10-02-2005, 12:15 PM
ஒரு சோலைக்கிளி சோடி ஒன்றை தேடுது தேடுது மானே
மா
மா
|
பாட்டுக்கு பாட்டு
|
|
10-02-2005, 01:52 PM
மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒன்னு கேளு-உன்னை
மாலையிடத் தேடி வரும் நாளும் இந்த நாளு. நா
10-02-2005, 04:12 PM
வாடி வாடி நாட்டுக் கட்டை வசமா வந்து மாட்டிக்கிட்டே.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
செ...
10-02-2005, 04:55 PM
செம்பருத்தி பூவே செம்பருத்தி பூவே
உள்ளம் அள்ளிப் போனாய் நினைவில்லையா? கண்கள் அறியாமல் கனவுக்குள் வந்தாய் மனசுக்குள் நுழைந்தாய் நினைவில்லையா? என்னை சுத்தமாக மறந்தேன் நினைவில்லையா? அதை சொல்லத்தான் நினைக்கிறேன் நான் சொல்லாமல் தவிக்கிறேன். த
<b> .. .. !!</b>
10-02-2005, 05:09 PM
தங்க நிலவே உன்னை உறுக்கி
தங்கைச்சிக்கு தங்க நகை செய்திடலாமா மா
10-03-2005, 04:50 AM
எழுதப்பட்டது: செவ்வாய் ஆவணி 02இ 2005 6:35 pஅ Pழளவ ளரடிதநஉவ:
----பிரியசகி எழுதியது---------------------------------------------------------------------------- டிங் டொங் கோயில் மணி..கோயில் மணி..நான் கெட்டேன்.. உன் பேர் என் பேரில் இணைர்தது போல் ஒலி கெட்டேன்.. நான் கேட்டது..அப்ரம் தெரியாது..ணெச் நான் கேட்கல.. து _________________ ஆசைக்காதல் கைகளில் சேர்ந்தால் வாழ்வே சொர்க்கம் ஆகுமே பிரியசகி கேட்டது....... ஆசையின் எதிரொலி!!!!
I dont hate anyland.....But Ilove my motherland
10-03-2005, 06:37 AM
துடிக்கின்ற காதல் தும்மலைப் போன்றது
எப்பவும் வரலாம் எவர் கண்டார் இதயத்தின் ஜன்னல் சாத்தியே கிடக்கும் கி
----------
10-03-2005, 06:52 AM
கிறுக்கா கிறுக்கா காதல் கிறுக்கா...
கா...
10-03-2005, 06:54 AM
காதல் இல்லாமல் வாழ்வது வாழ்வா
காதல் இல்லாமல் சாவது சாவா? தேனிலும் இனியது காதலே கா
----------
10-03-2005, 07:07 PM
இதயமே இதயமே உன் மெளனம் என்னைக் கொல்லுதே
_________________ ரம்மியமான ர<b>மா</b> மானா மதுரை மாமரக்கிளையிலே பச்சைகிளி ஒன்று கேட்டது கேட்டது கேள்வி என்ன எ |
|
« Next Oldest | Next Newest »
|