Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நடிகை மீனாவிற்கு திருமணமாம்
#21
kuruvikal Wrote:அதை விடுங்கோ சோழியான் அண்ணா.... சினிமாவுக்குள் வாழ்பவர்கள் தான் சினிமா பற்றி அதிகம் அலட்டிக்கொள்வார்கள்...சினிமா ஒரு பொழுது போக்கு அம்சம் பார்த்தோமாம் போனோமாம் என்டில்லாம அதைத் தூக்கிப்பிடிச்சு அரசியல் நாட்டுப்பற்று தாய்ப்பற்று என்டு எல்லாம் கலந்து இவர்கள் செய்யும் கலப்படமே கலக்கமாயிருக்கு....! அடுத்த சந்ததி சரியாத்தான் உணரும்....தெளிவு அதுகளுக்கு நிறைய இருக்கு போல...!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted:
:!: :!: :!: :!: :!:
Reply
#22
கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளது. பரணீ
Reply
#23
கனொன் என்ன சுழிபுரபக்கமா ஒரே செல்லா(சொல்லா) அடிக்குது எல்லாரும் அவதானமா இருங்கோ திசையை திருப்பி குடா நாடு பூராவும் அடிக்கும் போலத்தான் கிடக்கு....!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll: :twisted:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#24
அது அன்ப வார்த்தைகள் புரிசன் பெண்டாட்டியை அத்தான் எண்டுறமாதிரித்தான கனன் கதைபோகுது
Reply
#25
அன்பை நட்பை வெளிப்படுத்தவும் ஒரு நாகரிகம் இருக்கிறது எதுவும் எல்லை மீறினால் ஆபத்துத்தான்! ஆக்கிரமிப்புத்தான்!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#26
அப்ப அராயகமும் எண்டு சொல்லுங்கோ குரவி
Reply
#27
வணக்கம்,

சோழியான் எதிர் கனொன் போரினுள் நான் தலையிட வரவில்லை. விட்டால் ரோட்டில் நின்று வெட்டுப் படுவார்கள் போலிருக்கிறது?

இனி எனது பிரட்சனைக்கு வருகிறேன் ......................

சோழியான் எழுதியது:01....
Quote:தேசியத் தலைவர்கூட 'வீரபாண்டிய கட்டப்பொம்மன்" படத்தால் கவரப்பட்டவர்.. அதே சிவாஜிதான் 'வசந்தமாளிகை"யில்.. 'குடிமகளே! நான் கொடுக்கட்டுமா அதை உனக்கு" என்ற பாட்டுக்கும்.. சிவகாமியின் செல்வன்" படத்தில் 'எத்தனை அழகு கொட்டிக் கிடக்கு" என்ற பாட்டுக்கும் நடிச்சவர்.. நீ வடிதட்டானால்.. உனக்கு சக்கைதானே கண்ணுக்குத் தெரியும்.. முதலில் 'பகுத்தறிவு" எனும் கண்ணாடி போட்டுக் கொள்.. புரியும்
சோழியான் எழுதியது:02....
Quote:சினிமாவுக்குள்ளும் தமிழின உணர்வா ..
1. மேலே எழுதியது என்னவென்று உமக்கே விளங்குகிறதா?
2.ஏன் உதுக்கெல்லாம் தலைவரை ... ? கருத்தை வலுப்படுத்தவோ? ஆதரவாளர் எனும் போர்வை போர்ப்பதற்கா?
3. நீர் மேலெழுதியதற்கும் பகுத்தறிவிற்கும் என்ன சம்பந்தம்? இல்லை தெரிந்த வசனமெல்லாம் எழுத வேண்டுமென்று எழுதிப் போட்டீரோ?
4. நீர் எழுதியதை திரும்ப வாசித்துப் பாரும் சக்கை எங்கே கிடக்கென்று?
5. இதே தேசியத் தலைவர் தான் சினிமாவையே ஈழத்தில் ஏன், என்னத்திற்கு தடை செய்தவர் என்பது உமக்கு தெரியுமா?

சோழியான் எழுதியது:03
Quote:இங்கே புறக்கணிப்புக்குள்ளானது சினிமாவோ அல்லது கலைஞர்களோ அல்ல.. எம்மவர்களின் பண விரயம் மட்டுமே..! எம்மவர்களின் பணம் எமது தாயகத்துக்கு பயன்படவேண்டும் என்ற நல்ல எண்ணத்திலேயே புறக்கணிக்கப்பட்டது என்பதை புரிந்துகொள்ளுங்கள்.. இது தவறு என்றால்..

