படிக்கல்.
கற்பனை வாழ்வில் கிடைகின்றசுகம்.
நிஜ வாழ்வில் கிடைப்பதில்லை.
கற்பனை என்பது யாரும் கண்டுபிடிக்க இயலாத மாய மந்திரம்.
யாரையும் காட்டிக் கொடுக்காத தனிவழி.
தனிமையை துரத்தும் தனிவகனம்.
கட்டவிழ்ந்தொடும் பரந்த கடற்பரப்பு.
கட்டுபாடற்ற பரந்த புல்வெளி.
தனித்துச்சுவைக்கும் கனித்தோப்பு,
கண்டுகொள்ள இயலாத இந்திர உலகம்....
காதலில் தொல்வியுற்றவனுக்குக் கற்பனை தேன் கலந்த நதி, வெல்லக்கிடங்கு!
இது எல்லோரலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒரு கருத்து... பிழையிருந்தால், மன்னிக்க...!!!!
ஆனால் எனது விடிவின் தேடல் உனக்காகவேநிகழ்கின்றது.
ஒன்றையடைந்து அது மதிப்பற்றுப் போவதைவிடவும்,
அது கிடைக்காமற்போய் அதற்காக ஏங்குவதில் ஒருதனிச்
சுகமும் இருக்கின்றது.......
சுவையும் இருகின்றது........
காதலின் தோல்வி....காதலியின்/காதலனின் பிரிவு.... இதற்கெல்லாம் விதியா காரணம்?
இல்லை.. இல்லவே இல்லை.
காதலின் தோல்வி சோர்வடைவதல்ல.
நம் மனதுக்கும் எழுகோலுக்கும் கிடைத்த உரம் அது..
சேர்ந்தவர்களின் காவியம் வெளிப்படுவதில்லை...
சேராதவர்களின் காவியம் வெளிச்சப்படுவதில்லை..
சேராதவர்களின் காவியம் மறைந்து விடுவதுமில்லை.
தோல்வியில் ஒரு சுகம்.......
வாழ்க்கை சுவையாக வேண்டுமானால் விரும்பியவள்
விலகிப்போக வெண்டும்.....
நிழலில் கிடைக்கின்ற சுகம் நிஜத்தில் கிடைப்பதில்லை...
அவளை நின்னைத்து ஏங்குவதில் கிடைக்கும் சுகம்,
அவள் மனைவியாகும்போது கிடைப்பதில்லை.
நீ நினைத்தவள் உனக்கு கிடைக்கவில்லையானால்,
உன் உணர்வுகள் புத்துணர்வையும் புதிதாக்கும்.
உன் கற்பன்னைச்சுவை எல்லோரையும் தோற்கடிக்கும்.
அவளின் நினைவுகள் மட்டும் சுகமாகும்.
உன் உணர்வுகளுக்கு உரம் வரும்போது உனது
எழுதுகோல் உனக்குச்சுகத்தை அடையாளம் காட்டும்.
கிடைத்த ஒன்றைப் புறந்தள்ளிவிட்டு கிடைக்காத
ஒன்றுக்காக மனம் ஏங்கும் போது!
ஏக்கம் கலந்த சுகம்மொன்று எனக்குள் ஊடுருவிச்சென்றுகொண்டுதான் இருக்கிறது.
காதலித்தவள் கிடைத்துவிட்டால் உனக்கு கிடைப்பதெல்லாம் சுகமென்று யார் சொன்னது?
நீ அவளை உயிராக நேசித்திருந்தால், அவள் நின்னைவுகளே போதும்.................சுகம் சுகம்
தொல்வியில் துவளு.. துயரைப்பருகு...ஆற்றாமையை
அரவனணத்துக்கொள்....
அதிலும் அவளைகாணு....
நாளைய விடியலில் அவளது நினைவுக்கக காத்திருந்து,
அந்த இனிமையை தினமும்பருகி,
நாளையவள் மீண்டும் வருவாள் என்ற நம்பிக்கயுடன் உறங்கி
அந்த உறக்கமும் நடுநிசியில் அவள் நினைவுத்தடமாகி,
அந்த நள்ளிரவில் அவள் நினைவோடு சங்கமித்து
அடைகின்ற அந்தப் பேரின்ப உணர்வு இருக்கின்றதே.
அப்பபா.. அதுவல்லவா சுகம்....
காதலியுங்கள் இன்பம் உண்டு,தடைப்படுங்கள் இன்பவலியும் உண்டு.....
ஆனால் இதற்கெல்லாம் மனத்திடமும் வேண்டும்.
கற்பனை செய்யுங்கள்.. எழுதுங்கள்..
மனவலிமையைப் பெற முயற்சிசெய்யுங்கள்.
ஏமற்றங்கள்தான் வாழ்வின் முதற்கல்.
ஏக்கம் கலந்த இன்ப உணர்வுகளே வாழ்வின் படிக்கல்.
கற்பனை வாழ்வில் கிடைகின்றசுகம்.
நிஜ வாழ்வில் கிடைப்பதில்லை.
கற்பனை என்பது யாரும் கண்டுபிடிக்க இயலாத மாய மந்திரம்.
யாரையும் காட்டிக் கொடுக்காத தனிவழி.
தனிமையை துரத்தும் தனிவகனம்.
கட்டவிழ்ந்தொடும் பரந்த கடற்பரப்பு.
கட்டுபாடற்ற பரந்த புல்வெளி.
தனித்துச்சுவைக்கும் கனித்தோப்பு,
கண்டுகொள்ள இயலாத இந்திர உலகம்....
காதலில் தொல்வியுற்றவனுக்குக் கற்பனை தேன் கலந்த நதி, வெல்லக்கிடங்கு!
இது எல்லோரலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒரு கருத்து... பிழையிருந்தால், மன்னிக்க...!!!!
!
--


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ஒரு சில எழுத்துப்பிழைகள் உண்டு கவனிங்க.