Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பாட்டுக்கு பாட்டு
சொல்லத்தான் நினைக்கிறேன்
எண்ணத்தால் துடிக்கிறேன் வாய் இருந்தும்
சொல்வதற்கு...

கு.
!:lol::lol::lol:
Reply
குடிப்பதுக் கோர் மனமிருந்தால் குடித்திடலாம்
ஆனால் அவளை மறப்பதுக்கோர் மனமிருந்தால்
குடித்திடலாம் ஆனால் இருப்பதோர் மனம் நான்
என்னா செய்வேன் இரண்டு மனம் வேண்டும்
இறைவனிடம் கேட்டேன்

கே

Reply
கேட்டேளா இங்கே அதைப்
பார்த்தேளா அங்கே எதையோ நினைச்சேன்...

சே.
!:lol::lol::lol:
Reply
சேலையில வீடுகட்ட வா சேர்ந்து வசிக்க....
யன்னல் வைத்த ஜாக்கட் போடவா தென்றல் அடிக்க...

Arrow
http://vishnu1.blogspot.com

<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
Reply
கனி இருக்குது தோப்பிலே
காத்திருக்குது கிளிப்பிள்ளை
கால நேரம் பார்த்து வந்தா
தாலி கட்டும் மாப்பிள்ளை

Arrow மா
Reply
மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான்
கனவு கண்டேன் தோழி...

தோ.
!:lol::lol::lol:
Reply
தோடிராகம் பாடவா சொல்லச் சொல்ல
ஆதிதாளம் போடவா மெல்ல மெல்ல

Arrow மெ
Reply
மெய்யானதா பொயானதா
கண்ணுக்குள்ளே நிலவு
கனவுக்கண்ணி கனவு
பூவானதா தீயானதா..

படம்- 3 roses

Arrow தா
Reply
தானே தனக்குள் ரசிக்கின்றாள்
தலை முழுகாமல் இருக்கின்றாள்....

இ.
!:lol::lol::lol:
Reply
இதயம் ஒரு கோவில்
இதில் வாழும் தேவி நீ
இசையா மலரால் நானும் சூட்டுவேன்
இதயம் ஒரு கோவில் இதில் வாழும் தேவி நீ..

Arrow நீ
Reply
ANUMANTHAN Wrote:தானே தனக்குள் ரசிக்கின்றாள்
தலை முழுகாமல் இருக்கின்றாள்....

இ.

இதயமதை கோவில் என்றேன்..
நீ தேவி என்றேன் ஏற்க வில்லை..
உயிர் உள்ளவரை பாடிடுவேன்..
உன் நினைவெனக்கு மறக்கவில்லை..

Arrow
http://vishnu1.blogspot.com

<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
Reply
மச்சானை பார்த்தீங்களா
மணவாளைத் தோப்புக்குள்ளே
குயிலக்கா.....

ல.
!:lol::lol::lol:
Reply
Anitha Wrote:இதயம் ஒரு கோவில்
இதில் வாழும் தேவி நீ
இசையா மலரால் நானும் சூட்டுவேன்
இதயம் ஒரு கோவில் இதில் வாழும் தேவி நீ..

Arrow நீ

நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி..
நம்மை சேர்த்த இரவுக்கொரு நன்றி..
அழியாத இளமை சொல்லும் நன்றி...

Arrow
http://vishnu1.blogspot.com

<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
Reply
நன்றி சொல்வேனே நானுனக்கு
நல்ல சம்சாரமானதற்கு...

சா.
!:lol::lol::lol:
Reply
சாமிகிட்டே சொல்லிப்புட்டேன்..
உன்னை நெஞ்சில் வைச்சுக்கிட்டேன்..!
ஒத்தையா நீ நானு பேசிக்கவே முடியலைன்னு
மனசுக்குள்ள பேசி........

Arrow <b>பே</b>
Reply
பேசுவது கிளியா இல்லை பெண்ணரசி மொழியா
கோவில் கொண்ட சிலையா இல்லை கொத்து மலர் கொடியா
ஹொய், ஹொய், ஹொய்

பாடுவது கவியா இல்லை பாரி வள்ளல்

<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
வண்ணத் தமிழ் பெண்ணொருத்தி
என்னெதிரே வந்தாள்...

வ.
!:lol::lol::lol:
Reply
வண்ண நிலவே வண்ண நிலவே
வருவது நீ தானே
தா

Reply
தாலாட்டுதே வானம் தள்ளாடுதே மேகம்....

மே.
!:lol::lol::lol:
Reply
மேகம் கறுக்குது மின்னல் அடிக்குது

து

Reply


Forum Jump:


Users browsing this thread: 15 Guest(s)