1. மெகா நைற் புறக்கணிக்கப்பட்டதானது பணத்திற்கு மட்டும் தானா என்பதை பழைய கருத்துக் களம் சென்று பாரும் புரியும்?
2. இந்த புறக்கணிப்பு சம்பந்தமான பிரித்தானிய பல்களைக்கழக மாணவர்களின் அறிக்கையை திரும்ப வாசியும் மீண்டும் தெளிவாக விளங்கும்?
3. அரை குறை தகவல்களுடன் தயவு செய்து எழுத வெளிக்கிட வேண்டாம்?

சோழியான் எழுதியது:04
Quote:எங்கே இந்த வித்துவான்கள் கூறட்டும் பார்ப்போம்.. யாராவது பங்களிக்காதவனை பங்களிக்க வைத்ததாக.. காரணம் இவர்கள் முன்மாதிரியாக நடந்து காட்டினால்தானே நிகழும்
சோழியான், நீர் இருப்பதோ வேறொரு நாட்டில், என்னைப்பற்றி ஏதும் தெரியுமா? தெரியாவிடில் எழுதாதேயடாப்பா? இனி களத்தில் வருபவர்கள் தங்களைப் பற்றி சுய விளம்பரம் செய்தல்லோ வரவேண்டும் போலக் கிடக்கின்றது?

சோழியான் எழுதியது:05
Quote:'தழிழ் உணர்வு" என்ற பதமானது.. பரமசிவன் கழுத்திலை இருக்கிற பல திறமையற்ற பாம்புகளுக்கு.
சோழியான் எழுதியது:06
Quote:திருமணம் தனிப்பட்ட நிகழ்ச்சி.. தனிப்பட்ட நிகழ்வு வேறு.. கலை என்பது வேறு.. ஒன்றுக்கு மற்றது உதவியாக இருக்கலாம்.. ஆனால் இரண்டும் வெவ்வேறு...
யாழ் களத்திலுள்ள தலைப்புக்கள் எமது கள, புல வாழ்வில் நன்மை, தீமைகளைப் பற்றி ஆராய்வதாகவும், அது சம்பந்தமான கருத்துக்களை பகிருவதாகவும் தானொன்று நினைக்கிறேன். அதி மாற்றுக் கருத்து இருக்காது என நினைக்கிறேன். அது சினிமாவாகட்டும் அல்லது எதுவாகட்டும்.

அரசியல்வாதியையோ, கலையுலகத்தை சேர்ந்தவர்களையோ, .. சமூகத்தில் "முன்னுதாரணகாரராகப்" பார்க்கப் படுபவர்கள். அவர்களுடைய தனிப்பட்ட வழக்கை மீடிமறைக்க முடியாதது. இதில் ஜெயலலிதாவோ, கிளின்டனோ, எம்.ஜி.ஆரோ, கமலகாசனோ,... இல்லை இந்த மீனாவோ தப்பமுடியாது. அதை விடுத்து அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை, கலை வாழ்க்கை என எழுத நல்லாக இருக்கும், நிஜத்தில் வேறு!

எமது தமிழ் இளைஞனோ அல்லது யுவதியோ வேறொரு நாட்டை சேர்ந்த ஒருவரோடோ அல்லது வேறு மொழி பேசுபவரோடோ திரியவோ அல்லது திருமனம் செய்யவோ நாம் அனுமதிப்போமா?, ஆதரவேனும் கூட வழங்குவோமா? பதில் இல்லை என்று தான் வரும். ஏன் இல்லை? எதற்கு இல்லை என்கிறோம் .... இதைப் பார்த்து வேறு சிலரும் அப்படிப் போய் விடக்கூடாதென்பதற்காக!, அறியாமையினாலோ, வயசுக் கோளாறினாலோ செய்கிறார்கள் என்பதற்காக!....... அதே போலத்தான் இந்த சினி மோக திருமணங்களும் .. இதுவும் எமது புலப் பெயர்வின் சீரளிவுகளில் ஒன்று தான் .. . இது ஏன் தமிழர்களிடையே நடந்தால் மட்டும் வேதனைப் படுகின்றோம், தடுக்க முற்படுகின்றோம்!--- தமிழரல்லாத வேறொருவருக்கு நடந்தால் எமது உணர்வு அதே மாதிரியாகவா இருக்கும் ... பதில் இல்லவே இல்லை. அப்படியென்றால் அந்த உணர்வுதான் என்ன?

