Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பாட்டுக்கு பாட்டு
ஐயங்கார வீட்டு அழகே

-கே

Reply
கேளாய் மகனே கேளொரு வார்த்தை
நாளைய உலகின் நாயகன் நீயே...
நீ
.

.
Reply
நீ எங்கே என் அன்பே
நீயின்றி நான் இல்லை
மீண்டும் மீண்டும் நீ தான் இங்கு வேண்டும்

-வே

Reply
வேறென்ன வேறென்ன வேண்டும்
ஒருமுறை சொன்னால் போதும்
நிலவையும் உந்தன்
கால்மிதியாய் வைப்பேனே

நெ
----------
Reply
நெடு நாள் கனவு
ஒருநாள் விடியும் வா வா என் தோழா..
தோ
.

.
Reply
தோழா தோழா கனவுத்தோழா
தோள் கொடு கொஞ்சம் சாஞ்சுக்கணும்

சு
----------
Reply
சுத்தி சுத்தி வந்தீக
சுட்டு விரலால் தொட்டீக...
.

.
Reply
கண்ணான கண்ணா உன்னை என்ன சொல்லிதாலாட்ட
கண்ணீரு வைச்சிருக்கேன் கண்ணேஉன்னை நீராட்ட....

நீ
Reply
நீ வருவாய் என நான் இருந்தேன்..
ஏன் மறந்தாய் என நான் அறியேன்......
.

.
Reply
நலந்தானா நலந்தானா உடலும் உள்ளமும் நலந்தானா

நா
Reply
நான் என்ன சொல்லி விட்டேன்
நீ ஏன் மயங்குகிறாய்
சம்மதம் கேட்டேன்
நீ தரவில்லை....
.

.
Reply
லக்கி லக்கி நீ என் லக்கி
லவ் பண்ணத் தெரிந்தால் நீ லக்கி

கீ
----------
Reply
கீரை அறுக்கயில கிழக்குசிவக்கயில
பல் அருவா பட்டிடுச்சு....
சு
.

.
Reply
சுந்தரன் நானும் சுந்தரி நீயும்
சேர்ந்திருந்தால் மன உடம்


Reply
மழை வருது மழை வருது குடை கொண்டு வா கண்ணே உன் மாராப்பிலே

மா
----------
Reply
மல்லிகை என் மன்னன் மயங்கும்
பொன்னான மலர் அல்லவோ...
.

.
Reply
ஒலிஞ்சி நீ தான் பாடும் கீதங்கள்

-க

Reply
vennila Wrote:மழை வருது மழை வருது குடை கொண்டு வா கண்ணே உன் மாராப்பிலே

மா

மாங்குயிலே பூங் குயிலே
சேதி ஒன்று கூறு..
கூ
.

.
Reply
கண்ணுக்குள் நூறு நிலவு இது ஒரு கனவா

வா
----------
Reply
வா வெண்ணிலாhh உன்னைத் தான் வானம் தேடுதே

-தே

Reply


Forum Jump:


Users browsing this thread: 17 Guest(s)