10-12-2005, 11:05 AM
<span style='font-size:30pt;line-height:100%'>யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அதிபர் மீது துப்பாக்கிச் சூடு </span>
[புதன்கிழமை, 12 ஒக்ரொபர் 2005, 16:25 ஈழம்] [யாழ். நிருபர்]
<b>யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அதிபர் கே.இராஜதுரை இன்று புதன்கிழமை மாலை யாழ்ப்பாண நகரில் அடையாளந் தெரியாத நபர்களினால் சுடப்பட்டு கடும் காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற கலாச்சார நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திரும்பும்பொழுது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிகிறது</b>
www.puthinam.com
[புதன்கிழமை, 12 ஒக்ரொபர் 2005, 16:25 ஈழம்] [யாழ். நிருபர்]
<b>யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அதிபர் கே.இராஜதுரை இன்று புதன்கிழமை மாலை யாழ்ப்பாண நகரில் அடையாளந் தெரியாத நபர்களினால் சுடப்பட்டு கடும் காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற கலாச்சார நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திரும்பும்பொழுது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிகிறது</b>
www.puthinam.com
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>