எம்மில் புலம் பெயர் வாழ்வில் நடக்கும் சீரழிவுகளை காவி வேட்டி கொண்டு மறைக்கும் உம் போன்றவர்கள் " பூனை கண்ணை மூடிக் கோண்டு ......... " கதை போலத்தான் நினைக்கிறீர்கள். இயன்ற மட்டும் மறைக்கப் பார்க்கிறீர்கள், ஆனால் ........................
Reply
#28
ஆகா.. சில வாதங்களுக்கு தமிழ்பற்றை கொண்டு வரும்போது ஏன் தேசியத் தலைவரைக் கொண்டு வரக்கூடாது.. நீங்கள் எங்கிருந்தால் எனக்கென்ன? அன்று யாழில் முஸ்லீம்கள் ஏன் வெளியேறினார்கள். இன்று ஏன் வரவேந்கப்படுகிறார்கள்? தமிழீழம் ஏன் சமஸ்டியானது.. ஆகவே அன்று சினிமா தடை செய்யப்பட்டதுக்கும் இந்தக் கருத்தக்கும் முடிச்சுப் போடவேண்டாம்.. வÜரபாண்டிய கட்டப்பொம்மனையோ.. அல்லது சிதம்பரனாரையோ பாமர மக்களுக்கும் அறியத்தந்தது சினிமாதான்.. ஆரம்ப காலத்தில் தமிழுணர்வை உக்கிரப்படுத்தியதே சினிமாப் பாடல்கள்தான்.. ஆரம்ப காலத்தில் கங்கை அமரன் இளையராஜா போன்றோர் இந்தியாவிலே ஈழத் தமிழர்களுக்காக (மாணவர் அமைப்புக்காக) நிதியுதவிக் காட்சிகளும் நடாத்தியுள்ளார்கள்.. அரைகுறைத் தகவல்களுடன் நான் எழுத வெளிக்கிடவில்லை.. கண்ணால் கண்டதையும் அறிந்ததையும் வைத்துத்தான் எழுதுகிறேன்.. கருத்துக்கு பதில் வைப்பதைவிட்டு .. என்னில் அரைகுறை காணவும் உங்களின் இருப்புபற்றி கேட்டும் முலாம் பூசவேண்டாம்.. நீர் ஆராக இருந்தால் எனக்கென்ன.. கருத்தை உள்வாங்கி.. அதற்கு விளக்கம் வையுங்கள்.. எமது தழிழர்களா.. வெள்ளைக்காரியை மகன் கட்டினால் சந்தோசம்.. மகள் கட்டினால் எதிர்ப்பு.. இன்னும் ஒரு நீக்ரோகாரியை மகன் கட்டினாலும் எதிர்ப்பு.. இதுதான் இன்றைய நிலை.. இப்போது திருமணங்களை சாதகம் தீர்மானிக்காமல் விசாக்கள் தீர்மானிக்கிறது.. ஆக தமிழினம் வளைந்துகொண்டுதான் இருக்கிறது.. இதுதான் உண்மை. மன்னிக்கவும்.. மீண்டும் கருத்துக்கு.. எனது கருத்தின் சாரம்என்னவென்றால் கலைஞர்கள் கலைகள் வரவேற்கப்படவேண்டியவை.. ஆனால் அவற்றில் நல்லனவற்றை எடுத்து தீயதை ஒதுக்குவதுதான் போற்றுதற்குரியது.. ஒட்டுமொத்தமாக ஓரங்கட்டுவதல்ல.. மாணவர்களது அறிக்கையின் சாரம் தாயக அவலத்தையும்.. புலம்பெயர் தமிழர்களின் பயன்பாடான பங்களிப்புப் பாதையையுமே கூறுகிறது.. அதை மீண்டும் உய்த்தறிய வேண்டியது நீங்கள்..
.
Reply
#29
கனோன்... பேச்சுவழக்கைச் சொல்ல வந்தீட்டார்.. கோதாரியிலை போறவனே!! (இதுவும் பேச்சு வழக்குத்தான்) கோத்தை சுகமே? (இதுவும் பேச்சுவழக்குத்தான்) கொப்பன் என்ன செய்யுறான்? (இதுவும் பேச்சுவழக்கத்தான்) கிழடு.. உன்ரை பாசையிலையே உன்னோடை கதைச்சுக் கொள்ளுறன்.. ஏலுமெண்டால் கதைச்சுப் பார்.. Idea
.
Reply
#30
எந்த நடிகை என்றாலும் எவரைத்தானும் திருமணம் செய்தால்தான் என்ன? செய்யாவிட்டால்தான் என்ன? அது அவர்களுடைய தனிப்பட்ட விடயம். எங்களுக்குத் தேவை பொழுதுபோக்கும் சாதனங்களில் ஒன்றாக சினிமா! அவ்வளவுதான்

