09-17-2005, 02:46 PM
மோகன்லாலின் மொழி வெறி!
மலையாள திரையுலகினருக்கு எப்போதுமே ஒரு தாழ்வான எண்ணம் உண்டு. அதாவது, இந்தியத் திரையுலகிலேயே தாங்கள்தான் அதி மேதாவிகள் என்ற நினைப்புதான் அது. தங்களால்தான் இந்தியத் திரையுலகுக்கு நல்ல பெயர் உள்ளதாக அவர்கள் அடிக்கடி சிலாகித்துக் கொள்வார்கள்.
வேறு மொழிப் படங்களில் நடிக்க அங்குள்ள நடிகர்கள் ரொம்பவே பிகு செய்வார்கள் ( மலையாளத்தில் நடிப்பதைப் போல நடித்தால் எடுபடாதே என்ற பயம்தான் காரணம்!) ஆனால் நடிகைகள் மட்டும் மலையாளத்தை விட வேறு மொழிப் படங்களில் குறிப்பாக தமிழ், தெலுங்கில் நடிக்க பறந்தோடி வருவார்கள், டப்பு ஜாஸ்தியாக கிடைக்குமே!
அங்குள்ள சூப்பர் ஸ்டார் நடிகர்களான மம்முட்டி, மோகன்லால் இருவருமே தமிழ் மீது ரொம்பவே 'பற்று' வைத்துள்ளவர்கள். இவர்களில் மம்முட்டி பரவாயில்லை,ரொம்ப சேட்டைத்தனம் இல்லாதவர். அவர் நடித்த பெரும்பாலான தமிழ்ப் படங்களை தமிழ் ரசிகர்கள் பார்த்து வரவேற்றுள்ளனர். ஆனால் மோகன்லாலை ஏனோ தமிழ் ரசிகர்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.
அவர் பேசும் கொச்சைத் தமிழை, தமிழர்களால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. இதனால் அவரை நிராகரித்து விட்டார்கள். இதனால் தமிழ், தமிழ் சினிமா, ரசிகர்கள் என்றாலே மோகன்லாலுக்கு ரொம்பவே கடுப்பு. இனிமேல் நான் தமிழ்ப் படங்களில் நடிக்கவே மாட்டேன் என்று படு ஓப்பனாக அறிவித்தவர் அவர்.
இப்போது தமிழ் மீதான வெறுப்பை தனது படங்கள் மூலம் காட்டத் தொடங்கியுள்ளார் மோகன்லால். சமீபத்தில் உதயோன் என்ற படத்தில் அவர் தமிழகத்தையும், தமிழர்களையும் ரொம்பவே நக்கலடித்துள்ளார். இதில் வில்லனாக நடித்துள்ளவர் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு நடிகர். அவரும், ஹீரோ மோகன்லாலும் பேசிக் கொள்வது போன்ற வசனம், தமிழர்களை ரொம்பவே கொச்சைப்படுத்துவதாக அமைந்துள்ளது.
தமிழகத்திற்கு மோகன்லால் வருவது போல ஒரு காட்சி. அப்போது அங்குள்ள கரும்பை சுவைத்துப் பார்க்க விரும்புவார். அதற்கு வில்லன் கூறுவார், தமிழக கரும்பு எப்போதுமே சுவையாகத்தான் இருக்கும் என்பார். அதற்கு மோகன்லால், ஆனால் கேரளாவிலிருந்து வரும் தண்ணீரால்தான் இந்த சுவை கிடைக்கிறது என்று நக்கலாக பதில் கூறுவார்.
தமிழகத்தில் நிலவும் தண்ணீர்ப் பற்றாக்குறையையும், முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தையும் கிண்டலடித்தும், கேரளாவில் நிறைய தண்ணீர் இருப்பதை பீற்றிக் கொள்ளும் விதமாகவும் இவ்வாறு வசனம் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அதேபோல ஓணம் பண்டிகையையொட்டி வெளியாகியுள்ள மோகன்லாலின் நரன் படத்தி
ல் ஒரு காட்சி வருகிறது. இது முற்றிலும் அவரது மலையாள இன வெறியைக் காட்டுவதாக அமைந்துள்ளது. காட்சிப்படி, ஒரு கடைக்காரர் (தமிழர்) தனது கடையின் பெயர்ப் பலகையை தமிழில் எழுதி வைத்திருப்பார். அப்போது அங்கு வரும் மோகன்லால் தமிழில் பெயர்ப் பலகை வைக்காதே என்று கண்டிப்புடன் கூறிச் செல்வார்.
