10-04-2005, 06:09 AM
[size=18]<b>சிற்றுவேஷனுக்கு சோங் போட உங்களுக்குத் தெரியுமா?</b>
இதில் சில குறிப்பிட்ட சிற்றுவேஷனுக்கு எப்பிடியான பாட்டுக்கள் பொருந்தும் எண்டு அந்த பாடலில் ஒரு 2வரி எழுதுங்கள் பாப்பம் பிறகு நீங்களே அடுத்த பாடலுக்குரிய சிற்றுவெஷனை எழுதி விட வேணும் பாடல்கள் வார்த்தைகள் மாறியும் இருக்கலாம் களத்திலை நடக்கிற விசயங்களுக்கும் சோங் போடலாம் சரி வாங்க நிகழ்ச்சிக்குப் போவம். . . . . . .
1. சின்னப்பு நல்லாப் போட்டுட்டு தள்ளாடிய படி வீட்டுக்கு வாறார் சின்னாச்சி அவரைக் கண்டதும் கண்களில் அனல் பறக்க அவரை நெருங்கிறா இந்த நிலையில் சின்னப்புவின் பாடல் எப்பிடி இருக்கும்;. . . . .
<b>ஏய் கையை வைச்சுக் கிட்டு சும்மா இரடீ. .
ஏய் கையை வைச்சுக் கிட்டு சும்மா இரடீ. .
என் கன்னத்திலை கை வைச்சா - அழுதிடுவன்;
என் நெத்தியிலை கை வைச்சா - விழுந்திடுவன்
என் மூக்குமேலை கை வைச்சா - மயங்கிடுவன்;;
என் உதட்டிலை கை வைச்சா - நாறிடுவன்
அட அந்த இடம் கை வைச்சா - .. . . .ஏய். . .ஏய் . . </b>
2. தலயின் குதிரைகள் திடீரென அவருக்கு சொல்லாமலே பறந்து போய்விட்டன இதைக் கேள்விப்பட்ட தல புலம்புகிறார் எப்பிடி? . . . . . .
<b>அது வேறொண்றுமில்லையடி கிளிக்கு(குதிரை) இறக்கை முளைச்சிடிச்சு ஆத்தை விட்டு பறந்து போயிடுச்சு. . .
பாலூட்டி வளர்த்த கிளி பழங் கொடுத்து பாத்த கிளி. . . . . .
நான் வளத்த பச்சை கிளி நாளை வரும் கச்சேரிக்கு .. . . .
.( கிளி வாற இடத்தில் குதிரை என போடவும்)</b>
3. சாத்திரியும் யாழ் களத்தில் ஜரோப்பிய வலத்தைப் பற்றி எழுதப் போய் 10 வந்து வெட்டு வெட்டெண்டு வெட்டி ஆள் நொந்து நூலாகி இருக்கிறார் அப்போது அவர் பத்தைப் பார்த்துப் கேக்கிறார்; . . . . .
<b>சாத்திரி : கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் உண்மை எழுதப் கூடாதா?
அந்த நேரம் இந்த நேரம் வெட்டு விழ வேணுமா?
பத்து : கொஞ்ச நேரம் கொஞ்சும் நேரம் எல்லை மீறக் கூடாதே
அந்த நேரம் அந்தி நேரம் கத்தி சொல்லுக் கேக்காதே. . . </b>
4 .இராமரை காட்டுக்கு போக புறப்படுகிறார் அப்ப சீதையும்; அவருடன் வருவதாகக் கூறுகிறாள்; இராமர் மனசுக்குள் நினைக்கிறார் சா. காட்டுக்கை வேறை பிகருகளோடை தனிய ஜாலியா இருந்திட்டு வருவம் எண்டு பாத்தால் இவள் விடமாட்டாள் போல கிடக்கே எப்பிடியும் வெட்டிவிடவேணும் இந்த நேரம் குதாகலத்துடன் பாடினார் எண்டால் . .
<b>இராமர் : நான் நன்றி சொல்வேன் எந்தன் சித்திக்கு
என்னை வீட்டைவிட்டு போகச் சொன்னதுக்கு
நான் நன்றி சொல்லச் சொல்ல ஆசை மெல்ல மெல்ல
என்னை இழுப்பதென்ன. . . . </b>
5. .இது உங்களுக்குரியது .டண்ணின் புலநாய் பகுதியில் இருந்த சில தகவல்கள் திருட்டுப் போய்விட்டன இந்த செய்தி; டண்ணுக்கு தெரிவிக்கப் படுகிறது டண்ணின் உள்ளக் குமுறல் பாட்டாக வருகிறது. ஏப்பிடி சொல்லுங்கோ பாப்பம் . . . .