இன்னொரு விடயம் சினிமா முற்று முழுதாக தீமையே புரியவில்லை
இந்த சினிமாவால்தன் எங்களுக்கு இந்தியக் கலாசாரம் மற்றும் அவர்களின் வாழ்க்கை முறைகள் போன்ற பல விடயங்கள் தெரிய வந்தன
அத்துடன் அது தமிழை அழிவில் இருந்து ஓரளவாவது காக்கிறது எனலாம் உதாரணமாக என்னுடன் தமிழ்நாடு தவிர்ந்த ஏனைய மாநில மாணவர்களும் படிக்கின்றனர் ஆனால் தமிழ்நாட்டவரைத் தவிர மற்றயோர் ஹிந்தி சினிமாவிற்கு அடிமையானதை நான் நேரில் கண்டிருக்கிறேன் அந்தவகையில் தமிழ் சினிமா தமிழை ஏதோ ஒரு வகையில் வாழவைக்கிறது இந்தியாவிலே பொலிவூட்டுக்கு இணையாக இருப்பது இந்த கொலிவூட்தான் (கோடாம்பாக்கம்)

ஹிந்திப்பாடல்களை இனிய இசைக்காக எம்மவர் கேட்டது அந்தக்காலம் ஆனால் இப்பொழுது தமிழ்ப்பாடல்கள் இந்தியா முழுவதும் கேக்கிறது!
தமிழ் இசையமைப்பாளர்கள் ஹிந்தியிலும் கொடிகட்டிப் பறக்கின்றனர்

ஆனால் இந்த சினிமா தற்பொழுது வியாபார நோக்கத்தில் பெரிதும் கவனம் செலுத்துவதால் ஆங்கில மொழி மற்றும் கலாசாரக் கலப்புகள் அதிகம் நிகழ்கின்றன. சினிமாக்காரரும் பணத்திற்காக இவற்றை பெரிதும் கவனத்தில் எடுப்பதில்லை
இதைக்காட்டி முற்றுமுழுதாக சினிமாவை எதிர்ப்பது நியாயமானது அல்ல....அன்னம்போல் அவற்றிலிருக்கும் தீயதைத் தவிர்த்து நல்லதை எடுத்துக்கொள்ளலாம்

சரி மீனா யாரைத் திருமணம் செய்தால் என்ன? போனால் என்ன?.....சினிமாவில் மீனாவின் நடிப்பை மட்டும் பாருங்கள் மீனாவை அல்ல!
Reply
#31
கருத்தின் விடயம் மாறியமையால் நீக்கப்பட்டுள்ளது.
பரணீ
Reply
#32
வணக்கம்
கருத்தின் திசையை மாற்ற முயலாதீர்கள். - பரணீ


