09-15-2005, 05:43 PM
இங்கிலாந்துக்கு ஐரோப்பிய கோர்ட்டு கண்டனம்
திருமணம் தொடர்பான மனித உரிமை ஒப்பந்தத்தை மீறியதாக இங்கிலாந்து மீது ஐரோப்பிய கோர்ட்டு குற்றம்சாட்டி உள்ளது.
கடந்த 2002-ம் ஆண்டில் இங்கிலாந்தில் தனது மனைவியை விவாகரத்து செய்த ஒருவர் பின்னர் தனது மருமகளுடன் சேர்ந்து வாழ்கிறார். மருமகளும், இந்த நபரின் மகனை விவாகரத்து செய்தவர்தான். மாமனார். அந்த பெண்ணை மறுமணம் செய்து கொள்ள விரும்புகிறார்.
தனது மகனிடம் இருந்து விவாகரத்து பெற்ற பெண்ணை அதாவது மருமகளை ஒருவர் (மாமனார்) திருமணம் செய்து கொள்வதை ஐரோப்பிய மனித உரிமைகள் ஒப்பந்தம் தடை செய்கிறது. இந்த ஒப்பந்தத்தை மீறும் வகையில் இங்கிலாந்து நாட்டுக்காரர் தனது மருமகளை திருமணம் செய்து கொண்ட பிரச்சினை தொடர்பாக ஐரோப்பிய மனித உரிமைகள் கோட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட்டு மறுமணம் தொடர்பான ஐரோப்பிய மனித உரிமைகள் ஒப்பந்தத்தை இங்கிலாந்து மீறி விட்டதாக கூறி கண்டனம் தெரிவித்து இருக்கிறது.
Thnaks:Thinathanthi...
திருமணம் தொடர்பான மனித உரிமை ஒப்பந்தத்தை மீறியதாக இங்கிலாந்து மீது ஐரோப்பிய கோர்ட்டு குற்றம்சாட்டி உள்ளது.
கடந்த 2002-ம் ஆண்டில் இங்கிலாந்தில் தனது மனைவியை விவாகரத்து செய்த ஒருவர் பின்னர் தனது மருமகளுடன் சேர்ந்து வாழ்கிறார். மருமகளும், இந்த நபரின் மகனை விவாகரத்து செய்தவர்தான். மாமனார். அந்த பெண்ணை மறுமணம் செய்து கொள்ள விரும்புகிறார்.
தனது மகனிடம் இருந்து விவாகரத்து பெற்ற பெண்ணை அதாவது மருமகளை ஒருவர் (மாமனார்) திருமணம் செய்து கொள்வதை ஐரோப்பிய மனித உரிமைகள் ஒப்பந்தம் தடை செய்கிறது. இந்த ஒப்பந்தத்தை மீறும் வகையில் இங்கிலாந்து நாட்டுக்காரர் தனது மருமகளை திருமணம் செய்து கொண்ட பிரச்சினை தொடர்பாக ஐரோப்பிய மனித உரிமைகள் கோட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட்டு மறுமணம் தொடர்பான ஐரோப்பிய மனித உரிமைகள் ஒப்பந்தத்தை இங்கிலாந்து மீறி விட்டதாக கூறி கண்டனம் தெரிவித்து இருக்கிறது.
Thnaks:Thinathanthi...
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............

