09-11-2005, 03:06 PM
பிரியமானவளே யார் செய்யும் அநீதி
நம்மை புரியாத விதியா என்றோ
ஒருநாள் நம்மை புரியும் காலம் வரும்
அதுவரை உன்னை நான் நேசிப்பது
பாறைக்குள் நீராக யாருக்கும் புலப்படாமல்
உன்மீது என் அன்பு உன்னை சூழ
உன்னிடம் இருக்கும் புரிந்தால் அது தான்
எம் அன்பு உன்வார்த்தை சத்தியம்
நான் காத்து இருப்பேன் நீ வரும்வரை
நம்மை புரியாத விதியா என்றோ
ஒருநாள் நம்மை புரியும் காலம் வரும்
அதுவரை உன்னை நான் நேசிப்பது
பாறைக்குள் நீராக யாருக்கும் புலப்படாமல்
உன்மீது என் அன்பு உன்னை சூழ
உன்னிடம் இருக்கும் புரிந்தால் அது தான்
எம் அன்பு உன்வார்த்தை சத்தியம்
நான் காத்து இருப்பேன் நீ வரும்வரை
inthirajith