GMathivathanan Wrote:கருத்தின் விடயம் மாறியமையால் நீக்கப்பட்டுள்ளது.
பரணீ
[size=18]ஏன்தம்பி பரணி.. எம்ஜிஆர்.. நடிகரில்லையோ.. பிறகு மெகாநைட்.. மீனா வெண்டு வேறையைக்கொண்டுவந்து திசைதிருப்பிறதை விடவா.. நான் எழுதின கருத்து பிழையாப்போட்டுது.. ஏற்கெனவே எழுதினதுகளைப் குவோட்பண்ணித்தான் கருத்து எழுதினதே தவிர புதிசா நான் ஒண்டும் எழுதவில்லை..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#33
சினிமாப் பகுதிக்குள் அடங்காத கருத்து நீக்கப்பட்டுள்ளது - மோகன்
Reply
#34
தாத்தா கனவிலை கதைக்கிறதை இங்கை போடாதையுங்கோ?
Reply
#35
[quote=GMathivathanan]சினிமாப் பகுதிக்குள் அடங்காத கருத்து நீக்கப்பட்டுள்ளது மோகன்.. சினிமாவுக்குள்ளை எழுதினர்க்குத்தான் பதில் எழுதினன்.. அதுகும் குறிப்பிட்டு குவொட் பண்ணித்தான் எழுதினன்
அட நாய்கள்மாதிரி இந்திய சினிமா வோடை திரிஞ்சுகொண்டு அங்கைபோய் நக்கு நக்கெண்டு நக்கிப்போட்டு ஏதொ எல்லாம் எழுதிறாங்கள்..
கள்ளர்கூட்டம் அவளாரோ கலியானமுடிக்க இவைக்குப் பத்துது.. அதுதான் ஏனெண்டு எனக்கு விளங்குதில்லை..
கொஞ்சமெண்டாலும் யோசிச்சிருக்காட்டில்.. ஓடி ஓடி அழிச்சிருக்கமாட்டியள்..
புதுசா பார்க்கக்கூடாதெண்டு சட்டம் கொண்டுவந்நிச்சினமாம்.. அந்திய சினிமா பார்க்கக்கூடாதெண்டு..
அந்தச் சட்டம் நல்லதெண்டால் எங்கையப்பா போனது?
ஏன் திரும்ப எடுக்கவேண்டிவந்தது..
ஒப்பாரி மாத்திரமே வாழ்க்கை.. கள்ளர் கூட்டம்.. [/color]

<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#36
தாத்தா அரைகுறையா விளங்கிக் கொண்டு திட்டாதேங்கோ....சட்டம் வந்தது சமர் காலத்தில..ஏன் இரண்டாம் உலகப் போரில வின்சன் சேர்சில் கொண்டுவராத சட்டங்களே...காலத்திற்கு ஏற்ப தான் சட்டமே ஒழிய சட்டத்திற்கு ஏற்ப காலத்தை மாத்த ஏலாது தாத்தா...
அது சரி அவங்கள் இளசுகள் மீனா கலியாணம் முடிக்கிறதப்பற்றி கதைக்கட்டுமேன் அதுக்க வயசு போன நேரத்தில நீங்களேன் தலையை புகுத்தி நல்லா வேண்டிக் கட்டுறியள்......!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :twisted:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#37

கருத்துக்கள் தனிப்பட்ட நபரை தாக்கி வைக்கப்பட்டமையால் நீக்கப்பட்டுள்ளது. - பரணீ
Reply
#38
கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளது.
பரணீ
Reply
#39
அப்பு, ராசா, .. எல்லோருக்கும்,

"சினிமா, சினிமா, சினிமா" ஓம் தமிழோ, இந்தியோ, இங்கிலீசோ, ... பார்த்து ரசிப்போம். அவ்வளத்தோடு வச்சிருப்பம், உதிலை என்னத்தை ... காதல், முத்தம், கோஸ்டிச் சண்டை, கற்பழிப்பு, களவு, கொலை, கொள்ளை, ............... நல்லது உதுகளை எங்கடை வீட்டுக்குள் கொண்டுவந்தால்..... இந்த நாடுகளிலே எம்மவர்களால் மெற்கொள்ளப்படும் கொலைகள், கொள்ளைகள், கோஸ்டிச்சண்டை, ....

Quote:ராசா ஒருவன் எழுதினான்
தனிப்பட்ட நிகழ்வு வேறு.. கலை என்பது வேறு..

உண்மைதான், கலையை எடுப்போம் , அந்த் தனிப்பட்ட வாழ்க்கையை எங்களுக்குள்ளே வேண்டாம். அதில பூச்சுத்தான் வெளியே தெரியுதொளிய உள்ளுக்குள்ளே ஊத்தை. எங்களிலடாப்பா ஒரு பழக்கம் ஒண்டு செய்யப்பார்த்திட்டால் பின்னுக்கு கியூவிலை நிக்கும் ஒரு பட்டாளமே. அதுகும் இந்த நாடுகளிலே கேட்பாரும்மில்லை, இருந்தாலும் கேட்டமாதிரித்தான். எங்கேயும் கட்டட்டுக்கும்-வாழ்த்துகிறோம், ஆனால் எங்களுக்குள் வேண்டாம்.

Quote:இன்னொரு ராசா ....
தமிழ் சினிமா தமிழை ஏதோ ஒரு வகையில் வாழவைக்கிறது

"தமிழ் நாட்டிலே தமிழ் தமிழ்ச்சினிமாவால் ...." உண்மைதான்டாப்பா! அங்கு எல்லாமே சினிமாதான்! இல்லாட்டி முன்னால் கவர்ச்சி நடிகையும், அரை குறை உடுப்பு நடனக்காரியுமான "ஜெ" எனும், இன்று போர்த்து மூடிய கண்ணகியின் பரம்பரையில் வந்தவர் தமிழ் நாட்டை ஆழு(அழி)கிறாராம். நாளை வந்து அழிக்கப்போறதுகளும் உந்தக் குப்பைகள் தான்.அததை வைத்திருக்கிற இடத்தில் வைத்தால் .........

Quote:கனோன்... பேச்சுவழக்கைச் சொல்ல வந்தீட்டார்.. கோதாரியிலை போறவனே!! (இதுவும் பேச்சு வழக்குத்தான்) கோத்தை சுகமே? (இதுவும் பேச்சுவழக்குத்தான்) கொப்பன் என்ன செய்யுறான்? (இதுவும் பேச்சுவழக்கத்தான்) கிழடு.. உன்ரை பாசையிலையே உன்னோடை கதைச்சுக் கொள்ளுறன்.. ஏலுமெண்டால் கதைச்சுப் பார்..


எட சோழீ...ஈ

கோத்.. போய்க் கேள் பேச்சு வழக்கில் வரும் "எட பொடியா, எடி பிள்ளய்" க்கும் "கோத்." க்குமுள்ள வித்தியாசத்தை? தேவையெண்டால் என்னும் சொஞ்சம் சொல்கிறேன் சேர்த்துக் கேள்? நாகரீகம், பண்பாண சொற்கள் எண்டால் வரையறுத்து வரவிலக்கணம் சொல்லுபாப்பம்? சொல்லமாட்டாய்! ஏனென்றால் அப்படியொன்று இல்லை! இது நாம் பழகும் சூழல், சுற்றத்தைப் பொறுத்ததே. ஊருக்கூர், தேசத்திற்கு தேசம் இது வித்தியாசப்படும். நீ இன்று நாகரீகமாக கதைப்பதென்பது மற்றவனுக்கு அனாகரீகமாகத் தெரியும், மற்றவர்களது செயல் உனக்கு எதிர் மாறாகத் தெரியலாம். அதை விடுத்து "எடேய்", "எடி" எண்டதெல்லாம் ................ .

Quote:கொஞ்சம் நாகாPகமான முறையில் கருத்துக்களை வைப்பது நல்லது. வயதில் சிறியவரோ பெரியவரோ கருத்துக்கள் முன்வைக்கப்படும்போது மரியாதைத்துவம் பேணுவது நல்லது.



கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளது பரணீ

மோகன், பரணீ உங்கள் தனிப்பட்ட செய்திகளைக் கூட இப்பதான் பார்த்தேன். ஏமாற்றம் தான்! புதிய களத்திலே, களத்தை சுவாரசிகமாக சோபிக்க வேண்டுமென்ற ஆசையிலேயே, ஓரிரு பேச்சுத் தமிழை புகுத்த முற்பட்டேன். மற்றும்படி ஒருவரை அனாகரீகமாக விழிக்கவல்ல! ஏன் இன்றும் நாட்டிலிருந்தோ, புலம் பெயர்ந்த நாடுகளிலிருந்தோ வெளிவரும் எத்தனையோ பத்திரிகைகளை உதாரணங்கள் காட்டலாம். இல்லை அப்படி யாராவது தொடர்ந்து பிழையாக நினைப்பார்களேயானால் நான் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு, களத்திலிருந்து முற்றாக விடைபெறத் தயாராகவுள்ளேன். நன்றி.
" "
Reply
#40
கோத்தைக்கும் கொப்பருக்கும் கொக்காக்கும் கொண்ணைக்குமுள்ள அர்த்தத்தை கிராமத்துக்குப் போனால் பார்க்கலாம்.. நீர் எந்த வழியில் வந்தீரோ.. அந்த வழியில் இதுகளின் அர்ததத்தையாவது எடுத்துக் கொள்ளு. கோத்தைமட்டும் வித்தியாசமாகத் தெரியுதோ?
.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)