ஆனால் கடைக்காரர் தொடர்ந்து தனது கடையின் பலகையை தமிழிலலேயே வைத்திருப்பார். இதனால் கோபம் கொள்ளும் மோகன்லால் ஊர்க்கார்களைத் தூண்டி அந்தக் கடையை அடித்து நொறுக்குவார்.
மோகன்லாலின் இந்த மொழி வெறி இன்று நேற்று தோன்றியதில்லை. ஆரம்ப காலம் முதலே அவர் தமிழர்களுக்கு விரோதமான வசனங்களையும், காட்சிகளையும் தனது படத்தில் வைப்பதை வழக்கமாகக் கொண்டவர் என்பது கேரளாவில் வாழும் தமிழர்களுக்கு நன்றாகத் தெரியும். அதனால்தான் அவர்கள் மாடரேட் எண்ணம் கொண்ட மம்முட்டியை அதிகம் ஆதரிக்கிறார்கள்.
மோகன்லால் மட்டுமல்ல, பல மலையாள இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும், நடிகர்களும் தமிழ் மீது கசப்பான எண்ணம் கொண்டவர்கள். இத்தனைக்கும் ஒரு மலையாளப் படத்தை முழுவதுமாக முடிக்க வேண்டும் என்றால் அவர்கள் சென்னைக்கு வராமல் அதை செய்ய முடியாது. படத்தை முடித்து அதை கழுவ வேண்டும் என்றால் இங்குள்ள லேபுகளுக்குத்தான் வர வேண்டம். அங்கு நல்ல எடிட்டிங் ஸ்டுடியோ கிடையாது. நல்ல கேமராமேன் கிடையாது, நல்ல இசை வேண்டுமானால் நம்ம ஊரு இளையராஜாதான் அவர்களுக்கு சரிப்படும்.
இப்படி அங்கே ஏகப்பட்ட ஓட்டைகளை வைத்துக் கொண்டு தமிழர்களையும், தமிழகத்தையும் கொச்சைப்படுத்தி அதில் அற்ப சுகம் காண்கிறார்கள் மலையாள திரையுலகினர்.
<span style='font-size:30pt;line-height:100%'>என்ன செய்வது தமிழனுக்குத்தான் விழிப்புணர்வு வரவே மாட்டேன் என்கிறதே!</span>
தலைப்பை மாற்றியுளேன். தயவு செய்து தரக்குறைவான வார்த்தை பிரயோக்கங்களை தவிருங்கள் - மதன்
மலையாள திரையுலகினருக்கு எப்போதுமே ஒரு தாழ்வான எண்ணம் உண்டு. அதாவது, இந்தியத் திரையுலகிலேயே தாங்கள்தான் அதி மேதாவிகள் என்ற நினைப்புதான் அது. தங்களால்தான் இந்தியத் திரையுலகுக்கு நல்ல பெயர் உள்ளதாக அவர்கள் அடிக்கடி சிலாகித்துக் கொள்வார்கள்.
வேறு மொழிப் படங்களில் நடிக்க அங்குள்ள நடிகர்கள் ரொம்பவே பிகு செய்வார்கள் ( மலையாளத்தில் நடிப்பதைப் போல நடித்தால் எடுபடாதே என்ற பயம்தான் காரணம்!) ஆனால் நடிகைகள் மட்டும் மலையாளத்தை விட வேறு மொழிப் படங்களில் குறிப்பாக தமிழ், தெலுங்கில் நடிக்க பறந்தோடி வருவார்கள், டப்பு ஜாஸ்தியாக கிடைக்குமே!
அங்குள்ள சூப்பர் ஸ்டார் நடிகர்களான மம்முட்டி, மோகன்லால் இருவருமே தமிழ் மீது ரொம்பவே 'பற்று' வைத்துள்ளவர்கள். இவர்களில் மம்முட்டி பரவாயில்லை,ரொம்ப சேட்டைத்தனம் இல்லாதவர். அவர் நடித்த பெரும்பாலான தமிழ்ப் படங்களை தமிழ் ரசிகர்கள் பார்த்து வரவேற்றுள்ளனர். ஆனால் மோகன்லாலை ஏனோ தமிழ் ரசிகர்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.
அவர் பேசும் கொச்சைத் தமிழை, தமிழர்களால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. இதனால் அவரை நிராகரித்து விட்டார்கள். இதனால் தமிழ், தமிழ் சினிமா, ரசிகர்கள் என்றாலே மோகன்லாலுக்கு ரொம்பவே கடுப்பு. இனிமேல் நான் தமிழ்ப் படங்களில் நடிக்கவே மாட்டேன் என்று படு ஓப்பனாக அறிவித்தவர் அவர்.