இதில் சில குறிப்பிட்ட சிற்றுவேஷனுக்கு எப்பிடியான பாட்டுக்கள் பொருந்தும் எண்டு அந்த பாடலில் ஒரு 2வரி எழுதுங்கள் பாப்பம் பிறகு நீங்களே அடுத்த பாடலுக்குரிய சிற்றுவெஷனை எழுதி விட வேணும் பாடல்கள் வார்த்தைகள் மாறியும் இருக்கலாம் களத்திலை நடக்கிற விசயங்களுக்கும் சோங் போடலாம் சரி வாங்க நிகழ்ச்சிக்குப் போவம். . . . . . .
1. சின்னப்பு நல்லாப் போட்டுட்டு தள்ளாடிய படி வீட்டுக்கு வாறார் சின்னாச்சி அவரைக் கண்டதும் கண்களில் அனல் பறக்க அவரை நெருங்கிறா இந்த நிலையில் சின்னப்புவின் பாடல் எப்பிடி இருக்கும்;. . . . .
<b>ஏய் கையை வைச்சுக் கிட்டு சும்மா இரடீ. .
ஏய் கையை வைச்சுக் கிட்டு சும்மா இரடீ. .
என் கன்னத்திலை கை வைச்சா - அழுதிடுவன்;
என் நெத்தியிலை கை வைச்சா - விழுந்திடுவன்
என் மூக்குமேலை கை வைச்சா - மயங்கிடுவன்;;
என் உதட்டிலை கை வைச்சா - நாறிடுவன்
அட அந்த இடம் கை வைச்சா - .. . . .ஏய். . .ஏய் . . </b>
2. தலயின் குதிரைகள் திடீரென அவருக்கு சொல்லாமலே பறந்து போய்விட்டன இதைக் கேள்விப்பட்ட தல புலம்புகிறார் எப்பிடி? . . . . . .
<b>அது வேறொண்றுமில்லையடி கிளிக்கு(குதிரை) இறக்கை முளைச்சிடிச்சு ஆத்தை விட்டு பறந்து போயிடுச்சு. . .
பாலூட்டி வளர்த்த கிளி பழங் கொடுத்து பாத்த கிளி. . . . . .
நான் வளத்த பச்சை கிளி நாளை வரும் கச்சேரிக்கு .. . . .
.( கிளி வாற இடத்தில் குதிரை என போடவும்)</b>
3. சாத்திரியும் யாழ் களத்தில் ஜரோப்பிய வலத்தைப் பற்றி எழுதப் போய் 10 வந்து வெட்டு வெட்டெண்டு வெட்டி ஆள் நொந்து நூலாகி இருக்கிறார் அப்போது அவர் பத்தைப் பார்த்துப் கேக்கிறார்; . . . . .
<b>சாத்திரி : கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் உண்மை எழுதப் கூடாதா?
அந்த நேரம் இந்த நேரம் வெட்டு விழ வேணுமா?
பத்து : கொஞ்ச நேரம் கொஞ்சும் நேரம் எல்லை மீறக் கூடாதே
அந்த நேரம் அந்தி நேரம் கத்தி சொல்லுக் கேக்காதே. . . </b>
4 .இராமரை காட்டுக்கு போக புறப்படுகிறார் அப்ப சீதையும்; அவருடன் வருவதாகக் கூறுகிறாள்; இராமர் மனசுக்குள் நினைக்கிறார் சா. காட்டுக்கை வேறை பிகருகளோடை தனிய ஜாலியா இருந்திட்டு வருவம் எண்டு பாத்தால் இவள் விடமாட்டாள் போல கிடக்கே எப்பிடியும் வெட்டிவிடவேணும் இந்த நேரம் குதாகலத்துடன் பாடினார் எண்டால் . .
<b>இராமர் : நான் நன்றி சொல்வேன் எந்தன் சித்திக்கு
என்னை வீட்டைவிட்டு போகச் சொன்னதுக்கு
நான் நன்றி சொல்லச் சொல்ல ஆசை மெல்ல மெல்ல
என்னை இழுப்பதென்ன. . . . </b>
5. .இது உங்களுக்குரியது .டண்ணின் புலநாய் பகுதியில் இருந்த சில தகவல்கள் திருட்டுப் போய்விட்டன இந்த செய்தி; டண்ணுக்கு தெரிவிக்கப் படுகிறது டண்ணின் உள்ளக் குமுறல் பாட்டாக வருகிறது. ஏப்பிடி சொல்லுங்கோ பாப்பம் . . . .
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->