இப்போது தமிழ் மீதான வெறுப்பை தனது படங்கள் மூலம் காட்டத் தொடங்கியுள்ளார் மோகன்லால். சமீபத்தில் உதயோன் என்ற படத்தில் அவர் தமிழகத்தையும், தமிழர்களையும் ரொம்பவே நக்கலடித்துள்ளார். இதில் வில்லனாக நடித்துள்ளவர் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு நடிகர். அவரும், ஹீரோ மோகன்லாலும் பேசிக் கொள்வது போன்ற வசனம், தமிழர்களை ரொம்பவே கொச்சைப்படுத்துவதாக அமைந்துள்ளது.
தமிழகத்திற்கு மோகன்லால் வருவது போல ஒரு காட்சி. அப்போது அங்குள்ள கரும்பை சுவைத்துப் பார்க்க விரும்புவார். அதற்கு வில்லன் கூறுவார், தமிழக கரும்பு எப்போதுமே சுவையாகத்தான் இருக்கும் என்பார். அதற்கு மோகன்லால், ஆனால் கேரளாவிலிருந்து வரும் தண்ணீரால்தான் இந்த சுவை கிடைக்கிறது என்று நக்கலாக பதில் கூறுவார்.
தமிழகத்தில் நிலவும் தண்ணீர்ப் பற்றாக்குறையையும், முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தையும் கிண்டலடித்தும், கேரளாவில் நிறைய தண்ணீர் இருப்பதை பீற்றிக் கொள்ளும் விதமாகவும் இவ்வாறு வசனம் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அதேபோல ஓணம் பண்டிகையையொட்டி வெளியாகியுள்ள மோகன்லாலின் நரன் படத்தி
ல் ஒரு காட்சி வருகிறது. இது முற்றிலும் அவரது மலையாள இன வெறியைக் காட்டுவதாக அமைந்துள்ளது. காட்சிப்படி, ஒரு கடைக்காரர் (தமிழர்) தனது கடையின் பெயர்ப் பலகையை தமிழில் எழுதி வைத்திருப்பார். அப்போது அங்கு வரும் மோகன்லால் தமிழில் பெயர்ப் பலகை வைக்காதே என்று கண்டிப்புடன் கூறிச் செல்வார்.
ஆனால் கடைக்காரர் தொடர்ந்து தனது கடையின் பலகையை தமிழிலலேயே வைத்திருப்பார். இதனால் கோபம் கொள்ளும் மோகன்லால் ஊர்க்கார்களைத் தூண்டி அந்தக் கடையை அடித்து நொறுக்குவார்.
மோகன்லாலின் இந்த மொழி வெறி இன்று நேற்று தோன்றியதில்லை. ஆரம்ப காலம் முதலே அவர் தமிழர்களுக்கு விரோதமான வசனங்களையும், காட்சிகளையும் தனது படத்தில் வைப்பதை வழக்கமாகக் கொண்டவர் என்பது கேரளாவில் வாழும் தமிழர்களுக்கு நன்றாகத் தெரியும். அதனால்தான் அவர்கள் மாடரேட் எண்ணம் கொண்ட மம்முட்டியை அதிகம் ஆதரிக்கிறார்கள்.
மோகன்லால் மட்டுமல்ல, பல மலையாள இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும், நடிகர்களும் தமிழ் மீது கசப்பான எண்ணம் கொண்டவர்கள். இத்தனைக்கும் ஒரு மலையாளப் படத்தை முழுவதுமாக முடிக்க வேண்டும் என்றால் அவர்கள் சென்னைக்கு வராமல் அதை செய்ய முடியாது. படத்தை முடித்து அதை கழுவ வேண்டும் என்றால் இங்குள்ள லேபுகளுக்குத்தான் வர வேண்டம். அங்கு நல்ல எடிட்டிங் ஸ்டுடியோ கிடையாது. நல்ல கேமராமேன் கிடையாது, நல்ல இசை வேண்டுமானால் நம்ம ஊரு இளையராஜாதான் அவர்களுக்கு சரிப்படும்.
இப்படி அங்கே ஏகப்பட்ட ஓட்டைகளை வைத்துக் கொண்டு தமிழர்களையும், தமிழகத்தையும் கொச்சைப்படுத்தி அதில் அற்ப சுகம் காண்கிறார்கள் மலையாள திரையுலகினர்.
<span style='font-size:30pt;line-height:100%'>என்ன செய்வது தமிழனுக்குத்தான் விழிப்புணர்வு வரவே மாட்டேன் என்கிறதே!</span>
தலைப்பை மாற்றியுளேன். தயவு செய்து தரக்குறைவான வார்த்தை பிரயோக்கங்களை தவிருங்கள் - மதன்
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>


hock: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :!: :roll: